Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுல்

ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாளையொட்டி, தமிழக… Read More »ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

மானத்தை பற்றி கவலைப்படாத காங்கிரஸ்… முரசொலியின் ”சவுக்கடி” தலையங்கம்

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தவெகவுடன் காங்கிரஸ் தனது கூட்டணியை மாற்றியது. இது குறித்து திமுக சரமாரியான விமர்சனங்களை அடுக்கி வருகிறது. இப்படி இருக்கையில், ராகுல் காந்தி தனது தலையில்.. தானே மண்ணை வாரி போட்டுக்… Read More »மானத்தை பற்றி கவலைப்படாத காங்கிரஸ்… முரசொலியின் ”சவுக்கடி” தலையங்கம்

அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் டெல்லி செல்லவுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச்… Read More »அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்

பாஜக பிடியில் அதிமுக தலைவர்கள்: ராகுல்

  • by Editor

அதிமுக தலைவர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகள் காரணமாக பாஜக பிடியில் சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி பிரசாரத்தில் பேசிய அவர், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். அந்தந்த… Read More »பாஜக பிடியில் அதிமுக தலைவர்கள்: ராகுல்

ராகுல் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

  • by Editor

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர… Read More »ராகுல் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

தேர்தர் பரப்புரைக்காக ஏப்.20ம் தேதி தமிழகம் வரும் ராகுல்

  • by Editor

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வருகிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். திமுக… Read More »தேர்தர் பரப்புரைக்காக ஏப்.20ம் தேதி தமிழகம் வரும் ராகுல்

கவலை வேண்டாம், இந்த மசோதா நிறைவேறாது… ராகுல்

  • by Editor

தென் மாநிலங்கள் மற்றும் OBC, SC மக்களின் அதிகாரத்தை பறிப்பதே தொகுதி மறுவரையறை மசோதாவின் நோக்கம் என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். லோக்சபாவில் பேசிய அவர், மகளிர் மசோதா என்ற பெயரில் மறுவரையறை மசோதாவை… Read More »கவலை வேண்டாம், இந்த மசோதா நிறைவேறாது… ராகுல்

ஏப்.18ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டியாக… Read More »ஏப்.18ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்

அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி… Read More »அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

  • by Authour

திருச்சி எம்.பியும், மதிமுக  முதன்மை செயலாளருமான துரைவைகோ இன்று டெல்லியில்   மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பல்வேறு  பிரச்னைகள் குறித்து பேசி கோரிக்கை மனு கொடுத்தார். அதன் விவரத்தை துரைவைகோ  கூறியதாவது: மக்களவை… Read More »ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

மகாராஷ்ட்ரா சட்டமன்ற  தேர்தல்,   கர்நாடக  மக்களவை தேர்தல் உள்பட பல மாநிலங்களில்   பாஜகவினர்  பெருமளவு கள்ள ஓட்டு போட்டனர் என்று  எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல் காந்தி குற்றம் சாட்டி வந்தார்.   பீகாரில் அதே  பாணியில் வெற்றிபெற… Read More »ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்  பஹல்காம் தாக்குதல் குறித்து  விவாதிக்கவும்,… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

பிஹார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிஹாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான… Read More »வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதை மத்திய அரசு… Read More »யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு

டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

  • by Authour

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும்… Read More »டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

இந்திய அரசியல் சட்ட மேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

  • by Authour

நாடாளுமன்றத்தில் நேற்று  அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.  பாஜக எம்.பிக்கள் இதற்கு எதிர் போராட்டம் நடத்தினர்.  ஊர்வலமாக வந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற  எதிர்க்கட்சி எம்.பிக்களை பாஜகவினர் தடுக்க முயன்றதால்… Read More »நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்.. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

  • by Authour

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்- கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு… Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்.. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட்… Read More »4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

இன்று நினைவுநாள்…..இந்திராவின் தியாகம் நம்மை ஊக்குவிக்கும்….ராகுல் பதிவு

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மரியாதை செலுத்தினார்.இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை… Read More »இன்று நினைவுநாள்…..இந்திராவின் தியாகம் நம்மை ஊக்குவிக்கும்….ராகுல் பதிவு

முடி திருத்துபவருடன் உரையாடிய ராகுல்… X-தளத்தில் பதிவு..

