Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை

எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர், கூட்டணி கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவையிலும் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் பாஜக… Read More »எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுகூட்டம்…

  • by Authour

கோவை தேர்நிலைத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுகவின் கோவை… Read More »கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுகூட்டம்…

கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள  மின்சார டிரான்ஸ்பார்மர்  திடீரென தீ பிடித்து  எரிந்தது. அந்த தீ , அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை… Read More »கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பகுதியில் பொது மக்களிடையே வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய… Read More »அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேருக்கு தர்ம அடி…. போலீசிடம் ஒப்படைப்பு…

  • by Authour

கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற ராஜலட்சுமி என்ற பெண்ணிடம் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துள்ளனர். அதனை பார்த்த தனியார் நிருவன ஊழியர்… Read More »கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேருக்கு தர்ம அடி…. போலீசிடம் ஒப்படைப்பு…

கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான அன்னூர் காட்டன் மில்ஸ் என்ற தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

கோவையில் கால்பந்து போட்டி…. கோப்பையை வென்ற ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி…

கோவை ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் கால்பந்து மன்றம் (RaK’s Football Club) சார்பில் நடைபெற்று வந்த ‘கோல்டன் பேபி லீக் – 2024’ கால்பந்து போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது. பள்ளியின் கால்பந்து அரங்கத்தில்… Read More »கோவையில் கால்பந்து போட்டி…. கோப்பையை வென்ற ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி…

கோவையில் குளோ ஸ்கின் கிளினிக்- 50வது கிளை …. சினேகா-பிரசன்னா தொடங்கி வைத்தனர்..

இந்தியாவின் முன்னணி ஹேர் & ஸ்கின் கிளினிக் நிறுவனமான குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் கின் கிளை கோவை ஆர்.எஸ் புரத்தில் 2022 ஆம் தொடங்கப்பட்டது. கோவை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின்… Read More »கோவையில் குளோ ஸ்கின் கிளினிக்- 50வது கிளை …. சினேகா-பிரசன்னா தொடங்கி வைத்தனர்..

பொள்ளாச்சி அருகே பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்..

கோவை, பொள்ளாச்சி பகுதியில் நடிகர் யோகி பாபு நடித்து வரும் புதிய சினிமா படம் நடிப்பு நடைபெற்று வருகிறது.இந்திலையில் நடிகர் யோகி பாபு கிணத்துக்கடவில் உள்ள பிரசித்தி பெற்ற பொன்மலை வேலாயுத சாமி கோயிலுக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்..

கோவை அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

  • by Authour

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அவரோடு அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி… Read More »கோவை அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

பழங்கால பழக்க வழக்கங்களை பாட்டில் உணர்த்திய கோவை வீர தமிழச்சிகள்…

தமிழர்களின் பண்டைய கலாச்சாரம் மிகவும் செழிப்பாகவும் வீரமிக்க ஒன்றாகவும் திகழ்ந்து விளங்கியதாக பல்வேறு வரலாற்று குறிப்புகள் ஆங்கிலேயர்களின் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. நிலையில் பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தற்பொழுது உள்ள நவீன… Read More »பழங்கால பழக்க வழக்கங்களை பாட்டில் உணர்த்திய கோவை வீர தமிழச்சிகள்…

கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி…

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி – மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் விமான… Read More »கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி…

கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மக்களவைத் தேர்தல்  நடைபெறுவதால், இந்த 3 மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி ஏற்கனவே 5 முறை தமிழகம் வந்து உள்ளார்.  இன்று 6வது முறையாக கோவை வருகிறார். கோவையில் அவர் வீதி வீதியாக சென்று… Read More »கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

  • by Authour

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன்‌ வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH… Read More »கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

  • by Authour

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த… Read More »வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை(18ம் தேதி) பிரதமர் மோடி கோவை வந்து  பாஜகவுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதுவரை 5 முறை தமிழகம் வந்தபோதும் பொதுக்கூட்டடங்கள், அரசு விழாக்களில்… Read More »கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

டிரோனில் மருந்து தௌிக்கும் திட்டம்… கோவையில் விவசாயிகளுக்கு பயிற்சி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆவல் பட்டி கிராமத்தில் தமிழ்நாடு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் தென்னையில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் மேலாண்மை தடுக்கும் விதமாக விவசாயிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக பயிற்சிகள்… Read More »டிரோனில் மருந்து தௌிக்கும் திட்டம்… கோவையில் விவசாயிகளுக்கு பயிற்சி…

கோவையில் வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்….

  • by Authour

கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி சசிரேகா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்… Read More »கோவையில் வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்….

தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கோவை, கணபதி செக்கான்தோட்டம் – பாலன் நகர் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட்டை அகற்றி விட்டு பொது மக்கள் சென்று வர சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது. இந்நிலையில் கடந்த மூன்று… Read More »தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..

கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

  • by Authour

கோவை, பேரூர் அருகே மாதம்பட்டி கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. ஏராளமான வன விலங்குகள் யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு… Read More »கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

கோயம்புத்தூர் பிரீமியர் லீக் துவங்கும் தேதி அறிவிப்பு…

கோவையில் உள்ள மீடியா ஒன் மற்றும் தெளசண்ட் பிரிக்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் பங்கேற்பர். அவர்களுக்கான அடுத்த கட்ட நகர்விற்கு ஊக்குவிக்கும் இந்த… Read More »கோயம்புத்தூர் பிரீமியர் லீக் துவங்கும் தேதி அறிவிப்பு…

நீச்சல் குளத்தில் குதூகல குளியல் போடும் கல்யாணி யானை…

  • by Authour

கோடை வெயில் தற்போதே வெளுத்து வாங்கி வருகிறது. இந்த வெயிலுக்கு  கோவை, பேரூர் கோவில் நீச்சல் குளத்தில் உற்சாகமாக ஆட்டம் போடும் பேரூர் பட்டீசுவரர் கோவில் யானை கல்யாணி. இதன் வீடியோ சமூக வலைதளங்களில்… Read More »நீச்சல் குளத்தில் குதூகல குளியல் போடும் கல்யாணி யானை…

கோவை அருகே விளை நிலத்தில் புகுந்த ராட்சத முதலை…

  • by Authour

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 100 அடியில் 63… Read More »கோவை அருகே விளை நிலத்தில் புகுந்த ராட்சத முதலை…

