Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூரு

கள்ளக்காதலியின் வீட்டிற்குள் கையும் களவுமாக சிக்கிய வாலிபர் அடித்துக் கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு(ராமநகர்) மாவட்டம் பீடி காலனியை சேர்ந்தவர் முகமது காசிம்(27). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரும், இளம்பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து வந்தனர். இந்த… Read More »கள்ளக்காதலியின் வீட்டிற்குள் கையும் களவுமாக சிக்கிய வாலிபர் அடித்துக் கொலை

ஐ.பி.எல். பிளே-ஆப் அதிரடி:குஜராத் அணிக்கு 255 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி

  • by Editor

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளி),… Read More »ஐ.பி.எல். பிளே-ஆப் அதிரடி:குஜராத் அணிக்கு 255 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி

பெங்களூரு உணவகத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர் ஒருவர் பலி – 4 பேர் கவலைக்கிடம்

  • by Editor

பெங்களூரு நாகரபாவியில் துர்கா ஸ்ரீகிராண்ட் ஓட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அங்கு பணிபுரியும் 5 ஊழியர்களும் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்தனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் ஓட்டலில்… Read More »பெங்களூரு உணவகத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர் ஒருவர் பலி – 4 பேர் கவலைக்கிடம்

பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

  • by Editor

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் 43 வயது பெண் ஒரு புகார் அளித்தார். அதில், எனக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து மகளுடன் வாழ்கிறேன். நான் சினிமாவில் மேக்கப்(ஒப்பனை)… Read More »பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

  • by Editor

பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

புதுச்சேரியில் இருந்து மே-1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை

  • by Editor

பெங்களூரூ – புதுச்சேரி – ஹைதராபாத் மீண்டும் பெங்களூரு செல்லும் வகையில் இண்டிகோ நிறுவனம் சிறிய ரக விமானத்தை இயங்கி வந்தது.  இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் கூடுதல் விமான சேவையை வரும் மே… Read More »புதுச்சேரியில் இருந்து மே-1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை

பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

  • by Editor

பெங்களூரு நகர காவல்துறையினர் சுமார் 23.63 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதோடு, 10 நபர்களை கைது செய்து உள்ளனர். கடந்த சில வாரங்களாக எலஹங்கா நியூ டவுன், டி.ஜே. ஹள்ளி,… Read More »பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாடி பில்டர் திலீப் (28) என்ற மாநில அளவிலான பிட்னஸ் டிரைனர், தான் பணியாற்றி வந்த ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய வந்த யோகிதா (42) என்ற திருமணமான பெண்ணுடன்… Read More »பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவரது மனைவி ஷாஷியா சிராஜ் (31). கடந்த மாதம் (மார்ச்)31-ந்… Read More »பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்

  • by Editor

குற்ற உணர்ச்சியில் ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. பிரதீபா (29) மாடிக்கு சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த 11 மாத குழந்தை வாளித்தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு… Read More »குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்

தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல் – மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்

  • by Editor

பெங்களூருவில் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து தொல்லை கொடுப்ப தோடு, ஆபாச வீடியோக்களை காண்பித்து அதுபோலவே தனது தோழிக ளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று பெண் என்ஜினீயர் ஒருவர் தனது கணவனை வற்புறுத்தி உள்ள… Read More »தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல் – மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்

ஐபிஎல் 19வது தொடர் துவக்கம்..பெங்களூரு-ஐதராபாத் முதல் போட்டியில் மோதல்

  • by Editor

பெங்களூரு: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 19வது தொடரின் முதல் போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று உற்சாகமாக துவங்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத்… Read More »ஐபிஎல் 19வது தொடர் துவக்கம்..பெங்களூரு-ஐதராபாத் முதல் போட்டியில் மோதல்

தாயின் கள்ளக்காதலன் மனைவியை வெட்டிக்கொன்ற 16 வயது சிறுவன்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட் பட்ட எச்.எம்.டி. லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சாயா. இவருக்கு திருமணமாகி கணவரும். ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் சாயாவுக்கு. திருமணமான மல்லேகவுடாவுடன் பழக்கம்… Read More »தாயின் கள்ளக்காதலன் மனைவியை வெட்டிக்கொன்ற 16 வயது சிறுவன்

பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் கப்பல்களும் அங்கு… Read More »பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

பெங்களூருவில் கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் மதூர் சத்யா. இவர் ஊடக விவாதங்களில் மற்றும் யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்து கொண்டு தனது இடதுசாரி கருத்துகளை பேசி பிரபலம் அடைந்தவர். இந்நிலையில்,… Read More »பெங்களூருவில் கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது

