Skip to content
Home » தொடக்கம்

தொடக்கம்

கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளம் அறிவியல், பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான… Read More »கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 96-வது ஆணாடாக அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் சுவாமி வீதியுலா வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

வெயிலின் உச்சம்….கத்திரி வெயில் தொடங்கியது….. வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும்.  . இதற்கிடையே, ஒருசில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை… Read More »வெயிலின் உச்சம்….கத்திரி வெயில் தொடங்கியது….. வெப்ப அலை வீசும்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

  • by Senthil

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

ஆட்டம் பாட்டத்துடன் ஐபிஎல் போட்டி 22ம் தேதி தொடக்கம்

  • by Senthil

17-வது ஐ.பி.எல். தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும்மோதுகின்றன. இதற்கான டிக்கெட்… Read More »ஆட்டம் பாட்டத்துடன் ஐபிஎல் போட்டி 22ம் தேதி தொடக்கம்

தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் தமிழகம்-புதுச்சேரியில்  முதல்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை காலை 11 மணிக்கு  தொடங்குகிறது.… Read More »தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் – ஜெயங்கொண்டம் கிளையிலிருந்து, 1).ஜெயங்கொண்டம் முதல் தஞ்சாவூர் வரை (வழி – பொய்யூர் – கீழப்பழூர்) புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்கி… Read More »ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, மருதடி கிராமத்திற்கு, பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளம் செல்லும் அரசுப் பேருந்தை, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவை நீட்டிப்பை எம்எல்ஏ எம்.பிரபாகரன் –… Read More »பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

ரமலான் நோன்பு தொடங்கியது…. நாகூர் தர்காவில் தொழுகை

சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக  ரமலான் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு… Read More »ரமலான் நோன்பு தொடங்கியது…. நாகூர் தர்காவில் தொழுகை

தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு தொடங்கியது…..

  • by Senthil

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இன்று காலை  பிளஸ்2 தேர்வு தொடங்கியது. சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் இத் தேர்வு நடந்து வருகிறது.  தமிழகத்தில் மட்டும் 7.72 லட்சம்… Read More »தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு தொடங்கியது…..

error: Content is protected !!