CAA-க்கு எதிர்ப்பு…..தமிழக வெற்றிக் கழகம் கோவையில் போஸ்டர்…

  • by Authour

CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டதாக நேற்று முன்தினம் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் இச்சட்டத் திருத்ததிற்கு கண்டனம் தெரிவித்த ஆர்ப்பாட்டம் மற்றும்… Read More »CAA-க்கு எதிர்ப்பு…..தமிழக வெற்றிக் கழகம் கோவையில் போஸ்டர்…

கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலமோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், எனக்கு உரிமையுள்ள சொத்துக்களை மாநகராட்சிக்கு அபிவிருத்தி கட்டணம் மனை அங்கீகாரத்துக்கு செலுத்தியதாக போலியாக மோசடி… Read More »கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவையில் புனித ரமலான் வரவேற்பது என முப்பெரும் விழா …

  • by Authour

கோவை, குணியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் அன்னை ஹப்சா ரலி மகளிர் அரபிக்கல்லூரியில் ஆறாம் ஆண்டு ஆலிமா ,ஹப்ஸிய்யா பட்டமளிப்பு விழா,மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குவது,புனித ரமலானை வரவேற்பது… Read More »கோவையில் புனித ரமலான் வரவேற்பது என முப்பெரும் விழா …

ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கம்.. கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்..

  • by Authour

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள , கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கத்தின் திறப்புவிழா… Read More »ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கம்.. கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்..

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை சொக்கம்புதூரில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மயானத்தில் மயான கொள்ளை… Read More »கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கனூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள்… Read More »கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

கோவை காருண்யா அருகே கார் மோதி பெண் பலி…

  • by Authour

கோவை, சாடிவயல் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (51). இவர் சாடிவயல் அருகே சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாடிவயலில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்த பழனியம்மாள் மீது… Read More »கோவை காருண்யா அருகே கார் மோதி பெண் பலி…

குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள புது காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அங்கலக்குறிச்சி ஊராட்சி… Read More »குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

கோவை மாநகராட்சியில் 99.64 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.. .. இதில் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80 வது வார்டு பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில்… Read More »கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

கோவை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா… பக்தர்கள் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

கோவை, பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா முன்னிட்டு கடந்த… Read More »கோவை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா… பக்தர்கள் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்கக்கோரி கோவை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

  • by Authour

கோவை மதுக்கரை அருகேயுள்ள திருமலையாம்பாளையத்தில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காந்திபுரத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனாவுக்கு பின் 3சி பேருந்து நிறுத்தப்பட்டது. சில பேருந்துகளின்… Read More »நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்கக்கோரி கோவை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

  • by Authour

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை… Read More »தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..

கோவை மாவட்டம்,கோவில்பாளையம்,அருகே ,24 ஆம் குருமகா சன்னிதானம் மறைந்த பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவதரித்த முதலிபாளையம் காட்டம்பட்டி சாலையில், ஏழை எளியோருக்கு மருத்துவசேவை வழங்கும் பேரூரடிகளார் மருத்துவமனை துவங்கப்பட்டது. 24… Read More »கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..

கோவையில் அண்ணாமலை போட்டியா?

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறி வந்தார். இந்த நிலையில் இன்று   காலை டில்லியில் இருந்து வெளிவரும் செய்திகளில் அண்ணாமலை  மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என  தகவல் வெளியானது. … Read More »கோவையில் அண்ணாமலை போட்டியா?

ஊதுபத்தி நெருப்பில் …… முதல்வர் ஸ்டாலின் ஓவியம்….. கோவை வாலிபர் அசத்தல்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா… Read More »ஊதுபத்தி நெருப்பில் …… முதல்வர் ஸ்டாலின் ஓவியம்….. கோவை வாலிபர் அசத்தல்

கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர், கோவையில் பிறந்து வளர்ந்ததுள்ளர். இவர் பூமார்க்கெட் தேவாங்கபேட் வீதி 2ல் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ்… Read More »கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில்… Read More »கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

  • by Authour

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் நேற்று கோவை வந்தடைந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து… Read More »அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

கோவை மேற்கு தொடர்ச்சி அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகிறது. உணவு தேடியும், குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் கடந்த… Read More »கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானை குட்டிகளுடன் சாலையைக் கடந்ததால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வால்பாறை ஆனைமலை புலிகள்… Read More »வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

  • by Authour

கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை காண்பதற்கு வருவர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள்… Read More »கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.முத்துசாமி, கோவை மாவட்ட… Read More »கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

  • by Authour

கோவை, காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும்,… Read More »கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

கோவையில் 24×7 ATM-ல் இலவச தாய்பால் விநியோகம்…

  • by Authour

கோவை, பச்சாபாளையம் பகுதியில் 24*7 இயங்கும் தாய்பால் ஏ.டி.எம்மில் இலசமாக தாய்பால் விநியோகம் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்றியமையாத உனக்கு தாய்ப்பால். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து வேறு எந்த ஒரு உணவிலும் இல்லை என சொல்வார்கள்.… Read More »கோவையில் 24×7 ATM-ல் இலவச தாய்பால் விநியோகம்…

கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

  • by Authour

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு… Read More »கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் மலர் கண்காட்சி துவங்கியது…

  • by Authour

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சுமார் 12… Read More »தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் மலர் கண்காட்சி துவங்கியது…

கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பாக காவல்துறையினர் இருசக்கர வாகனம், ஜீப், வேன் ஆகிய வாகனங்களை ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில்,மக்கள் நெருக்கம்… Read More »கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

கோவையில் அனுஸ்ரீ ஹோம்ஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி… 16 அணிகள் பங்கேற்பு..

கோவையில் அனுஸ்ரீ ஹோம்ஸ்,லயன்ஸ் கிளப் டைடல் சிட்டி,கொசினா ஆகியோர் சார்பாக கிரக்கெட் போட்டி கொடிசியா பின்புறம் உள்ள மைதானத்தி்ல் நடைபெற்றது. 16 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டிகள் ஏழு ஓவர் கொண்ட தொடராக நடைபெற்றது.நாக்… Read More »கோவையில் அனுஸ்ரீ ஹோம்ஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி… 16 அணிகள் பங்கேற்பு..