“குடிச்சது ஜூஸு.. அதுக்கு எதுக்குங்க கேஸு?” – வைரலாகும் பெங்களூரு ஹோட்டல் பில்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் லெமன் ஜூஸ் வாங்கிய வாடிக்கையாளருக்கு ‘கேஸ் சார்ஜ்’ என்ற பெயரில் கூடுதலாக ரூ.17 வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் லெமன் ஜூஸ்… Read More »“குடிச்சது ஜூஸு.. அதுக்கு எதுக்குங்க கேஸு?” – வைரலாகும் பெங்களூரு ஹோட்டல் பில்

பெங்களூருவில் நாளை முதல் ஓட்டல்கள் மூடல்: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் அதிகரித்து வருகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5-ல் ஒரு பகுதி பொதுவாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் போர் தொடங்கியதில் இருந்து இந்த… Read More »பெங்களூருவில் நாளை முதல் ஓட்டல்கள் மூடல்: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு

கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்

  • by Editor

ரயில் எண் 20642/20641 கோவை – பெங்களூரு – கோவை வந்தே பாரத் ரயில் 377 கி.மீ தொலைவை 06:20 மணிநேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் ஈரோடு மற்றும் சேலம் சந்திப்பு வழியாக இயங்குகிறது.… Read More »கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்

ஜோதிடரின் கணிப்பை கேட்டு தன் உயிரை விட்ட இளம்பெண்

  • by Editor

பெங்களூருவில் ஜோதிடரின் கணிப்பைக் கேட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண். 27 வயதான வித்யஜோதி மாற்று சமூக இளைஞர் ஒருவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்த நிலையில், ஜோதிடர் ஒருவர் மாற்று… Read More »ஜோதிடரின் கணிப்பை கேட்டு தன் உயிரை விட்ட இளம்பெண்

ஜோதிடர் சொன்ன ‘மரண வாக்கு’: பெங்களூருவில் பெண் இன்ஜினியர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் அமைந்துள்ள எம்.இ.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்த பெண் வித்யா ஜோதி (29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மேலும் அவர் வீட்டில்… Read More »ஜோதிடர் சொன்ன ‘மரண வாக்கு’: பெங்களூருவில் பெண் இன்ஜினியர் தற்கொலை

தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (44). கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வரும் இவரது மனைவி கவுசல்யா திருநெல்வேலியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 14-ம் தேதி… Read More »தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது

நண்பனின் மனைவியை வீடியோ எடுத்து 2 ஆண்டுகளாக சீரழித்த கொடூரன்

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோவிந்தாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பீகாரை சேர்ந்த தையல்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கும், பைரன குண்டேவை சேர்ந்த ஜஹாங்கீர்… Read More »நண்பனின் மனைவியை வீடியோ எடுத்து 2 ஆண்டுகளாக சீரழித்த கொடூரன்

ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: வங்கி உதவி மேலாளர் கைது

  • by Editor

பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் கிரண்குமார். இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த நகைகளைச் சரிபார்த்தபோது, சுமார் 2 கிலோ… Read More »ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: வங்கி உதவி மேலாளர் கைது

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மீண்டும் ஐபிஎல்

  • by Editor

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மைதானத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் தொடங்குவதற்கு… Read More »பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மீண்டும் ஐபிஎல்

WPL 2026-2வது கோப்பை…சாதனை படைத்த பெங்களூர் மகளிர் அணி!

  • by Editor

பெங்களூர் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) உரிமையாளர் விஜய் மல்லையா, RCB பெண்கள் அணி WPL 2026 தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். X (முன்பு ட்விட்டர்)… Read More »WPL 2026-2வது கோப்பை…சாதனை படைத்த பெங்களூர் மகளிர் அணி!

பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்

  • by Editor

பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள்… Read More »பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்

அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு

  • by Editor

பெங்களூருவின் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கே.ஆர். புரம் ரயில் நிலையப் பகுதியில், தாமினி என்ற மோகினி (31) என்ற இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். தனியார் நிறுவன மேலாளராகப் பணியாற்றும் இவரைப்… Read More »அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…மூச்சுத்திணறி பெண் என்ஜினீயர் பலி

  • by Editor

பெங்களூரு ராமமூர்த்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவைச் சேர்ந்த சர்மிளா (34) என்ற… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…மூச்சுத்திணறி பெண் என்ஜினீயர் பலி

லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

  • by Editor

பெங்களூரு: திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரது தங்கையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச்… Read More »லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!

