Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை

கோவையில் இலவச எலும்பு மூட்டு -இயன்முறை சிகிச்சை முகாம்….

கோவை, தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் பிசியோதெரபி கல்லூரி சார்பாக கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் செயல் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ராம செட்டிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் சேரன் பிசியோதெரபி… Read More »கோவையில் இலவச எலும்பு மூட்டு -இயன்முறை சிகிச்சை முகாம்….

கோவை மாநகராட்சி வருவாய் ரூ.3ஆயிரம் கோடி…. பட்ஜெட் தாக்கல்

  • by Authour

கோவை கோவை மாநகராட்சியின் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட்டை  மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தாக்கல் செய்தார். இதில் மாநகராட்சி வருவாய் 3,018.90 கோடி ரூபாய்  என்றும், செலவினம் ரூ.3,029.07 கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை… Read More »கோவை மாநகராட்சி வருவாய் ரூ.3ஆயிரம் கோடி…. பட்ஜெட் தாக்கல்

4200கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…கோவை வாலிபருக்கு வரவேற்பு

  • by Authour

கோவையை சேர்ந்த இளைஞர் சிவசூரியன் செந்தில்ராமன். இவர் தனது சிறுவயதில் இருந்து சைக்கிள் பயணம் மீதும் சமூகத்தின் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர். அதே போல சைக்கிளில் பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை… Read More »4200கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…கோவை வாலிபருக்கு வரவேற்பு

கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வார காலங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று சதவிகிதம் அதிகரித்த வண்ணமே இருந்து நிலையில் தற்போது 5 சதவிகிதத்தை தாண்டி… Read More »கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

கோவை மாவட்டத்தில் காலி மதுப்பாட்டில்கள் பெறப்படும்….கலெக்டர் தகவல்…

  • by Authour

வாடிக்கையாளர்களிடமிருந்து காலி மதுபானப் பாட்டில்கள் பெற்றுக்கொள்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபான காலிப்பாட்டில்களை ஏப்ரல் 1ம் தேதி முதல்… Read More »கோவை மாவட்டத்தில் காலி மதுப்பாட்டில்கள் பெறப்படும்….கலெக்டர் தகவல்…

பா.ஜ. நிர்வாகி தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார்….

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை சேர்த்து கொள்ளாத அக்கட்சி நிர்வாகிகளை பழி வாங்கும் நோக்கில் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தவரை… Read More »பா.ஜ. நிர்வாகி தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார்….

காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

  • by Authour

கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா(19). அவர் அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில்… Read More »காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

காதல் வலை வீசி…தொழிலதிபரிடம் 20 லட்சம் மோசடி செய்த ஆசிரியை….

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (44). இவர் செம்பூர் ரெயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது.… Read More »காதல் வலை வீசி…தொழிலதிபரிடம் 20 லட்சம் மோசடி செய்த ஆசிரியை….

பார்லிமெண்ட் தேர்தலில் ராகுல் ஈடுபடக்கூடாது என பதவி பறிப்பு… கோவை ராமகிருஷ்ணன்

  • by Authour

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்திருந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்… நாடாளுமன்றத்தில் அதானி குழும ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள்… Read More »பார்லிமெண்ட் தேர்தலில் ராகுல் ஈடுபடக்கூடாது என பதவி பறிப்பு… கோவை ராமகிருஷ்ணன்

மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதே போல பூச்சியூர் பகுதிக்கு காட்டு யானைகள்… Read More »மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

  • by Authour

ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் மெயின் சார்பாக மாவட்டத்தில் பல்வேறு சேவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்களின் சுய தொழிலை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சியுடன் இணைந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெண்மை எனும்… Read More »பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

  • by Authour

கோவையில் நேற்று முன்தினம் டாடாபாத் பகுதியில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நித்யா என்பவர் வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அந்நிலையில் ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர்… Read More »போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

  • by Authour

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய… Read More »மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை

கோவை-சென்னை இடையே இயக்கப்பட உள்ளJ வந்தே பாரத் ரெயில், அடுத்த மாதம் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை

கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள நிரஞ்சனா கார்டன் பகுதியில் கருப்பராயன் கோயில் உள்ளது,அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கருப்பராயன் கோவில் வழிபாடு செய்து வருகின்றனர். இதை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப்… Read More »கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியில் வேலுச்சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வேலுச்சாமியும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து… Read More »கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. சரியாக… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

தாலியை பறித்து சென்ற மாஜி ராணுவ வீரர் கைது…..