கோவை அருகே பணம்-நகையை திருடிய பணிப்பெண்… கையும் களவுமாக சிக்கினார்…

கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி( 37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி… Read More »கோவை அருகே பணம்-நகையை திருடிய பணிப்பெண்… கையும் களவுமாக சிக்கினார்…

கோவையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… 16 அணி இளைஞர்கள் பங்கேற்பு..

கோவையில் அனுஸ்ரீ ஹோம்ஸ்,லயன்ஸ் கிளப் டைடல் சிட்டி,கொசினா ஆகியோர் சார்பாக கிரக்கெட் போட்டி கொடிசியா பின்புறம் உள்ள மைதானத்தி்ல் நடைபெற்றது. 16 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டிகள் ஏழு ஓவர் கொண்ட தொடராக நடைபெற்றது.நாக்… Read More »கோவையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… 16 அணி இளைஞர்கள் பங்கேற்பு..

புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன..தேசிய அளவில் நடைபெற்று வரும் இதில், கேரளா,கர்நாடாகா, தமிழ்நாடு,டில்லி,அரியானா, உத்திரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர்… Read More »புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைவைகோ, தேர்தல்… Read More »சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

கோவையில் அதிமுக வேலுமணி தலைமையில் பிரச்சாரம்…நடிகை விந்தியா சிறப்புரை…

  • by Authour

முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாவட்டம், செல்வபுரம், தொண்டாமுத்தூர், சுண்டக்காமுத்தூர், சுகுணாபுரம் மைல்கல், மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்திராபுரம் உடபட்ட பகுதிகளில்… Read More »கோவையில் அதிமுக வேலுமணி தலைமையில் பிரச்சாரம்…நடிகை விந்தியா சிறப்புரை…

கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

  • by Authour

முருகப் பெருமானின் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வனப் பகுதியை ஒட்டி… Read More »கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி..

மறக்க மாட்டோம் ! மன்னிக்க மாட்டோம் !! என்று கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் மொட்டை அடித்து, திதி கொடுக்கப்பட்டு, அஞ்சலி… Read More »கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி..

செஸ் போட்டி…நிதிசுமைகளை குறைக்க அரசு மானியம் வழங்க வேண்டும்…

  • by Authour

கோவையில் தமிழ்நாடு சதுரங்க கழக தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, துணை தலைவர் ஆனந்த நாராயணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் செஸ் போட்டியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது.… Read More »செஸ் போட்டி…நிதிசுமைகளை குறைக்க அரசு மானியம் வழங்க வேண்டும்…

பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரிப்பது பெருமை.. கோவையில் ஐஜி பாராட்டு…

  • by Authour

தமிழகத்தில் பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரித்து வருவது பெருமையாக உள்ளது எனவும் – மாணவ மாணவர்கள் அனைத்து துறையிலும் சாதனை மேற்கொள்ள பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த கோவை மேற்கு… Read More »பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரிப்பது பெருமை.. கோவையில் ஐஜி பாராட்டு…

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவியுமான நடிகை

சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை ஜி.ஆர்.ஜி.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இதன் ஒரு பகுதியாக மாணவ,மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக  பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கரிஷ்மா 24 … Read More »கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவியுமான நடிகை

கோவையில் எம்பி கனிமொழி தலைமையிலான குழுவினர் கருத்துக் கேட்பு…

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற பெயரில், இந்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்… Read More »கோவையில் எம்பி கனிமொழி தலைமையிலான குழுவினர் கருத்துக் கேட்பு…

கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

  • by Authour

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள, கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள, கே.கோவிந்தசாமி நாயுடு கலையரங்கத்தில் நடைபெற்றது… கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும்… Read More »கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

கடந்த 2022ம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் 14 பேர்… Read More »கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ்.. டூவீலர் மீது மோதி 2 பேர் பலி..

  • by Authour

கோவையயில் இருந்து அசுர வேகத்திலிருந்து வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இரண்டு பேர் பலி. இன்று மாலையில் வித்யாலயா கல்லூரி அருகில் ஒரு மிகப்பெரிய விபத்து நடந்திருக்கிறது. இருசக்கர வாகனத்தில்… Read More »அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ்.. டூவீலர் மீது மோதி 2 பேர் பலி..

கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

கோவை அடுத்த குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த… Read More »கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு…

கோவை கோட்டை மேடு பகுதியில் பழமை வாய்ந்த பள்ளியாக மன்ப உல் உலூம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால் 98 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள்… Read More »ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு…

52 வருடத்திற்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்கள்..

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தியாகி என்.ஜி.ஆர் நினைவு மேனிலைபள்ளி உள்ளது. இங்கு 1972ல் இருந்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பள்ளியில் பயின்று பல்வேறு நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து… Read More »52 வருடத்திற்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்கள்..

பள்ளி சீருடையில் வந்த 50 வயது மதிக்கத்தக்க மாணவன்….கோவையில் நெகிழ்ச்சி

கோவை, வின்சென்ட் ரோடு கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள நல்ல ஆயன் உயர்நிலைப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1990 – 1991 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு… Read More »பள்ளி சீருடையில் வந்த 50 வயது மதிக்கத்தக்க மாணவன்….கோவையில் நெகிழ்ச்சி

கோவையில் NIA அதிகாரிகள் சோதனை….

  • by Authour

கோவை, ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ரஞ்சித் வீடு. காளப்பட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீடு ஆகிய இரு வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை. சேலம் மாவட்டம்,… Read More »கோவையில் NIA அதிகாரிகள் சோதனை….

கோவையில் கலர்புல் ஆடையில் குழந்தைகள் ஒய்யார நடை….

  • by Authour

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 24 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.… Read More »கோவையில் கலர்புல் ஆடையில் குழந்தைகள் ஒய்யார நடை….