  • by Authour

நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டில்லியில் சலூன் ஒன்றில்… Read More »முடி திருத்துபவருடன் உரையாடிய ராகுல்… X-தளத்தில் பதிவு..

நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் பாஜக தோற்று இருக்கும்….அமெரிக்காவில் ராகுல் பேட்டி

  • by Authour

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி  அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து… Read More »நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் பாஜக தோற்று இருக்கும்….அமெரிக்காவில் ராகுல் பேட்டி

ராகுல் நிகழ்ச்சிகளை புறக்கணித்தார் உத்தவ் தாக்கரே..

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ‛மஹா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறியதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இவர்… Read More »ராகுல் நிகழ்ச்சிகளை புறக்கணித்தார் உத்தவ் தாக்கரே..

ஸ்டாலின்-ராகுல் சென்னையில் சைக்கிள் ஓட்டுவது எப்போது?

  • by Authour

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிள் ஓட்டி  உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.  இதைப்பார்த்த காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி, எப்போது இணைந்து… Read More »ஸ்டாலின்-ராகுல் சென்னையில் சைக்கிள் ஓட்டுவது எப்போது?

30 வருட டார்ச்சர்…..காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் நடத்திய உரையாடல்

  • by Authour

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 54 வயதாகிறது.  அவர்இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொது மக்களில் இருந்து ஒருவர்,”எப்போது திருமணம்… Read More »30 வருட டார்ச்சர்…..காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் நடத்திய உரையாடல்

.காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில்  ராகுல்  உரையாற்றினார். தேர்தல் பிரசார முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: , “ஜம்மு காஷ்மீர் மற்றும்… Read More ».காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

ராகுலுக்கு 5வது வரிசை ஏன்? ராணுவம் விளக்கம்..

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் கூறுகையில், சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, மரபுப்படி முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும். ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கும், ராஜ்யசபா… Read More »ராகுலுக்கு 5வது வரிசை ஏன்? ராணுவம் விளக்கம்..

நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி்யானார்கள். மேலும் பலரை காணவில்லை.  நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட சூரல்மலையில்  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்  இன்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட… Read More »நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

ராகுல் வயநாடு செல்கிறார்….

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் பலியானார்கள். இங்கு   மீட்பு பணிகள் நடந்து வருகிறது.  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு  ராகுல் காந்தி எம்.பி. நாளை செல்கிறார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் … Read More »ராகுல் வயநாடு செல்கிறார்….

உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

 உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம்  முகுல்கடி என்ற கிராமத்தில் போலே பாபா சாமியார்  கடந்த 2 ம் தேதி   மத பிரசங்க  கூட்டம் நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 உயிரிழந்தனர். … Read More »உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று பிற்பகல்  மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் சுமார் 100 நிமிடங்கள் பேசினார். அவரது பேச்சில் ஆவேசம் தெறித்தது.  இந்து, சீக்கியர், கிறிஸ்வத கடவுள்களின்… Read More »மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து

மக்களவையில் ராகுல் ஆவேச பேச்சு….. பிரதமர், அமைச்சர்கள் குறுக்கீடு

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்திய அரசியல் சாசனம் வாழ்க என தனது உரையை ராகுல் காந்தி தொடங்கினார். இதற்கிடையே, மக்களவையில் ஆளும்… Read More »மக்களவையில் ராகுல் ஆவேச பேச்சு….. பிரதமர், அமைச்சர்கள் குறுக்கீடு

மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

18வது மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவை வாழ்த்தி பிரதமர் மோடி பேசியதாவது: சபாநாயகர் பொறுப்பு கடினமானது; மீண்டும் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வானதில் மகிழ்ச்சி. 17வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான… Read More »மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்…… நடிகர் விஜய் வாழ்த்து

