Skip to content
Home » அரசு பஸ்

அரசு பஸ்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு பஸ்சில் ஓட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு…

  • by Senthil

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில்  பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024தொடர்பாக 23-கரூர்பாராளுமன்றதொகுதிக்குட்பட்ட 179-விராலிமலைசட்டமன்றதொகுதியில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டுவில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு பஸ்சில் ஓட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு…

அரசு பஸ்சில் ஏறி 500 மீட்டர் தூரம் நடந்து சென்ற மயிலாடுதுறை கலெக்டர்….

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி மாவட்ட ஆட்சியர் முகாமிலிருந்து அரசு பேருந்தில் ஏறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தூரம் நடந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகம்… Read More »அரசு பஸ்சில் ஏறி 500 மீட்டர் தூரம் நடந்து சென்ற மயிலாடுதுறை கலெக்டர்….

அரசு பஸ்சில் பயணித்தால் ரூ.10,000 பரிசு… 3 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்..

  • by Senthil

பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாது சாதாரண நாட்களிலும் மக்கள் அரசுப் பேருந்துகளை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் பல்வேறு வகையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குளிர் சாதன… Read More »அரசு பஸ்சில் பயணித்தால் ரூ.10,000 பரிசு… 3 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்..

அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

  • by Senthil

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், அதிகாரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் பாலன் (31). இவா், அரியலூா் ஜெயலலிதா நகரில் தங்கி, பெரம்பலூா் மாவட்டம் அல்லிநகரம் பகுதியிலுள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் மேலாளராக… Read More »அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

பொங்கல் பண்டிகை…. அரசு பஸ்சில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணம்..

  • by Senthil

எதிர்வரும் திங்கட்கிழமை (ஜன.15) அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் சென்று பொங்கல் கொண்டாட விரும்புவார்கள் என்பதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  நேற்று முதல் அதிக… Read More »பொங்கல் பண்டிகை…. அரசு பஸ்சில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணம்..

அரசு பஸ்சில் நிவாரணப்பொருட்களை இலவசமாக அனுப்பலாம்…. தமிழக அரசு

  • by Senthil

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் அடுத்த நாள் 17ம் தேதி வரை அதிகனமழை பெய்தது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி… Read More »அரசு பஸ்சில் நிவாரணப்பொருட்களை இலவசமாக அனுப்பலாம்…. தமிழக அரசு

திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

  • by Senthil

பெங்களூரில் இருந்து  கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று 36  பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்டது. பேருந்தை சேலத்தை சேர்ந்த பூபதி ஓட்டி வந்துள்ளார். இதில் நடத்துனராக  ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் கொடுத்து மோசடி…. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

  • by Senthil

சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து ஒன்று  இன்று அதிகாலை சென்றது. இந்த பேருந்தில் நேரு என்பவர் நடத்துநராக செயல்பட்டு வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் திடீரென பேருந்தில் ஏறி, பயணிகளிடம்… Read More »பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் கொடுத்து மோசடி…. அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

கரூரில் அரசு பேருந்தில் மழை…குடையுடன் பயணித்த பயணிகள்…

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பலகாரம் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதற்காக பொருட்கள் வாங்குவதற்கும் புதிய ஆடைகள் வாங்குவதற்கும் கரூர் நகர்… Read More »கரூரில் அரசு பேருந்தில் மழை…குடையுடன் பயணித்த பயணிகள்…

78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நகர் 1 கிளை மேலாளர் சிவமயில்வேலன் தலைமை வகித்து… Read More »78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

error: Content is protected !!