  • by Authour

கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில்… Read More »தாலியை பறித்து சென்ற மாஜி ராணுவ வீரர் கைது…..

போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

  • by Authour

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக… Read More »போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது. பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர… Read More »ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

  • by Authour

கோவை மாநகர் பகுதியில் கஞ்சா வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்பில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர்கள் மீண்டும் குற்ற… Read More »மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதாவில் சில திருத்தங்களை செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, மத்திய அரசு கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என கேள்வி… Read More »கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

  • by Authour

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளின் கொட்டம் அடக்க போலிஸார் பல்வேறு… Read More »கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

  • by Authour

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனைசெய்தனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலிசார் சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே… Read More »கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

  • by Authour

கோவை, அரசு மருத்துவமனை அருகில் முகமது ஹனீபா என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்து தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக கூறி வீடியோ… Read More »1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெற்றது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில்… Read More »கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது….

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த (17) வயது மாணவி கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து… Read More »கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது….

கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

  • by Authour

11ம் வகுப்பு பொதுத் தேர்வு – கோவையில் 34,390 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.முதல் நாளான… Read More »கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பூலுவபட்டி பகுதியில் குடியிருப்பவர ராமலிங்கம் (35). சொந்தமான ஆம்னி வேன் வைத்து ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை சரவணம்ப்டடி வாடகைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். சிறுவாணி… Read More »ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

  • by Authour

தாக்குதலில் ஈடுபட்ட கோவை இடையர்வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தடைந்தார்.   கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த… Read More »முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வரை வரவேற்றார். மேலும் கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில் கலந்து  கொள்ள உள்ளார்.… Read More »கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

10 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா… கோவையில் பிரம்மாண்டம்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வருகிறார். காலை 11 மணிக்கு விமான மூலம் சென்னையிலிருந்து கோவை வரும் அவர்  கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில்… Read More »10 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா… கோவையில் பிரம்மாண்டம்…

கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

  • by Authour

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ். இரவு வேலை முடித்து விட்டு வீட்டின் உட்புற பூட்டாமல் உறங்கினார். அப்போது அங்கு முகவரி கேட்பது போல வந்த மர்ம நபர்,… Read More »கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில், 11… Read More »கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

கோவை, தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35) பழைய கார்களை வாங்கி விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். மனைவி வெண்ணிலா (30) ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த… Read More »கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

கோவை ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறிய பரபரப்பு விபத்து காட்சி .. சிங்காநல்லூர் பகுதியில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்ற மருதாசலம் என்ற முதியவர். சாலையின் இடது புறமாக நடந்து… Read More »நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு கோவை வந்த  டிஜிபி சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது… வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது… Read More »வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்மணிகளை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர்… Read More »மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஆழியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே பெண்மையை போற்றும் வகையிலும் பெண்களுக்கு… Read More »மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில் மாமன்னர்… Read More »கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

  • by Authour

கோவை கணபதி மாநகர் பகுதியில் லிட்டில் கிங்டம் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மூடப்பட்டது. அப்பள்ளியில் பல்வேறு குழந்தைகள் அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ்… Read More »இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

அதிமுக-பாஜ மாதிரி இருக்காதீங்க.. புது ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்….

திமுக தலைவரும், தமிழக முதல்வருமாக மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 81 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு கோவை பிருந்தாவன் மகாலில் இன்று  நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மின்துறை… Read More »அதிமுக-பாஜ மாதிரி இருக்காதீங்க.. புது ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்….

மாநில அளவில் கபடி போட்டி… தமிழகத்திலிருந்து 70 அணிகள் பங்கேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் 70வது பிறந்தநாள் கொண்டாடு விதமாக ஆனைமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் கபடி போட்டி நடைபெற்றது. கபடி போட்டியை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ARV.சாந்தலிங்கம் ஏற்பாடு… Read More »மாநில அளவில் கபடி போட்டி… தமிழகத்திலிருந்து 70 அணிகள் பங்கேற்பு…

அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி… Read More »அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான குண்டம்… Read More »கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

கோவை பைனான்ஸ் சீட்டு நடத்தியவர் தலைமறைவு….. பரபரப்பு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி சி.டி.சி காலனி பகுதியில் சதாசிவம் என்பவர் அண்ணாமலை பைனான்ஸ் சீட் கம்பெனி நடத்தி வந்தார்,. ஏராளமான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனா். திடீரென சீட்டு கம்பெனி மூடப்பட்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட… Read More »கோவை பைனான்ஸ் சீட்டு நடத்தியவர் தலைமறைவு….. பரபரப்பு…

கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

  • by Authour

தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கோவை, காந்திபுரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது. தொடர்ந்து அந்த பஸ்  கிராஸ்கட்… Read More »கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

திடீர் தீ விபத்து .. போலீஸ் பறிமுதல் வாகனங்கள் சாம்பல்…

கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தின் ஒரு பகுதியில் கோவை மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையின் கீழ் உள்ள வாகனங்கள் என சுமார் 200க்கும்… Read More »திடீர் தீ விபத்து .. போலீஸ் பறிமுதல் வாகனங்கள் சாம்பல்…

கோவை அருகே சாலை விபத்தில் தம்பதி பலி…. 2 பேருக்கு காயம்….

  • by Authour

கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் டிபிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமாலை ராஜ் (62). இவருக்கு சொந்தமான இண்டிகா இஜெட் வாகனத்தில் இன்று திண்டுக்கல் கரூர் சாலையில் மதியம் ஒரு மணி… Read More »கோவை அருகே சாலை விபத்தில் தம்பதி பலி…. 2 பேருக்கு காயம்….

போக்சோவில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை….

  • by Authour

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததன் அடிப்படையில் அவர் மீது… Read More »போக்சோவில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை….

ஃபிரிட்ஜில் வைத்து கெட்டுப்போன சிக்கன் விற்பனை……பரபரப்பு வீடியோ

  • by Authour

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »ஃபிரிட்ஜில் வைத்து கெட்டுப்போன சிக்கன் விற்பனை……பரபரப்பு வீடியோ

யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தீவிரம்…

  • by Authour

கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில… Read More »யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தீவிரம்…

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி….

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் முதல் 24 மணி நேரமாக விடிய விடிய தொடர் போராட்டம் நடத்திய காரணமாக மாணவர்கள் ஹரிதா ஷேக் முகமது மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை… Read More »கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி….

கோவையில் 7000 சதுரடியில் உடற்பயிற்சி கூடம் துவக்கம்…

  • by Authour

5000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பாடிஜீல் பிட் ஒர்க்ஸ் உடற்பயிற்சி கூடத்தின் புதிய கிளை கோவை பால் கம்பனி அருகே இன்று துவக்கப்பட்டது. இரண்டு முறை பாடி பில்டிங் உலக சாம்பியனான ராஜேந்திரன் மணி… Read More »கோவையில் 7000 சதுரடியில் உடற்பயிற்சி கூடம் துவக்கம்…

பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இதில்… Read More »பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

ஆனைமலையில் மாசாணி அம்மன் கலைக் கல்லூரி கட்டப்படும்….அறங்காவலர் குழு தலைவர் …

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்றனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்த பெற்றது மாசாணி அம்மன் கோவில் ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பிரபல… Read More »ஆனைமலையில் மாசாணி அம்மன் கலைக் கல்லூரி கட்டப்படும்….அறங்காவலர் குழு தலைவர் …

கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

  • by Authour

கோவை,  சத்தி மெயின் ரோட்டில் நேற்று ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி சென்றனர். அப்போது சில வாகனங்களின் மீது அந்த ஜீப்… Read More »கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு தேயிலை தோட்டம் 2-வது டிவிஷனில்  மேற்பார்வையாளராக பணிபுரிபவர் புஷ்பராஜன்(54). இவர் நேற்று தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோைவ, நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை விசாரணைக்கு பின்பு போலீசார் விடுவித்த நிலையில் மூன்று பேரிடம்… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

  • by Authour

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற அடிப்படையில் கோவை மாநகர… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழரசூரை சேர்ந்தவர் சந்திரபோஸ் (56). இவர் கோவை PRO அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி-மகன்-மகள் ஆகியோர் உள்ளனர். குடும்பத்தினர் லால்குடியில் இருந்த நிலையில் போஸ் மற்றும்… Read More »பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

  • by Authour

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல்  நடந்த போரில்  கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு  பிரபாகரன் உயிருடன்… Read More »கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

  • by Authour

கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவம் இடத்திலேயே இளம் வயது… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார்.  இந்த நிலையில் காந்திபுரம் 100″அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார்.… Read More »அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக… Read More »முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோட்டூரில் லீலாவதி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலை பார்த்து வருபவர் மகாலிங்கம் . இவர் தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்களை வைத்து… Read More »கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62) இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார். இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி… Read More »கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

  • by Authour

நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கும் பணிகள் தொடங்கியது. சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 45 ஆயிரத்து 465… Read More »2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று… Read More »கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

லாட்ஜில் விபசாரம்…. திருச்சியில் 2 பேர் கைது…. பெண்கள் மீட்பு….