காங்கிரஸ் எம்.பி. ராகுல், மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது. கடந்த 2 முறை  எதிர்க்கட்சிகளுக்கு அதிக எம்.பிக்கள் கிடைக்காததால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி மக்களவையில் இல்லை. இப்போது… Read More »எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்…… நடிகர் விஜய் வாழ்த்து

ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் நேற்று தனது சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். நேற்று ராஜீவ்… Read More »ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி

ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர்… Read More »ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார். முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளாவுடன் ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார்.  முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் கடப்பா… Read More »ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் போட்டி?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது. அதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,… Read More »மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் போட்டி?

அமித்ஷா குறித்து கடும் விமர்சனம்…. ராகுலுக்கு உ.பி. கோர்ட் ஜாமீன்

  • by Authour

கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக தேர்தலின்போது மத்திய மந்திரி அமித்ஷா குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் 2018-ம்ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி வழக்கு தொடர்ந்தார். பா.ஜனதா கட்சி… Read More »அமித்ஷா குறித்து கடும் விமர்சனம்…. ராகுலுக்கு உ.பி. கோர்ட் ஜாமீன்

உபியில் ராகுல் யாத்திரை….. அகிலேஷ் போட்ட திடீர் கண்டிஷன்

இந்தியாவின்  மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள்… Read More »உபியில் ராகுல் யாத்திரை….. அகிலேஷ் போட்ட திடீர் கண்டிஷன்

பரபரப்பான அரசியல்……பீகாரில் இன்று நீதி யாத்திரை தொடங்குகிறார் ராகுல்

  • by Authour

இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார். பாட்னா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில்… Read More »பரபரப்பான அரசியல்……பீகாரில் இன்று நீதி யாத்திரை தொடங்குகிறார் ராகுல்

நாகாலாந்தில் ராகுல் யாத்திரை….. போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை

  • by Authour

காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது கட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நாகாலாந்தில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த மக்களுடன் ராகுல்… Read More »நாகாலாந்தில் ராகுல் யாத்திரை….. போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை

ராகுலின் நண்பர் காங்கிரசுக்கு முழுக்கு….. ஷிண்டே கட்சியில் சேர்ந்தார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா. இவர் மன்மோகன் சிங் அரசில் இணையமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை… Read More »ராகுலின் நண்பர் காங்கிரசுக்கு முழுக்கு….. ஷிண்டே கட்சியில் சேர்ந்தார்

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

  • by Authour

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துஉள்ளார். அதில் ,  விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை  நிரப்புவது கடினம். அவர் எனது நெருங்கிய நண்பராக இருந்தார்.  அவருடன் எனது தொடர்புகளை இப்போது… Read More »விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

அமித்ஷா வரலாறு தெரியாதவர்…. ராகுல் கடும் தாக்கு…

  • by Authour

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜம்மு – காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை… Read More »அமித்ஷா வரலாறு தெரியாதவர்…. ராகுல் கடும் தாக்கு…

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி……சோனியா, ராகுலுடன் சந்திப்பு..

  • by Authour

தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்று  ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி  சட்டமன்ற  காங்கிரஸ் கட்சி தலைவராக(முதல்வராக) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து… Read More »தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி……சோனியா, ராகுலுடன் சந்திப்பு..