ஆங்கில சொற்கள் கூறுவதில் 6 வயது சிறுவன் உலக சாதனை…

கோவை உருமாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன்,ரம்யா ஆகியோரின் மகன் லோகித் ஸ்ரீனிவாசன்.ஆறு வயதான சிறுவன் லோகித் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், துடியலூர் பகுதியி்ல் உள்ள மிஸ்டர் தேவ்ஸ் சர்வதேச அகாடமியில் திறன்… Read More »ஆங்கில சொற்கள் கூறுவதில் 6 வயது சிறுவன் உலக சாதனை…

கோவையில் தேசிய கொடியை பறக்கவிட்டு கலெக்டர் மரியாதை…

நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில்… Read More »கோவையில் தேசிய கொடியை பறக்கவிட்டு கலெக்டர் மரியாதை…

கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்

  • by Authour

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50). பருத்தி வியாபாரி. இவர் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து… Read More »கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்

கோவை திமுக பிரமுகர் பையா கவுண்டர் தற்கொலை

  • by Authour

கோவை  புறநகர் வடக்கு மாவட்ட  முன்னாள் திமுக செயலாளர் பையா கவுண்டர் என்கிற  பையா கிருஷ்ணன்(65). இவர் கோவை காளப்பட்டியில் வசித்து வந்தார். இன்று காலை அவர்   அறையை விட்டு வெளியே வராததால் அந்த… Read More »கோவை திமுக பிரமுகர் பையா கவுண்டர் தற்கொலை

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… கோவையில் 24 மணி நேரம் ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…

  • by Authour

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24… Read More »அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… கோவையில் 24 மணி நேரம் ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின்  35 வது பட்டமளிப்பு விழா…

கோவை, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான  பட்டமளிப்பு விழாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (20.1.24 – 21.1.24) குமரகுரு நிறுவன வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் ஆடிட்டோரியத்தில் நடத்துகிறது. இதில் … Read More »கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின்  35 வது பட்டமளிப்பு விழா…

கோவையில் மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

  • by Authour

கோவை குனியமுத்தூர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக ராஜ்யசபா உறுப்பினரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் துணை… Read More »கோவையில் மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவையில் ரேக்ளா போட்டி..

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி பொள்ளாச்சி அடுத்த சி கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது இதில் கோவை, ஈரோடு, திருப்பூர்… Read More »திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவையில் ரேக்ளா போட்டி..

கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.மத நல்லிணக்கத்தை போற்றும்… Read More »கோவை பேரூர் ஆதீனத்தில் சமத்துவ பொங்கல்…….மும்மதத்தினரும் பங்கேற்றனர்

பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

கோவை,  பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை நா. மூ. சுங்கம் பகுதியில் உள்ள ராமு கலை அறிவியல் கல்லூரியில் மத ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய மரபு விளையாட்டுகளான… Read More »பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

கோவையில் கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா…

  • by Authour

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள (தனியார்) ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாரம்பரிய கலைகளில் மாணவர்கள் கிராமிய போட்டிகள் பேச்சு போட்டிகள் கும்மி ஆடி… Read More »கோவையில் கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா…

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா….சோதனை ஓட்டம் ரத்து….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அழகை கண்டு கண்டு ரசிக்கவும் சுற்றுலா தளத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத்துறை சார்பில் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா இன்று 12ஆம் தேதி… Read More »பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா….சோதனை ஓட்டம் ரத்து….

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை….கோவையில் சம்பவம்..

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் மகன் ஜோதிஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கல்யாணசுந்தரம், சவுதி அரேபியாவில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.… Read More »வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை….கோவையில் சம்பவம்..

கோவையில் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

கோவையில் எஸ். ஆர். எம். யூ. மற்றும் ஏ. ஐ. ஆர். எஃப். ஒன்றிய அரசாங்கத்தின் புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் நடுத்தர ஏழை எளிய மக்களின் போக்குவரத்துக்கு வாரமாக இருக்கும் ரயில்வே துறையை… Read More »கோவையில் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்…

கோவை ஜே.சி.டி கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…

  • by Authour

கோவை அருகே உள்ள பிச்சனூரில் ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்..இந்நிலையில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை மாணவ மாணவியர் “கலைச்சாரல் சங்கமம்” என்னும்… Read More »கோவை ஜே.சி.டி கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…

கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

  • by Authour

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவை, பொள்ளாச்சி ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோவை தேனி திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில்… Read More »பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவையில் மாபெரும் உணவுத் திருவிழா…. மாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்கல்..

கோவையின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாநகரத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா மைதானத்தில்… Read More »கோவையில் மாபெரும் உணவுத் திருவிழா…. மாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்கல்..

கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50… Read More »கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

திருமண மண்டபத்தில் தங்க நகையை திருடி சென்ற நபர் கைது….

  • by Authour

கோவையில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 8″ஆம் தேதி கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்த திருமணத்தில் மர்ம நபர்… Read More »திருமண மண்டபத்தில் தங்க நகையை திருடி சென்ற நபர் கைது….

மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த துறையூர் அருகே தனியார் தோட்டத்தில் மயில் ஒன்று இறக்கைகளை அடித்தபடி சத்தமிட்டு கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கு வேலை பார்க்கும் கோபால் என்பவர் அருகில் சென்று பார்த்த போது சுமார் 12… Read More »மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம்… DYFI, SFI உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கோவை ஆலாந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ராஜ்குமார் என்பவர் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் அப்பள்ளியில் தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம்… Read More »ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம்… DYFI, SFI உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

கோவை போத்தனூர் பகுதியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் இணைந்து “சமத்துவ கிறிஸ்மஸ் விழா” சிறப்பாக கொண்டாடினர்.தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை… Read More »கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட  உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விழா இன்று நடந்தது. முதலமைச்சர்… Read More »கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கோவை வந்தார். அங்கு  மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: அரசின் 13 துறைகள் மூலம் மக்களுக்க சேவைகள்  செய்யப்படுகிறது. … Read More »தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

கோவை, பொள்ளாச்சி பல்லடம் ரோடு நந்தனார் காலனி பகுதி சேர்ந்த மணிகண்டன் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார் இவரது நண்பன் கணேசன் கோவையில் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்,கணேசன் மணிகண்டன்… Read More »சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்….கோவையில் நோய் பரவும் அபாயம்…

கோவை, காந்தி பார்க் பகுதியில் முத்தண்ணன் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் தொழிற் சாலைகளில்… Read More »குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்….கோவையில் நோய் பரவும் அபாயம்…

தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீப காலமாக உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உரங்கள் வினியோகம்… Read More »தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை டிசம்பர் 18ம் தேதி கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர வழிவகுக்கும் வகையில்  இந்த புதிய திட்டம்… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 30.ஆம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை… Read More »5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

கோவையை சேர்ந்த விஸ்டீரியா குளோபல் நிறுவனம் சார்பாக பள்ளி ,கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல் பாடும் போட்டி(கேரல்ஸ்)… Read More »கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், காட்டு மாடுகள் என பல்வேறு… Read More »கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த கன மழையால் அங்குள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கரைபுரண்டு… Read More »கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை அருகே யானை பாகன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு…..

