Skip to content

அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாநகராட்சி 27வது வார்டு பகுதியில்  இன்று  ஓரணியில்தமிழ்நாடு வாக்காளர் சேர்ப்பு இயக்கம் தொடங்கியது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்… Read More »அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

கூட்டணி ஆட்சி என பகல் கனவு காணும் அமித்ஷா- அமைச்சர் ரகுபதி பேட்டி

உள்துறை அமைச்சர்  அமித்ஷா அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தல் மூலம்  கூட்டணி ஆட்சி ஏற்படும்.  அதிமுகவுக்கு தான் முதல்வர் பதவி. பாஜகவும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்று கூறியிருந்தார். இது குறித்து… Read More »கூட்டணி ஆட்சி என பகல் கனவு காணும் அமித்ஷா- அமைச்சர் ரகுபதி பேட்டி

அதிமுக அமைச்சர்களின் செயல் வெட்கக்கேடானது – அமைச்சர் ரகுபதி..

பவண் கல்யான் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் இல்லை, அவர் ஆந்திராவிலே அரசியல் செய்யட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகள்,  வேளாண் கருவிகளை… Read More »அதிமுக அமைச்சர்களின் செயல் வெட்கக்கேடானது – அமைச்சர் ரகுபதி..

புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் … Read More »புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

புதுகையில் நலத்திட்ட உதவிகள், அமைச்சர் ரகுபதி வழங்கினார்

அண்ணல் அம்பேத்கரின் பிறநதநாளையொட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் சமத்துவநாள்விழா    அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.  இதில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ 227.85கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியர் களுக்கான… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள், அமைச்சர் ரகுபதி வழங்கினார்

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது- அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி 39வதுவார்டு பொன்னம்பட்டிபகுதியில் உள்ள ஓட்டக்குளம்  என்ற இடத்தில் உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்  இன்று தொடங்கி வைத்தனர். இந்த… Read More »திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது- அமைச்சர் ரகுபதி பேட்டி

கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

அமைச்சர் ரகுபதி இன்று  சட்டத்துறை  மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையொட்டி இன்று காலை அவர்  மெரினாவில் உள்ள  கலைஞர் கருணாநிதியின்  நினைவிடம் சென்று  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் … Read More »கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 14 புதிய பேருந்து வழித்தட சேவையினை, அமைச்சர் எஸ்.ரகுபதி, இன்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா… Read More »14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட திமுக செயலாளர்கள்,  திமுக முன்னோடிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான … Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதல்-அமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் தி.மு.க.வும்… Read More »பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

error: Content is protected !!