சாலையோர கடையில் தோசை சுட்டு சாப்பிட்ட ராகுல்…

  • by Authour

கடந்த 9ம் தேதி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள்… Read More »சாலையோர கடையில் தோசை சுட்டு சாப்பிட்ட ராகுல்…

காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம்… Read More »காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

சவால்களை சந்திக்க விரும்புகிறேன்…. ஆஸியுடன் வெற்றி குறித்து ராகுல் பேட்டி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய… Read More »சவால்களை சந்திக்க விரும்புகிறேன்…. ஆஸியுடன் வெற்றி குறித்து ராகுல் பேட்டி

ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். 136 நாட்களில்… Read More »ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

ஒற்றுமை யாத்திரை… ஓராண்டு நிறைவு…..ராகுல் புதிய வாக்குறுதி

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். இந்த யாத்திரையின்… Read More »ஒற்றுமை யாத்திரை… ஓராண்டு நிறைவு…..ராகுல் புதிய வாக்குறுதி

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம்….கர்நாடக அரசு வழங்கியது

  • by Authour

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு கிரகலட்சுமி திட்டத்தின் மூலமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 உரிமைத்தொகை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி கர்நாடகாவில் ஆளும்… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம்….கர்நாடக அரசு வழங்கியது

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்…2 போட்டியில் ராகுல் விளையாட மாட்டார்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது.… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்…2 போட்டியில் ராகுல் விளையாட மாட்டார்

ராகுல் காந்தி பிரியமாய் வாங்கிச்சென்ற கரூர் நாய்க்குட்டி

  • by Authour

கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி… Read More »ராகுல் காந்தி பிரியமாய் வாங்கிச்சென்ற கரூர் நாய்க்குட்டி

லடாக்கில் பைக் ரைட் செய்த ராகுல் காந்தி…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசி… Read More »லடாக்கில் பைக் ரைட் செய்த ராகுல் காந்தி…

ஒற்றுமை யாத்திரைக்கான பலத்தை இந்திய மக்கள் தந்தார்கள்…. ராகுல் சுதந்திரதின செய்தி

  • by Authour

புதுடெல்லி, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்… Read More »ஒற்றுமை யாத்திரைக்கான பலத்தை இந்திய மக்கள் தந்தார்கள்…. ராகுல் சுதந்திரதின செய்தி

ராகுல் நாளை ஊட்டி வருகிறார்

  • by Authour

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். இந்த நிலையில் நாளை ராகுல் காந்தி தமிழகத்தில்… Read More »ராகுல் நாளை ஊட்டி வருகிறார்

ராகுல் பிளையிங் கிஸ் கொடுத்தார்…. சபாநாயகரிடம்…. பெண் அமைச்சர் புகார்..

  • by Authour

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும்  விவாதம் நடைபெறுகிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி.… Read More »ராகுல் பிளையிங் கிஸ் கொடுத்தார்…. சபாநாயகரிடம்…. பெண் அமைச்சர் புகார்..

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… ராகுல் காந்திக்கு போஸ்டர்….

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… ராகுல் காந்திக்கு போஸ்டர்….

வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி. பதவி  பறிப்பு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதனால் ராகுல் நேற்று மீண்டும் மக்களவைக்கு சென்றார். இந்த நிலையில்… Read More »வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

ராகுல்காந்தி இன்று மக்களவைக்கு செல்ல முடியுமா?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. ஆனால் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் பதிலை கோரியும், விரிவான விவாதம் நடத்தக்கேட்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டன. இதனால் இரு அவைகளும் கணிசமாக முடங்கின. இதற்கிைடயே… Read More »ராகுல்காந்தி இன்று மக்களவைக்கு செல்ல முடியுமா?

ராகுல் நாடாளுமன்றம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்…. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மொத்தமாக ரூ.2500 கோடி… Read More »ராகுல் நாடாளுமன்றம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்…. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேட்டி

ராகுல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…

  • by Authour

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில்… Read More »ராகுல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…

பாஜகவால் மக்களின் வலியை உணர முடியாது … ராகுல்…

காங். மூத்த தலைவர் ராகுல்காந்தி வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:- வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஏனெனில் அவர் ஒரு சிலரின் பிரதமர், அனைவருக்கும் இல்லை. நாட்டின் பிரதமர்… Read More »பாஜகவால் மக்களின் வலியை உணர முடியாது … ராகுல்…

