Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நியமனம்

நகர்ப்புற மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்

  • by Editor

திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்தவர் கு.ப.கிருஷ்ணன். அதிமுக சார்பில் 1991ம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வேளாண் அமைச்சரானார். பின்னர் 2001ல் தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கி, அதன் பிறகு தேமுதிகவில் இணைந்தார்.… Read More »நகர்ப்புற மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்

கரூர் மாவட்ட கலெக்டராக முத்துக்குமரன் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 21-வது மாவட்ட ஆட்சியராக சி.முத்துக்குமரன் பொறுப்பேற்று ஏற்றுக்கொண்டார். புதிய மாவட்ட ஆட்சியரை தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளர் மதியழகன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட… Read More »கரூர் மாவட்ட கலெக்டராக முத்துக்குமரன் பொறுப்பேற்பு

சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா நியமனம்

  • by Editor

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

ஆப்பிள் CEO பதவிக்கு புதியவர் நியமனம்!

  • by Editor

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து விலகுகிறார் டிம் குக். செப்.1ல் இருந்து வன்பொருள் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பார் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு பிறகு கடந்த… Read More »ஆப்பிள் CEO பதவிக்கு புதியவர் நியமனம்!

தலைமை தேர்தல் கமிஷனில் புகார்- டிஜிபி ரத்தோர் நியமனத்திற்கு எதிர்ப்பு

  • by Editor

தமிழக போலீஸ் டிஜிபி நியமன விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அனுப்பிய மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இன்று மனுவை… Read More »தலைமை தேர்தல் கமிஷனில் புகார்- டிஜிபி ரத்தோர் நியமனத்திற்கு எதிர்ப்பு

தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் நியமனம்

  • by Editor

தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மாற்றப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரஷோப குமார் மார்ச் மாதம் பொறுப்பேற்க உள்ளார்.கேசவ விநாயகம்… Read More »தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் நியமனம்

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்..

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மத்திய தலைமை முக்கிய நியமனங்களை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. தேர்தல் துணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம்… Read More »பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்..

திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு..!

கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் பின்வருமாறு  நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தி.மு.க.,… Read More »திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு..!

அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் தெரிவுப் பட்டியல் tngasa.org என்ற இணையதளத்தில் இன்று (01.09.2025) வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு… Read More »அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

ஓய்வு பெறவுள்ள தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தீ ஆணையத் தலைவராக நியமனம்

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றி வரும் சங்கர் ஜிவால் ஓய்வு பெறவுள்ளதால், அவர் இப்பொழுது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தலைவராக (தீ ஆணையத் தலைவர்) நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.… Read More »ஓய்வு பெறவுள்ள தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தீ ஆணையத் தலைவராக நியமனம்

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக புதுக்கோட்டை விஜயா நியமனம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOதமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (TNCPCR) தலைவராக  புதுக்கோட்டை விஜயா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதையொட்டி இந்த ஆணையத்தின்  உறுப்பினர்களான டாக்டர் எம். கசிமிர் ராஜ், டாக்டர் மோனா மெட்டில்டா பாஸ்கர்,  ஆர், ஜெயசுதா,… Read More »குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக புதுக்கோட்டை விஜயா நியமனம்

திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.6.2025) தலைமைச் செயலகத்தில், லயோலா கல்லூரியில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று அக்கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை முனைவர் ஜென்சி சந்தித்து வாழ்த்து… Read More »திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் கிராம நிர்வாக… Read More »2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

36 தொகுதிகளின் பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவோடு கூட்டணியை முறித்திருந்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதிசெய்துள்ளது.… Read More »36 தொகுதிகளின் பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

UPSC தலைவராக அஜய்குமார் நியமனம்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzயுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம் செய்யப்பட்டார். 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில்  அவர் நீடிப்பார். 1985ம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019… Read More »UPSC தலைவராக அஜய்குமார் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்..

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி… Read More »உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்..

திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகத்தில் பூத் (கிளை) கமிட்டி அமைக்கும் பணிகளின் முதல் கட்டம் தொட்டியப்பட்டி ஊராட்சி உள்ள V இடையபட்டி… Read More »திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஊரக வேலை உறுதி சட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகப் புகார்களை நிவர்த்தி செய்யவதற்கும் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்களை… Read More »தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்…

2642 டாக்டர்களுக்கு பணி நியமனம்- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்  மூலம் தேர்வு செய்யப்பட்ட 2642  உதவி மருத்துவ  அலுவலர்களுக்கான பணி நியமன ஆணைகளை  சென்னை திருவான்மியூரில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்… Read More »2642 டாக்டர்களுக்கு பணி நியமனம்- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

