Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இஸ்ரேல்

போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

  • by Editor

அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்தப் போரால் ஈரானில் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு. இறுதிகட்ட மதிப்பீடுகள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சேதங்களுக்கு இழப்பீடுகளை பெறுவதும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு… Read More »போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள பொது மக்கள் அடுத்து வரும் 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் படைகள்… Read More »அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

“அமெரிக்கா சரணடையும் வரை போர் ஓயாது”:ஈரான் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா… Read More »“அமெரிக்கா சரணடையும் வரை போர் ஓயாது”:ஈரான் எச்சரிக்கை

ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Editor

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை தாக்கி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு… Read More »ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க படைத் தளங்கள்-இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

  • by Editor

தெஹ்ரான்: மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. நடனமாடும் ஏவுகணை என வர்ணிக்கப்படும் செஜ்ஜில், எதிரியின் ஏவுகணை தடுப்பு கேடயங்களையும் தாண்டி… Read More »அமெரிக்க படைத் தளங்கள்-இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு” – ட்ரம்ப் அதிரடி

  • by Editor

ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.… Read More »நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு” – ட்ரம்ப் அதிரடி

விரிவடையும் போர்- பலி 787 – ஈரான் ரெட் க்ரசெண்ட் அதிர்ச்சி தகவல்!

  • by Editor

இஸ்ரேல் : அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தொடர் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈரானின் ரெட் க்ரெஸ்சென்ட் (சிவப்பு பிறை) அமைப்பு இன்று… Read More »விரிவடையும் போர்- பலி 787 – ஈரான் ரெட் க்ரசெண்ட் அதிர்ச்சி தகவல்!

சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிப்பதால்… Read More »சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்

இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் – ஈரான் போரால் மேற்கு ஆசியாவில் 4-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. சவுதி… Read More »இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்

இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டார்

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில்… Read More »இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டார்

error: Content is protected !!