மணிப்பூரின் கண்ணீரை துடைக்கும் இந்தியா…. மோடிக்கு ராகுல் பதில்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களை அழைத்துக்கொள்ளுங்கள் மோடி அவர்களே.. நாங்கள் ‘இந்தியா’ ,மணிப்பூரில் அமைதி திரும்ப நாங்கள் உதவுவோம்.… Read More »மணிப்பூரின் கண்ணீரை துடைக்கும் இந்தியா…. மோடிக்கு ராகுல் பதில்

2 ஆண்டு சிறை…ராகுல் அப்பீல்….. உச்சநீதிமன்றம் 21ல் விசாரணை

  • by Authour

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம்… Read More »2 ஆண்டு சிறை…ராகுல் அப்பீல்….. உச்சநீதிமன்றம் 21ல் விசாரணை

உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை… Read More »உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கர்நாடக மாநிலம் கோலாரில் பேசும்போது மோடி குறித்து அவதூறாக பேசினாராம். இது தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியதாக குஜராத்தை சேர்ந்த மோடி சமூகத்தை… Read More »குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற இனத்தை குறித்து பேசியதாக அவர் மீது குஜராத்  மாநிலம்,  சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்,  ராகுல் காந்திக்கு… Read More »ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

மணிப்பூர் கலவரபூமியில் ராகுல்…. முகாம்களுக்கு சென்று குழந்தைகளுக்கு ஆறுதல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.  வீடுகள், தேவாலயங்கள் கொளுத்தப்பட்டன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்… Read More »மணிப்பூர் கலவரபூமியில் ராகுல்…. முகாம்களுக்கு சென்று குழந்தைகளுக்கு ஆறுதல்

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. மணிப்பூரின் கராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை பிஷ்ணபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக… Read More »மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

மணிப்பூரில் கடந்த 50 நாட்களாக வன்முறை நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த கலவரம் குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட… Read More »கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

பிரதமர் பதவி தொடர்பாக தந்தி டிவி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரியில் 2,500 பேரிடம்  கருத்து எடுக்கப்பட்டு உள்ளது. இக்கருத்து கணிப்பில் இந்தியாவின் சுமூக நிலைத்தன்மைக்கு நாட்டின் அடுத்த… Read More »அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது…. மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த பயணத்தின் போது தொழில் முதலீட்டாளர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து வருகிறார். இதில் நேற்று அமெரிக்காவின்… Read More »எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது…. மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

ஒற்றுமை யாத்திரையை தடுக்க முயன்ற பாஜக…..அமெரிக்காவில் ராகுல் பேச்சு

அமெரிக்காவில் மூன்று நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று சான்பிரான்சிஸ்கோ வந்தடைந்தார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: இந்திய ஒற்றுமை யாத்திரையை தடுக்க பாஜக… Read More »ஒற்றுமை யாத்திரையை தடுக்க முயன்ற பாஜக…..அமெரிக்காவில் ராகுல் பேச்சு

ராகுல் காந்தி பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று…..டில்லி கோர்ட் வழங்கியது

பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி.… Read More »ராகுல் காந்தி பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று…..டில்லி கோர்ட் வழங்கியது

ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.… Read More »ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ராகுல் காந்தி செல்வாக்கு 15% அதிகரிப்பு…. கருத்து கணிப்பில் தகவல்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம்… Read More »ராகுல் காந்தி செல்வாக்கு 15% அதிகரிப்பு…. கருத்து கணிப்பில் தகவல்

லாரியில் பயணம் செய்த ராகுல்….போட்டோஸ் வைரல்..

[12:27 PM, 5/23/2023] Ammuprabhu: சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, நடைபயணத்தில் மக்களுடன் செல்பி… Read More »லாரியில் பயணம் செய்த ராகுல்….போட்டோஸ் வைரல்..

கர்நாடகாவில் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்….ராகுல்….

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர்… Read More »கர்நாடகாவில் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்….ராகுல்….