  • by Authour

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நிமயனம்  செய்யப்பட்டுள்ளனர்.  திமுகவில் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு,… Read More »திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

தவெக சார்பில் 70 ஆயிரம் பூத் கமிட்டி செயலாளர்களை நியமிக்க உத்தரவு…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராஜ விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கட்சியின் கட்டமைப்புகளை சரிசெய்து வருகிறார். அதற்காக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வியூக… Read More »தவெக சார்பில் 70 ஆயிரம் பூத் கமிட்டி செயலாளர்களை நியமிக்க உத்தரவு…

திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த J.ராகவேந்திரா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த S.J.அர்ஜுன் ஆகிய இருவரும் அவரவர் வகித்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட கலைப்பிரிவு… Read More »திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…

இஸ்ரோ தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமனம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம்  வரும் 13ம் தேதி முடிவடைய உள்ளது.14 ஜனவரி 2022 அன்று  சோம்நாத் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்,… Read More »இஸ்ரோ தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமனம்

மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

  • by Authour

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த… Read More »மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

மழை நிவாரணபணி…..2 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

  • by Authour

மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை  அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சு.முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு ஆர்.ராஜேந்திரனையும் பொறுப்பு அமைச்சராக  நியமித்து மீட்பு நடவடிக்கைகளை… Read More »மழை நிவாரணபணி…..2 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

கனமழை……..மின்வாரியம்…. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

  • by Authour

சென்னையில் நாளை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மழையினால்  ஏற்படும் மின்துறை தொடர்பான  பிரச்னைகளை உடனுக்குள் தீர்ப்பதற்கு  சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும்  தலா ஒரு செயற்பொறியாளர் வீதம்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.… Read More »கனமழை……..மின்வாரியம்…. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

234 தொகுதிக்கும் திமுக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணியை திமுக இப்போதே  தொடங்கிவிட்டது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளது.. வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் – உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட இந்த … Read More »234 தொகுதிக்கும் திமுக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

  • by Authour

தமிழகத்தில் சில மாவட்டங்களில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் இல்லை.  அந்த மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த  பொறுப்பு அமைச்சர்களை  முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு: கோவை- அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

EB சேர்மன் உள்பட 15ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மாற்றப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு: தமிழ்நாடு  மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி கழக   நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மனராக   இருந்த லக்கானி மாற்றப்பட்டார். அவருக்குப்பதில்… Read More »EB சேர்மன் உள்பட 15ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் டிஎன்பிஎஸ் தலைவராக எஸ்கே. பிரபாகர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..

புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

  • by Authour

தமிழ்நாட்டில் 11  மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக   ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி  எந்தெந்த மாவட்டங்களுக்கு யார், யார்  கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வருமாறு: திருப்பத்தூர்-  பிற்பட்டோர்… Read More »புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

ஒரே பள்ளி நண்பர்கள்…… தரைப்படை, கடற்படை தளபதிகளாக நியமனம்

இந்திய ராணுவ வரலாற்றில், ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தளபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இந்திய தரைப் படைத் தளபதியாகவும், அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற்படைத் தளபதியாகவும்… Read More »ஒரே பள்ளி நண்பர்கள்…… தரைப்படை, கடற்படை தளபதிகளாக நியமனம்

18 மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து…… ஐகோர்ட் அதிரடி

அதிமுக ஆட்சியில்  தமிழ்நாடு அரசு தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)  மூலம் 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.  இந்த நியமனம் இனசுழற்சி அடிப்படையில் இல்லை என இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்… Read More »18 மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து…… ஐகோர்ட் அதிரடி

புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை பதவிநீக்கம் செய்து முதல் அமைச்சர் ரங்கசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி கவர்னரிடம் கடிதம்… Read More »புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

செய்தித்துறை இயக்குநராக திருச்சி மாநகராட்சி கமிஷனர் இடமாற்றம்….

  • by Authour

தமிழக செய்தித்தொடர்புத்துறை இயக்கநராக பணியாற்றி வந்த மோகன் ஐஏஎஸ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   முதல்வரின் முகவரி திட்டத்தின்  சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக உள்ள செய்தித்துறை இயக்குநர் இடத்திற்கு திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன்… Read More »செய்தித்துறை இயக்குநராக திருச்சி மாநகராட்சி கமிஷனர் இடமாற்றம்….

தமிழகத்திற்கு மேலும் 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்…. சத்யபிரதா சாகுவுக்கு நெருக்கடியா?