  • by Editor

பெங்களூரு : நகரின் பிஸ்யான சாலையில் நடந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபா என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த கணவர் வெங்கட்ரமணாவை காப்பாற்றும் படி சாலையோரம் நின்று கண்ணீர் மல்க… Read More »மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!

பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்திச் சென்று ரூ.7.11 கோடி கொள்ளை

  • by Editor

பெங்களூரில் பட்டப் பகலில் நடந்த துணிகரக் கொள்ளை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிஎம்எஸ் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொண்ட வேனை, ஜேபி நகர் அசோக் பில்லர்… Read More »பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்திச் சென்று ரூ.7.11 கோடி கொள்ளை

உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து சேஷாத்ரிபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அப்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த இதயம் சம்பிஜ் சாலையில் இருந்து மெட்ரோ… Read More »உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு… ரூ. 25 லட்சம் நிதியுதவி

பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே, ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆர்சிபி நிர்வாகம் , தலா ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியது. இது முதலில் அறிவிக்கப்பட்ட 10… Read More »பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு… ரூ. 25 லட்சம் நிதியுதவி

தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32). தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான… Read More »தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0பெங்களூருவில் நேற்று  நடந்த ஐபிஎல் கிரிக்கெட்  வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இது  குறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்… Read More »பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சி தொகுதி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிடும், திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்கு எனது சிந்தனையில் எப்போதும் ஓர்… Read More »துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

 ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில்  நடக்கிறது. பிளே ஆப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டமான  இதில்  பஞ்​சாப் கிங்​ஸ்,  பெங்களூரு ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல்: தோல்வியை சந்திக்காத டில்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா பெங்களூரு?

  • by Authour

 ஐபிஎல் போட்டியில் நேற்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த போட்டியில்  குஜராத் டைடன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.   ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.  குஜராத் அணி… Read More »ஐபிஎல்: தோல்வியை சந்திக்காத டில்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா பெங்களூரு?

ஐபிஎல்: பெங்களூருவை நொறுக்கியது குஜராத்

  • by Authour

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதின.… Read More »ஐபிஎல்: பெங்களூருவை நொறுக்கியது குஜராத்

ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று  இரவு சென்னையில் 2வது போட்டி நடக்கிறது.இதில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு   ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே  தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று  தலா… Read More »ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

பெங்களூரு இன்ஜினியருக்கு வந்த சோதனை- போலீசுக்கு வந்த விசித்திர வழக்கு

கர்நாடக மாநிலம் பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் சரக பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில்… Read More »பெங்களூரு இன்ஜினியருக்கு வந்த சோதனை- போலீசுக்கு வந்த விசித்திர வழக்கு

முதல் இதய மாற்று ஆபரேசன் செய்த டாக்டர் செரியன் மரணம்

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் செரியன், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்   நேற்று  இரவு  காலமானார். அவருக்கு வயது 82. மருத்துவர் செரியன், குழந்தைகள்… Read More »முதல் இதய மாற்று ஆபரேசன் செய்த டாக்டர் செரியன் மரணம்

பெங்களூர் டெஸ்ட்……55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான ஆட்டம்….. 4 பேர் டக் அவுட்

  • by Authour

இந்தியா- நியூசிலாந்து மோதும்  முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக நேற்று  ஆட்டம் நடைபெறவில்லை. இன்று காலை ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. … Read More »பெங்களூர் டெஸ்ட்……55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான ஆட்டம்….. 4 பேர் டக் அவுட்

பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட்….. இன்று ரத்து

  • by Authour

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று முதல் பெங்களூருவில் மழை கொட்டத் தொடங்கியது. இன்றும் மழை விட்டு விட்டு ெ பய்து கொண்டே… Read More »பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட்….. இன்று ரத்து

பெங்களூருவில் கனமழை நீடிப்பு…..3 கட்டிடங்கள் இடிந்தது

  • by Authour

பெங்களூரு நகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன்யதா ஐ.டி. பார்க் சுற்றியுள்ள… Read More »பெங்களூருவில் கனமழை நீடிப்பு…..3 கட்டிடங்கள் இடிந்தது

பெங்களூரில் கனமழை…. இந்தியா-நியூசி. டெஸ்ட் இன்று ரத்தாகும்?