கோவை, பொள்ளாச்சி அருகே சேத்துமடை மணக்கடவு அம்மன் கோவில் பகுதியில் வழக்கமான ரோந்துவில் பணிக்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அருகில் சென்று பார்த்த போது ஆண் சடலம் அழுகிய… Read More »கோவை அருகே யானை பாகன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு…..

கோவை அருகே கிடந்த மனித மண்டை ஓடு எலும்புகள்… பரபரப்பு

  • by Authour

கோவை ராமநாதபுரம் பகுதியில் பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே… Read More »கோவை அருகே கிடந்த மனித மண்டை ஓடு எலும்புகள்… பரபரப்பு

கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

  • by Authour

கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்… Read More »கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பக்கோதிப்பாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி (32) ஆட்டு வியாபாரி, அதிகாலை 4 மணி அளவில் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி ஆட்டுச் சந்தைக்கு தனது ஆட்டோவில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

எய்ட்ஸ் தினம்…. விழிப்புணர்வு பேரணி …. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன் படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »எய்ட்ஸ் தினம்…. விழிப்புணர்வு பேரணி …. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் உற்பத்தி… Read More »டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

கோவை நூறடி சாலையில் உள்ள  ஜோஸ்  ஆலுக்காஸ்  நகைக்கடையில், ஏ.சி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர், கடையில் இருந்த 200 பவுன் தங்கம், வைரம், பிளாட்டினம்  நகைகளை  கொள்ளை அடித்துச் சென்ற சென்ற… Read More »கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

கோவையில் குதிரைப் பந்தயம்- ரேக்ளா பந்தயத்தின் சிலைகள் திறப்பு….

கோவை மாநகராட்சி ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார்(GKNM Hospital) பங்களிப்புடன் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயத்தின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று அந்த இரண்டு சிலைகளையும்… Read More »கோவையில் குதிரைப் பந்தயம்- ரேக்ளா பந்தயத்தின் சிலைகள் திறப்பு….

ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை.. எப்படி?..

  • by Authour

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல  நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸ்  உள்ளது.  நேற்று  இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும்  கடையை மூடி சென்றுள்ளனர். இன்று காலை கடையை திறந்த… Read More »ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை.. எப்படி?..

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி…. அசத்தல்..

  • by Authour

ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. அரங்கேற்றம் குறித்து மிருதுளா ராய் கூறுகையில்… ஶ்ரீ நாட்டிய நிகேதனின்… Read More »கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி…. அசத்தல்..

கோவையில் 16வது கோலாகல விழா…. இலவச டபுள் டக்கர் பஸ்….

  • by Authour

கோவையின் பல்வேறு கலைஞர்களை ஒருங்கிணைத்து வெவ்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் ஆண்டுதோறும் கோவை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி… Read More »கோவையில் 16வது கோலாகல விழா…. இலவச டபுள் டக்கர் பஸ்….

தொடர் மழை…..கோவை குற்றாலம் மூடல்….

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் இரவில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இரவில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.… Read More »தொடர் மழை…..கோவை குற்றாலம் மூடல்….

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

கோவையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையை அடுத்து கடந்த மூன்று தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போத்தனூர், கவுண்டபாளையம், வடவள்ளி,… Read More »கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, குப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில் வனப் பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டுயானைகள் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் குப்பனுார், அருகில் உள்ள முள்காட்டிற்குள் புகுந்தது. இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு… Read More »மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…

கோவை,தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இதனிடையே தீத்திபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த யானை கூட்டம், உணவுக்காக தக்காளி,வாழை மற்றும் ரேஷன்… Read More »ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…

தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களாக… Read More »தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை ஏர்போட்டில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்…

கோவை விமான நிலையத்தில் கடந்த 6ம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கோவை வந்துள்ளது. அப்போது பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது 3 பயணிகள் பெட்டியை அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளனர்.… Read More »கோவை ஏர்போட்டில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்…

கோவையில் வௌ்ளநீரில் ”உன்னை சொல்லி குற்றமில்லை” பாடல் பாடிய போதை ஆசாமி

கோவையில் பெய்த கனமழையில் மீன் பிடித்து கொண்டிருந்த இளைஞர்கள், போதையில் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை பாடல் பாடிக்கொண்டிருந்த நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை… Read More »கோவையில் வௌ்ளநீரில் ”உன்னை சொல்லி குற்றமில்லை” பாடல் பாடிய போதை ஆசாமி

கோவையில் இரவு முழுவதும் கனமழை… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…

  • by Authour

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழை தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில்… Read More »கோவையில் இரவு முழுவதும் கனமழை… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…

கோவை பிஎஸ்ஜி கல்லூரி ராகிங்…. 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கோவை-அவினாசி சாலையில் உள்ள பீளமேட்டில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. மிகவும் புகழ் பெற்ற இந்த கல்லூரியில் கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும்… Read More »கோவை பிஎஸ்ஜி கல்லூரி ராகிங்…. 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கோவை ஆட்டோ டிரைவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை…… வெற்றிகரமாக நடந்தது

  • by Authour

கேரளாவை பூர்வீகாமாக கொண்டவர் ஆட்டோ ஓட்டுநரான ரகுமான் (38). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவு ஏற்பட்டு கோவை பந்தைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது… Read More »கோவை ஆட்டோ டிரைவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை…… வெற்றிகரமாக நடந்தது

காவலரின் கையை கடித்து தாக்கிய நபர் கைது….

  • by Authour

கோவை, கணபதிபுதூர் தரணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 38). இவர் தனது காரை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தனக்கு பழக்கமான கோவை கணபதி, வெற்றி விநாயகர் நகர் பகுதியைச்… Read More »காவலரின் கையை கடித்து தாக்கிய நபர் கைது….

தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

  • by Authour

ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் கோவை மாநகர காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொதுமக்களுக்காக கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக முகாமை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்… Read More »தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

  • by Authour

கோவையில் நேற்று இரவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.… Read More »ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

கோவை… பெரியார் -அண்ணாவின் சிலைக்கு மரியாதை செய்த திமுக அணி நிர்வாகிகள்…

கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக மாநில வர்த்தகர் அணியின் இணைச் செயலாளர் முருகவேல்… Read More »கோவை… பெரியார் -அண்ணாவின் சிலைக்கு மரியாதை செய்த திமுக அணி நிர்வாகிகள்…

டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மக்கினாம்பட்டி ஊராட்சியில் மாரியம்மாள் அழகிரி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆதரவுடன் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, குறிப்பாக ஊராட்சி பகுதிகளில்… Read More »டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..

வௌ்ளக்கிணறு பகுதியில் ரயில்வே கேட்டில் லாரி மோதி ரயில்வே கேட் சேதம்…

  • by Authour

கோவை- மேட்டுப்பாளையம் ரயில்வே வழித்தடத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட பயணிகள் ரயில்கள் தினம் தோறும் பத்து முறைக்கும் மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு… Read More »வௌ்ளக்கிணறு பகுதியில் ரயில்வே கேட்டில் லாரி மோதி ரயில்வே கேட் சேதம்…

கலெக்டர் இல்லாமல் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்….கோவை எம்எல்ஏக்கள் வருத்தம்……

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா,… Read More »கலெக்டர் இல்லாமல் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்….கோவை எம்எல்ஏக்கள் வருத்தம்……

பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்….காதில் பூ சுற்றி வந்து மனு அளிப்பு…

கோவை, சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட பள்ளிவாசல் இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதையும்… Read More »பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்….காதில் பூ சுற்றி வந்து மனு அளிப்பு…

கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

கோவை, பொள்ளாச்சி மரப்போட்டை சேர்ந்த சுஷ்மா உடுமலை ரோட்டில் உள்ள எஸ்.டி.சி. தனியார் கல்லூரில் பி.காம் படித்து வருகிறார், நேற்று மாலை தேர்நிலையம் அருகே நடத்து சென்ற போது பின்னே வந்த கிரேன் வண்டி மோதி… Read More »கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

கோவை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்.

கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்(34) இவரது நண்பர்கள் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஏழுமலை(45) கருப்பசாமி(51) அய்யனார்(45) சக்திவேல்(39). இவர்கள் ஐந்து பேரும் தினேஷ்குமார் வீட்டில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து… Read More »கோவை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்.

கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக… Read More »கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…

கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

கோவை மாநகர காவல்துறை சார்பில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறையில் பணியின் பொழுது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு செலுத்தும் நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில்… Read More »கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்தது நமக்கு பெருமை…. மத்திய இணை அமைச்சர்

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது… தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது நமக்கு பெருமை. இஸ்ரேலிலிருந்து 1150 பேர் இதுவரை இந்தியாவிற்கு வந்துள்ளார்கள்.இது மோடியின் முயற்சியால் இது நடந்துள்ளது.… Read More »தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்தது நமக்கு பெருமை…. மத்திய இணை அமைச்சர்

சிறுபான்மை மக்களுக்கு கூடுதல் திட்டம் பெற்று தருவோம்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான்..

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 224 பயனாளிகளுக்கு சுமார் 22 இலட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்… Read More »சிறுபான்மை மக்களுக்கு கூடுதல் திட்டம் பெற்று தருவோம்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான்..

இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் அழைத்து வரும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழக அரசும் மத்திய அரசுடன்… Read More »இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக… Read More »வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

கோவையில் மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி பலி….

கோவை மாவட்டம், முழுவதும் இரவு நேரத்தில் பரவலாக கன மழை பெய்தது இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது இந்த நிலையில் ஏற்கனவே கோவை ரயில் நிலையம் அருகே சாலை… Read More »கோவையில் மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி பலி….

குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதியில் சுப்பையா கவுண்டர் தோட்டத்தில் ராமசாமி, மயிலாத்தாள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர், ராமசாமி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்,மயிலாத்தாள் அப்பகுதியில் உள்ள… Read More »குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

கோவை.. 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக்.. தயாரிக்கும் பணி துவக்கம்…

  • by Authour

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்…இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர… Read More »கோவை.. 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக்.. தயாரிக்கும் பணி துவக்கம்…

92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ளது திவான்சாபுதூர் கிராமம், இந்த கிராமத்தை  சேர்ந்தவர் அப்துல் ஜப்பார் என்ற 92வயது முதியவர். இவரின் மனைவி கடந்த  ஒன்றரை  ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  இந்த  நிலையில் இவரது … Read More »92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

மழை வேண்டி தவளைகளுக்கு ”டும் டும்”…… கோவை அருகே ருசிகரம்…

கோவையில் தற்பொழுது கடுமையான வெயில் வாட்டில் வதைத்து வருகிறது இந்நிலையில் கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும் பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டிய வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்… Read More »மழை வேண்டி தவளைகளுக்கு ”டும் டும்”…… கோவை அருகே ருசிகரம்…

5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

  • by Authour

கோவையை தலைமையிடமாக கொண்டு கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார் கேர் நிறுவனம்,தென்னிந்திய அளவில்,நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் வாடிக்கையாளர்களின் ,பெரும் வரவேற்பை பெற்று… Read More »5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

கோவையில் பெண்களுக்கான ‘ரங்’ ஆடை ….அணிகலன்கள் கண்காட்சி…

கோவையில் ‘ரங்’ என்ற பெயரில் பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வருவதை முன்னிட்டு கோவையில் பெண்களுக்கான பிரத்தியேகமான ஆடை-அணிகலன்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ‘ரங்’… Read More »கோவையில் பெண்களுக்கான ‘ரங்’ ஆடை ….அணிகலன்கள் கண்காட்சி…

கோவையில் வழிக்காவல் செல்லும் போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிரா….