கர்நாடகா தேர்தல் முடிவு…. ஏழைகளின் சக்திக்கு கிடைத்த வெற்றி…. ராகுல் பேட்டி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா வெற்றி குறித்து ராகுல் காந்தி,டில்லியில் அளித்த பேட்டி: கர்நாடக மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை… Read More »கர்நாடகா தேர்தல் முடிவு…. ஏழைகளின் சக்திக்கு கிடைத்த வெற்றி…. ராகுல் பேட்டி

ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஊழல் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி… Read More »ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

  • by Authour

மோடி என்ற குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை சூரத் அமர்வு… Read More »ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

மக்களவை தேர்தல்……ராகுல், கார்கேவுடன் நிதிஷ்குமார் முக்கிய ஆலோசனை

  • by Authour

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க  பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.… Read More »மக்களவை தேர்தல்……ராகுல், கார்கேவுடன் நிதிஷ்குமார் முக்கிய ஆலோசனை

வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் வாகனத்தில் பேரணி….

  • by Authour

அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த்து ராகுல் கந்தி மேல் முறையீடு செய்துள்ளார்.… Read More »வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் வாகனத்தில் பேரணி….

வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

2 ஆண்டு சிறை……..சூரத் செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் இன்று அப்பீல்

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (52), கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தனது கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்தார். ராகுல் அவதூறு பேச்சு அப்போது அவர் கர்நாடக மாநிலம் கோலாரில் 2019, ஏப்ரல் 13-ந்… Read More »2 ஆண்டு சிறை……..சூரத் செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் இன்று அப்பீல்

அரசு வீட்டை காலி செய்கிறேன்… ராகுல் அறிவிப்பு

  • by Authour

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை  தொடர்ந்து டில்லியில் எம்.பிக்களுக்கான அரசு வீட்டை  ஒரு மாதத்தில் காலி செய்யும்படி ராகுலுக்கு மக்களவை செயலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி, மக்களவை… Read More »அரசு வீட்டை காலி செய்கிறேன்… ராகுல் அறிவிப்பு

ராகுல் தகுதி நீக்கம்…….மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ்

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. இதை… Read More »ராகுல் தகுதி நீக்கம்…….மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ்

பார்லிமெண்ட் தேர்தலில் ராகுல் ஈடுபடக்கூடாது என பதவி பறிப்பு… கோவை ராமகிருஷ்ணன்

  • by Authour

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்திருந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்… நாடாளுமன்றத்தில் அதானி குழும ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள்… Read More »பார்லிமெண்ட் தேர்தலில் ராகுல் ஈடுபடக்கூடாது என பதவி பறிப்பு… கோவை ராமகிருஷ்ணன்

தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது…ராகுல்…

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. * பாராளுமன்றத்தில் எந்த ஒரு… Read More »தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது…ராகுல்…

ராகுல் தகுதி நீக்கம்…உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு…

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நேற்று… Read More »ராகுல் தகுதி நீக்கம்…உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு…

ராகுல் நினைத்ததே அவருக்கு நடந்துள்ளது….. குஷ்பு கருத்து….

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு… Read More »ராகுல் நினைத்ததே அவருக்கு நடந்துள்ளது….. குஷ்பு கருத்து….

ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

  • by Authour

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.… Read More »ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

உண்மையே எனது கடவுள்….. ராகுல் ட்வீட்

, பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக… Read More »உண்மையே எனது கடவுள்….. ராகுல் ட்வீட்

2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது: பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம்… Read More »2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

  • by Authour

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 2019  மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக இவ்வாறு  தாக்கியதாகவும் பாஜக சார்பில்  குஜராத்  மாநிலம்… Read More »மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என… Read More »ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.… Read More »இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..

ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

  • by Authour

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை சமீபத்தில் துவக்கினார். இந்த ஒற்றுமைப் பயணத்தை அவர் நேற்று ஸ்ரீ நகரில் நிறைவு செய்தார்.… Read More »ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா,… Read More »பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை 24ம் டில்லியில் நடைபயணம் செய்கிறார்.இந்நிலையில் இன்று  அரியானா… Read More »ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…

error: Content is protected !!