  • by Authour

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று   காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.  பெங்களூருவில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று… Read More »பெங்களூரில் கனமழை…. இந்தியா-நியூசி. டெஸ்ட் இன்று ரத்தாகும்?

மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

  • by Authour

சென்னை – எழும்பூர் – மதுரை – மதுரை – பெங்களூர் இடையே செல்லக்கூடிய இரண்டு ரயில்களை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும்… Read More »மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

  • by Authour

பெங்களூர் விமான நிலையத்தில் டிராலி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தவர் ராமகிருஷ்ணா. இவர் விமான நிலையத்திற்கு வெளியில் டிராலியை அடுக்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் விமான நிலையத்துக்குள் புகுந்த ரமேஷ் என்ற நபர் ராமகிருஷ்ணாவை சரமாரியாக கத்தியால் குத்திய… Read More »பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில்,  பீகாரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபர் இன்று (சனிக்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.… Read More »பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன் பப்’ என்ற நிறுவனம் டில்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில்  செயல்படுகிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப்… Read More »விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

  • by Authour

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில்… Read More »போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

பெங்களூரு மருந்துகடையில் வேலை செய்து வந்த  ரேணுகாசுவாமி என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல கன்னட… Read More »காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

பாஜக தொடர்ந்த அவதூறு வழங்கு….. ராகுலுக்கு ஜாமீன்….. பெங்களூரு கோர்ட்

பாஜ தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார். கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.… Read More »பாஜக தொடர்ந்த அவதூறு வழங்கு….. ராகுலுக்கு ஜாமீன்….. பெங்களூரு கோர்ட்

ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

 ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ்… Read More »ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டி  இன்று இரவு  பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் … Read More »ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்

ஐபிஎல்…….பெங்களூருவில் இன்று என்ன நடக்கும்? கிரிக்கெட் ரசிர்கள் திக்….திக்….திக்……

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு… Read More »ஐபிஎல்…….பெங்களூருவில் இன்று என்ன நடக்கும்? கிரிக்கெட் ரசிர்கள் திக்….திக்….திக்……

பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதியின் மகன் 4 மாதமே ஆன இவான்வி. இந்த குழந்தை பிறந்து 2 மாதம் ஆனபோது தாய் சினேகா விளையாட்டாக 2 படக்காட்சி அட்டை(பிளாஷ் கார்டு) காட்டியுள்ளார். குழந்தை சரியான… Read More »பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…

  • by Authour

வழக்கமாக பெங்களூரு வனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அப்பெண் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கமாம்.  செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது,  ஹெல்மெட் அணியாமல் சென்றது டிராபிக் சிக்னல்களை கடைபிடிக்காதது,… Read More »270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…

பெங்களூரு குண்டுவெடிப்பு……. தீவிரவாதியுடன் தொடர்பு…..பாஜக நிர்வாகி கைது

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மாதம் 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு… Read More »பெங்களூரு குண்டுவெடிப்பு……. தீவிரவாதியுடன் தொடர்பு…..பாஜக நிர்வாகி கைது

பெங்களூரு குண்டுவெடிப்பு… என்ஐஏ விசாரணை தொடங்கியது

  • by Authour

பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே புரூக்பீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் அமைந்துள்ளது. கடந்த 1-ந் தேதி மதியம் 12.55 மணியளவில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில்,… Read More »பெங்களூரு குண்டுவெடிப்பு… என்ஐஏ விசாரணை தொடங்கியது

லதா ரஜினி நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு…

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ திரைப்படம் 2014-ல் வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட்பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடமிருந்து அப்படத்தை… Read More »லதா ரஜினி நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு…

15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களூருவில் பரபரப்பு

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை… Read More »15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு…. 900 சட்டவிரோத கருகலைப்பு…. 2 டாக்டர் உள்பட 9 பேர் கைது

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகர  போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: மைசூரு, உதயகிரியை சேர்ந்த மருத்துவர் சந்தன் பல்லால் (49) அவரது மனைவி மருத்துவர் மீனா (45) ஆகியோர் மருத்துவமனை… Read More »பெங்களூரு…. 900 சட்டவிரோத கருகலைப்பு…. 2 டாக்டர் உள்பட 9 பேர் கைது

திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தினமும் இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு இண்டிகோ விமானம்  வந்து மீண்டும் இரவு 10.30 மணிக்கு பெங்களூரு புறப்படும். இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்று… Read More »திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து