கோவை மாநாகர ஆயுதப்பட்டையில் பணியாற்றும் 24 போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிராக்களை கோவை மாநகர காவல் ஆணையர் இன்று வழங்கினார்.ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் கைதிகளை வழிக்காவல் எடுத்துச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பு மாற்றும்… Read More »கோவையில் வழிக்காவல் செல்லும் போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிரா….

கோவையில் அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் காங்.,-ல் ஐக்கியம்..

கோவையில் அ.தி.மு.க.உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக உக்கடம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற… Read More »கோவையில் அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் காங்.,-ல் ஐக்கியம்..

கோவையில் போக்சோவில் கைதான ஆசிரியர்கள்… தட்டி கழித்த பள்ளி நிர்வாகம்.. போலீஸ் கமிஷனர்..

கோவை மாநகர காவல்துறையினர் தனியார் அமைப்புடன் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளனர். மேலும் க்யூஆர் கோடு மூலம் பெண்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான முயற்சியையும்… Read More »கோவையில் போக்சோவில் கைதான ஆசிரியர்கள்… தட்டி கழித்த பள்ளி நிர்வாகம்.. போலீஸ் கமிஷனர்..

இந்திய விண்வெளி கண்காட்சி…. கோவையில் துவங்கியது…

உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு கோவையில் துவங்கிய மூன்று நாள் இந்திய விண்வெளி கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டு வருகின்றனர்.அக்டோபர் 4ம்தேதி முதல்… Read More »இந்திய விண்வெளி கண்காட்சி…. கோவையில் துவங்கியது…

கோவையில் 550 கிலோ எடையில் பிரம்மாண்ட பிளம் கேக்…

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்…இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர… Read More »கோவையில் 550 கிலோ எடையில் பிரம்மாண்ட பிளம் கேக்…

கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்…. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.

கோவை வடகோவை பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவர் வழக்கம்போல் வேலைக்காக பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கென்னடி திரையரங்கு… Read More »கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்…. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.

பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் BNC… புதிய ஷோரும் திருச்சியில் திறப்பு…

கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BNC மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர் அனுபவ மையத்தை திருச்சியில் திறந்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் BNC மோட்டார்ஸ்… Read More »பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் BNC… புதிய ஷோரும் திருச்சியில் திறப்பு…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வருகை…. உற்சாக வரவேற்பு…

கோயம்புத்தூரில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வருகை…. உற்சாக வரவேற்பு…

வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடாததால் பறிப்போன வாலிபர் உயிர்….

  • by Authour

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த்(26). இவர் சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 12 மணியளவில் டிப்பார்ட்மெண் ஸ்டோரை மூடிவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு… Read More »வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடாததால் பறிப்போன வாலிபர் உயிர்….

லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராஜஸ்தான், பீகார், ஒரிசா, ஜார்கண்ட்,பீகார் மாநிலங்களில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தென்னை தொழிற்சாலை,கோழி பண்ணை,எஸ்டேட் தொழிலாளர்களாகவும் கல்குவாரி… Read More »லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருட்டுப் போன, 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய மாவட்ட கண்காணிப்பாளர்,… ஜனவரி… Read More »பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் குட்டியுடன் புகுந்த காட்டு யானை கூட்டம்….

  • by Authour

கோவை தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் அமைந்து உள்ளது 24 வீரபாண்டி கிராமம் அங்கு உள்ள செங்கல் சூளையில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள். இது குறித்த அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல்… Read More »கோவை தடாகம் பள்ளத்தாக்கில் குட்டியுடன் புகுந்த காட்டு யானை கூட்டம்….

ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு 50 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி…

கோவையில் மிலாது நபி விழாவை முன்னிட்டு ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு ஜமாத் மூலம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு பிரியாணி இலவசமாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகமது நபி பிறந்த நாளான… Read More »ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு 50 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி…

சக ஊழியர்களின் அலட்சியம்… குப்பை பிரிக்கும் மிஷினில் சிக்கிய ஊழியர்…

  • by Authour

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை உரமாக பிரிக்கும் எந்திரத்துக்குள் அங்கு வேலை செய்யும் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (23) என்பவர் எந்திரத்துக்குள் சென்று துடைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்… Read More »சக ஊழியர்களின் அலட்சியம்… குப்பை பிரிக்கும் மிஷினில் சிக்கிய ஊழியர்…

சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

கோவை மாவட்டம், சூலூர் அருகே திருநங்கைகள் குடியிருக்கும் வீட்டை திடீரென அடியாட்களை வைத்து அடித்து நொறுக்கிய பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூலூர் மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி இவர் பாஜக வின் சூலூர்… Read More »சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன்… Read More »கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு…

மக்களவை தேர்தல்……..நடிகர் கமல் 22ம் தேதி கோவையில் ஆலோசனை…..

  • by Authour

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு… Read More »மக்களவை தேர்தல்……..நடிகர் கமல் 22ம் தேதி கோவையில் ஆலோசனை…..

திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

  • by Authour

தமிழகத்தில் இன்று 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை  கோட்டைமேடு, GMநகர், உக்கடம், போத்தனூர் உள்பட பல்வேறு பகுதிகளில்  இந்த சோதனை நடக்கிறது. உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த… Read More »திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

கோவை  உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின்… Read More »கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

கோவை மேயர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம்…அமைச்சர் முத்துசாமி பேட்டி.

  • by Authour

கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று துவக்கி வைத்ததை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »கோவை மேயர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம்…அமைச்சர் முத்துசாமி பேட்டி.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்…. கோவையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து… Read More »பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்…. கோவையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

கோவை வடவள்ளி ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண் இயக்குநர் மோகன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருமான வரி சோதனை… Read More »கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

கோவை ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு

கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த 15 நாட்களில் 7-க்கும்… Read More »கோவை ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு

கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ,சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட நிலையில்… Read More »கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

க.க.சாவடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை-அடிப்படை வசதி கேட்டு மனு…

கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை எனவும் கழிவறை வசதிகள் கூட… Read More »க.க.சாவடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை-அடிப்படை வசதி கேட்டு மனு…

கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

  • by Authour

கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ந்தேதி வரை இரண்டு வாரம் தேசிய கண் தான விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்… Read More »கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

