Skip to content
Home » திறப்பு

திறப்பு

அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் இன்று அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதன்படி அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

உலகப் புத்தக தினம்.. தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு..

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகை வளாகத்தில் பாரதி புத்தகாலயம் திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கோதண்டபாணி வரவேற்றார். பாரதி புத்தகாலயத்தை தஞ்சை எம்பி எஸ் எஸ்… Read More »உலகப் புத்தக தினம்.. தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு..

தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

  • by Senthil

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ்செட்டித் தெருவில் தமிழ்த்தாய்க் கோட்டத்தில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிலையைப் புதுச்சேரி… Read More »தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

பாபநாசத்தில் கூட்டணி கட்சியின் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார் காங்., வேட்பாளர்..

  • by Senthil

திமுக தலைமையிலான கூட்டணியின் மயிலாடுதுறை காங் வேட்பாளர் வக்கீல் சுதா அறிமுகக் கூட்டம், கூட்டணி கட்சிகளின் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடந்தது. பாபநாசத்தில் நடந்த விழாவிற்கு தஞ்சை… Read More »பாபநாசத்தில் கூட்டணி கட்சியின் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார் காங்., வேட்பாளர்..

மயிலாடுதுறை அதிமுக தேர்தல் அலுவலகம்… ஓ.எஸ். மணியன் திறந்தார்

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் புதிதாக மயிலாடுதுறை திருஇந்தளூர் பகுதியில் திறக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற… Read More »மயிலாடுதுறை அதிமுக தேர்தல் அலுவலகம்… ஓ.எஸ். மணியன் திறந்தார்

சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

  • by Senthil

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜனவரி மாதம் 12ம்  தேதி ஒரு இடத்தில்  சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதை… Read More »சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் கடந்த 2011 ஆம் ஆண்டு தாலுக்கா அந்தஸ்து பெற்றது.… Read More »திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பேரானூர் கிராமத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை… Read More »புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

error: Content is protected !!