  • by Authour

திருச்சி, மணப்பாறையில் உள்ள பெரியார் லாட்ஜில் விபசாரம் நடைபெறுவதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் மணப்பாறையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது பெரியார் லாட்ஜில் விபசாரம் நடத்தியதாக… Read More »லாட்ஜில் விபசாரம்…. திருச்சியில் 2 பேர் கைது…. பெண்கள் மீட்பு….

கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

  • by Authour

கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் போதை பொருட்கள் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா சாக்லேட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர குட்கா கஞ்சா சோதனையில் ஈடுபட்டு… Read More »கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

  • by Authour

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலம் வெளியே போக்குவரத்து சீர் செய்ய காலை முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வருவார். அப்போது வாகனங்கள் வராத போது… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு, 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய… Read More »மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த 75 வயதான பழனத்தாள் என்ற மூதாட்டி இடம்… Read More »கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர்… Read More »கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர்  கிராமத்தில் மதுரை வீரன் கோவில் நகர் பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து  வருகிறார்கள்.  இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள், இந்த … Read More »பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு 40 ஆண்டு சிறை..

  • by Authour

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் ( 22). இவர் திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழிலாளர்கள்… Read More »1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு 40 ஆண்டு சிறை..

வால்பாறையில் தொடர்தாக்குதலில் ஈடுபட்ட ஒற்றை யானை….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த அப்பர் பாரளை ஸ்டேட் பகுதியில் இரவு ஒரு மணி அளவில் ஒற்றைக்காட்டு அணை அட்டகாசம் செய்துள்ளது. அப்பகுதியில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கடையை உடைத்து அதில்… Read More »வால்பாறையில் தொடர்தாக்குதலில் ஈடுபட்ட ஒற்றை யானை….

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

  • by Authour

கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் . கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரின் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு போதை வஸ்துகள் குறித்த தீவிர… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

  • by Authour

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து தொழில் போட்டி… Read More »அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரில் பள்ளபாளையம் பேரூராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது சிந்தாமணிபுதூர் சாவித்திரி கார்டன் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கருப்பு… Read More »தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி தாளியூரில் இன்று அதிகாலை 6 மணியளவில் குட்டியானை உட்பட 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதனை கண்ட பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியடைந்து சத்தமிட பலரும் அங்கு திரண்டு… Read More »அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. உணவுக்காக அடிக்கடி மலையோரம் உள்ள கிராமம் மற்றும் தோட்டத்திற்குள் யானைகளின் கூட்டம் கூட்டமாக புகுந்து நாசப்படுத்துகிறது. இந்நிலையில் கோவை பேரூர்… Read More »விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

  • by Authour

தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆறு முக்கிய பேருந்துகளை 600 மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற… Read More »600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்திய ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டின் கலாச்சாரம் ,நடனம் குறித்து அறிந்து கொள்ள நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள் 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, அந்த 6 பேரும் தங்களது… Read More »கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி… Read More »திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…

கோவை… கின்னஸ் வரை போகும் 8 இன்ச் கோழி முட்டை…. வீடியோ…

  • by Authour

கோவை, கோவில்பாளையம் குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ பி காலினியை சேர்ந்தவர் அபு (40) இவரது மனைவி சியாமளா ( 34 ).அபு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் ஷ்யாமலா எம் இ… Read More »கோவை… கின்னஸ் வரை போகும் 8 இன்ச் கோழி முட்டை…. வீடியோ…

கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது பச்சை பசேல் என்று காட்சி அளிக்கும் இயற்கை காட்சிகளும் நெல் வயல்கள் தென்னை மரங்கள் தான். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதால் தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள்… Read More »கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

கோவையில் அமைச்சர் உதயநிதி… பிரமாண்ட ஏற்பாடு… படங்கள் ..

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு  முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில்  ஆய்வு மேற்கொள்கிறார்.  அதைத்தொடர்ந்து  கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு,… Read More »கோவையில் அமைச்சர் உதயநிதி… பிரமாண்ட ஏற்பாடு… படங்கள் ..

கோவையில் தொடர் டூவீலர்கள் திருட்டு… 2வாலிபர்களை கைது…

  • by Authour

கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்… Read More »கோவையில் தொடர் டூவீலர்கள் திருட்டு… 2வாலிபர்களை கைது…

error: Content is protected !!