காவிரி நீர் தர எதிர்ப்பு…..பெங்களூருவில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கா்நாடக அரசு ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு தர வேண்டும்.  ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு கர்நாடகத்தில் மழை இல்லை எனக்கூறி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்ததது.… Read More »காவிரி நீர் தர எதிர்ப்பு…..பெங்களூருவில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன்… Read More »சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

  • by Authour

இன்று காலை பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டதாகவும், மேலும் ஆய்வுக்காக விமானம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது, கொச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படத்… Read More »பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

கர்நாடகா அரசு தமிழகத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக… Read More »காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

உல்லாச வீடியோவை காட்டி முதியவரிடம் ரூ.82 லட்சம் பறித்த பெண்கள் கைது

பெங்களூருவில் அவ்வப்போது ஹனிடிராப் முறையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில் அதிபர்கள், வசதி படைத்தவர்களை குறிவைத்து சில கும்பல் இதுபோன்ற பணப்பறிப்பில் ஈடுபடுகின்றன. ஹனிடிராப் முறையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.82… Read More »உல்லாச வீடியோவை காட்டி முதியவரிடம் ரூ.82 லட்சம் பறித்த பெண்கள் கைது

ஜெயிலர் சூப்பர்…பெங்களூரு ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியானது. கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.  அனைத்து திரையரங்குகளிலும் ஏற்கனவே… Read More »ஜெயிலர் சூப்பர்…பெங்களூரு ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

பிரதமர் பதவி வேண்டாம்….. ஜனநாயகத்தை பாதுகாப்பதே நோக்கம்…. கார்கே பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்பட 26 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.… Read More »பிரதமர் பதவி வேண்டாம்….. ஜனநாயகத்தை பாதுகாப்பதே நோக்கம்…. கார்கே பேச்சு

பெங்களூருல 24, டில்லியில 38…… சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல முடியல

2024 மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அவா்கள் இன்று  பெங்களூருவில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் காங்கிரஸ், திமுக,  கம்யூ, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 24 கட்சிகள் பங்கேற்றுள்ளன.… Read More »பெங்களூருல 24, டில்லியில 38…… சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல முடியல

உம்மன் சாண்டி உடலுக்கு …. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி

  • by Authour

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52… Read More »உம்மன் சாண்டி உடலுக்கு …. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி

பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி பாட்னாவில் இந்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  17 கட்சிகளின் தலைவர்கள்… Read More »பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு புதிய பெயர்…. பெங்களூருவில் நாளை அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது.  2வது கூட்டம் பெங்களூருவில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்… Read More »ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு புதிய பெயர்…. பெங்களூருவில் நாளை அறிவிப்பு

பெங்களூருவில், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

  • by Authour

பெங்களூருவில் இன்று மாலை காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகம் வகுக்கிறார்கள். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், ஈஸ்வரன்  உள்ளிட்ட  24… Read More »பெங்களூருவில், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பயணம்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.   இந்த நிலையில்  இப்படை தோற்கின்… Read More »பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பயணம்

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்……ஸ்டாலின் நாளை பெங்களூரு பயணம்

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், பீகார் தலைநகர்… Read More »எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்……ஸ்டாலின் நாளை பெங்களூரு பயணம்

தமிழக முதல்வர் ஸ்டாலின், 17ம் தேதி பெங்களூரு செல்கிறார்

  • by Authour

மக்களவை தேர்தலுக்காக  பாஜக அல்லாத மற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில்  எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் நடந்தது.… Read More »தமிழக முதல்வர் ஸ்டாலின், 17ம் தேதி பெங்களூரு செல்கிறார்

பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்… விருந்து அளிக்கிறார் சோனியா காந்தி

  • by Authour

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது… Read More »பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்… விருந்து அளிக்கிறார் சோனியா காந்தி

பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி என்ற இடத்தில் பம்பா விரிவாக்க பகுதியில் ஏரோநிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. வீடு ஒன்றில் செயல்பட்ட அந்த நிறுவனம் பின்னர்… Read More »பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

பெங்களூரு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. திருமாவுக்கு அழைப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள்… Read More »பெங்களூரு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. திருமாவுக்கு அழைப்பு

எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் 17,18ல் நடக்கிறது

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான… Read More »எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் 17,18ல் நடக்கிறது

ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

  • by Authour

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை… Read More »ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…

பெங்களூரு நகரில் உள்ள பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் வந்து பிளாஸ்டிக் டப்பாவை வைத்து விட்டு ஓடி சென்றனர். டப்பாவில் வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் காவல்துறை… Read More »பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…

error: Content is protected !!