  • by Authour

மக்களவை  தேர்தல் தேதி  விரைவில்  வெளியாக இருக்கிறது.  தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர்  சத்யபிரதா சாகு. இவர்  கடந்த 2018 முதல்  இந்த பதவியில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை… Read More »தமிழகத்திற்கு மேலும் 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்…. சத்யபிரதா சாகுவுக்கு நெருக்கடியா?

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு…

கடந்த மாதம் 5 மாநில தேர்தல்  நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா… Read More »ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு…

அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

  • by Authour

திருச்சி  கி.ஆ,பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி  முன்னாள் துணை முதல்வரும்,  நரம்பியல்  நிபுணருமான  டாக்டர் எம்.ஏ. அலீம்,  அமெரிக்கன் அகாடமி  ஆப் நியூராலஜியின் கவுரவமிக்க  உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்புக்கு  தெற்கு ,… Read More »அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளர் நியமனம்

  • by Authour

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி  கோபால சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே  தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன்கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆணைப்படி அகில இந்திய காங்கிரஸ் சேவாதள… Read More »தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

எடியூரப்பா மகன் விஜயேந்திரா…கர்நாடக பாஜக தலைவராக நியமனம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக… Read More »எடியூரப்பா மகன் விஜயேந்திரா…கர்நாடக பாஜக தலைவராக நியமனம்

வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

  • by Authour

தமிழகத்தில் கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது. புதிதாக பெயர்கள் சேர்ப்பவர்கள் , திருத்தங்கள் செய்பவர்கள் செய்து கொள்ளலாம். பெயர் நீக்கம் செய்யலாம்… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

  • by Authour

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும்… Read More »அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

  • by Authour

தமிழகத்தில் ரவி கவர்னராக பதவியேற்ற நாள் முதல், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுவதுடன், , தமிழர்களின்  கருத்தியல்களுக்கு முரணான கருத்துக்களை பரப்புவதையே வேலையாக கொண்டு செயல்படுகிறார் என்றும்  திமுக உள்ளிட்ட அனைத்து… Read More »துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

  • by Authour

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார். இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:… Read More »நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

புதுகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா பொறுப்பேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க.பிரேமலதா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

மணிப்பூர்… நிவாரணப்பணிகளை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள்… சுப்ரீம் கோர்ட் நியமனம்

மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் பலியானார்கள். இந்த நிலையில் மே மாதம் 4-ந் தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள்… Read More »மணிப்பூர்… நிவாரணப்பணிகளை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள்… சுப்ரீம் கோர்ட் நியமனம்

அரசின் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்…

அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு திட்டங்களை கண்காணிக்க 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து… Read More »அரசின் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்…

ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில்   தற்போது காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த 17… Read More »ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்…. தமிழக அரசு…

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதில், முக்கியமாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ்-க்கு கூடுதல்… Read More »மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்…. தமிழக அரசு…

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜூவால் நியமனம்….

  • by Authour

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். எனவே புதிய  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜூவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இவர், 1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி.… Read More »தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜூவால் நியமனம்….

தனியார் துறை அதிகாரிகள்… மத்திய அரசு பணிகளில் நியமனம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச்செயலாளர்கள், இயக்குனர்கள், துணைச்செயலாளர்கள் போன்ற உயர் பதவிகளில் அகில இந்திய அதிகாரிகளும், ‘ஏ’ பிரிவு அதிகாரிகளும் நியமிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை ஆகும்.ஆனால் மத்திய அரசு, இந்த பணியிடங்களில் இபபோது… Read More »தனியார் துறை அதிகாரிகள்… மத்திய அரசு பணிகளில் நியமனம்

பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்…

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம். நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு… Read More »பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்…

தமிழகத்தில் கலெக்டர்கள் பொறுப்பேற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிய ரமண சரஸ்வதி பணி மாறுதல் செய்யப்பட்ட இதனை எடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஆனி மேரி ஸ்வர்ணா இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »தமிழகத்தில் கலெக்டர்கள் பொறுப்பேற்பு…

தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அலகில் தாசில்தார் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு:- தஞ்சை கலெக்டர்… Read More »தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

தமிழகத்தில் நேற்று 16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக ஆஷா அஜித் புதியதாக நியமனம்  செய்யப்பட்டனர்.… Read More »புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்

மத்திய பணியாளர் தேர்வாணையக்குழு யு.பி.எஸ்.சி.யின் தலைவராக புகழ்பெற்ற கல்வியாளர் மனோஜ் சோனி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு யு.பி.எஸ்.சி.யின் மூத்த உறுப்பினர் ஸ்மிதா நாகராஜ் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,… Read More »யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்

error: Content is protected !!