கலை நோக்கத்துக்காக மட்டுமே படம் தயாரிக்க திட்டம்…கே.கே.வி மீடியா வென்ச்சர்ஸ் அறிவிப்பு…

  • by Authour

கோவையில் சென்னை சில்க்ஸின் கே.கே.வி வென்ச்சர்ஸ் இனிவரும் காலத்திற்கு ஏற்பது போல் திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இக்குழுமத்தின் தலைவர் டி.கே சந்திரன் தெரிவித்துள்ளார்.சிறந்த கல்வி குறித்து இயக்குனர் லெனின் இயக்கிய சிற்பிகளின் சிற்பங்கள் தேசிய… Read More »கலை நோக்கத்துக்காக மட்டுமே படம் தயாரிக்க திட்டம்…கே.கே.வி மீடியா வென்ச்சர்ஸ் அறிவிப்பு…

விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

  • by Authour

விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர்… Read More »ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநாடு குறித்தான கோவை மண்டல கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.… Read More »தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

  • by Authour

கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த… Read More »கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

கூடைப்பந்து போட்டியில் இலங்கையை வீழ்த்திய கோவை மாணவன்…. உற்சாக வரவேற்பு…

  • by Authour

16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கான தெற்காசிய தகுதிச் சுற்று கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி,ஸ்ரீலங்காவில் நடைபெற்றது.இதில் ஸ்ரீலங்காவை வீழ்த்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று ஆசிய… Read More »கூடைப்பந்து போட்டியில் இலங்கையை வீழ்த்திய கோவை மாணவன்…. உற்சாக வரவேற்பு…

உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

  • by Authour

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்த பொழுது ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும் பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய… Read More »உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

4 வயது சிறுமி 3 மணி நேரம் ஆங்கில கதை புத்தகம் படித்து நோபல் உலக சாதனை…

கோவை புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன்,நதியா தம்பதியனரின் இளைய மகள் நிகிதா மெலிசா.  4  வயதே ஆன நிகிதா தற்போது எல்.கே.ஜி.வகுப்பு செல்ல துவங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வயது குழந்தைகள் ஆங்கில எழுத்துக்களான ஏ.பி.சி.படித்து… Read More »4 வயது சிறுமி 3 மணி நேரம் ஆங்கில கதை புத்தகம் படித்து நோபல் உலக சாதனை…

வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த  பணிகள் மாவட்டம் தோறும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்… Read More »வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

கோவை மாநகராட்சி கூட்டம்…. திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்

  • by Authour

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில்  மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆன்ந்த்குமார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டம் துவங்கியவுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மேயர் ,மாநகராட்சி ஆணையாளர் மறந்தனர். இதனையடுத்து… Read More »கோவை மாநகராட்சி கூட்டம்…. திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்

கோவையில் டேங்கர் லாரி வெல்டிங் பணியின் போது விபரீதம்…ஒருவர் உயிரிழப்பு….

  • by Authour

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான லாரி பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு வெல்டிங் பணிக்காக வேதிப்பொருட்களை ஏற்றி செல்லக்கூடிய டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து இன்று… Read More »கோவையில் டேங்கர் லாரி வெல்டிங் பணியின் போது விபரீதம்…ஒருவர் உயிரிழப்பு….

வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்….

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் நாட்டில் உள்ள மிக பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தான் உலக பாரம்பரிய சின்னமான… Read More »வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்….

கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

  • by Authour

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாணவ மாணவிகள் மற்றும் 3ம் பாலினத்தவர்கள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்… Read More »கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

கோவை அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் பலி.

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள் அம்பராம்பாளையம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கார்த்திகேயன் என்ற இளைஞர் ஆற்றின் ஆழமான… Read More »கோவை அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் பலி.

ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையும் ஒட்டியும், மலையை ஒட்டியும் உள்ளது. இங்கு காட்டுயானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அவ்வனவிலங்குகள் தண்ணீர்… Read More »ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

வாமன அவதாரத்தில் உலகை அளந்த மாகாவிஷ்ணுவுக்கு, கேரளத்தை ஆண்ட மாகாபலி சக்கரவர்த்தி, தன் தலையை கொடுத்தார் என்பது புராண வரலாறு. பாதாளத்துக்குச் சென்ற மகாபலி மன்னன், மகா விஷ்ணுவின் அருளால், ஆண்டுதோறும் சிங்க மாதத்தில்… Read More »ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

  • by Authour

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 26, 2023 – பார்வையற்றோர் அதிகம் வாழும் தாயகமாக இந்தியா திகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி உலகில் உள்ள 37 மில்லியன் பார்வையற்றோரில் 15 மில்லியன் இந்தியாவில் உள்ளனர்.கண் மருத்துவமனைகள்… Read More »கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பஞ்சாயத்து உட்பட்ட சென்னியப்ப பிள்ளை தோட்டம் என்ற தோட்டத்து சாலையில் காளிமுத்து, ராஜேஸ்வரி இருவரும் கடந்த ஒரு வருடமாக பண்ணையம் பார்த்துக் கொண்டு கூலி… Read More »பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

கோவை, பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி பொள்ளாச்சி மீன்கரை ரோடு மோதிராபும் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆசிக் தனது பொலிரோ பிக் அப் வாகனம் வந்தபோது மோதிராபுரம் பிரிவு… Read More »வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

கோவை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

  • by Authour

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஈச்சனாரி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்… Read More »கோவை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

கோவையில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு….

  • by Authour

கோவை, துடியலூர் பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோருடன் திடீர்… Read More »கோவையில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு….

விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

  • by Authour

இந்தியாவிலேயே முதன் முறையாக,  விஷக்கடி  பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில்  துவக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது… Read More »விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.  மே மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை… Read More »கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

ராக்கெத்லான்- கோவை அண்ணன், தங்கை 4 தங்கம் உள்பட 8 பதக்கம் வென்று சாதனை

‘டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் – 2023ம் ஆண்டுக்கான போட்டி லண்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா… Read More »ராக்கெத்லான்- கோவை அண்ணன், தங்கை 4 தங்கம் உள்பட 8 பதக்கம் வென்று சாதனை

கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபுரம் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார்,வெளியே சென்ற பொதுமக்கள் கல்குவாரி உரிமையாளரிடம் வாலிபர் இறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர், உரிமையாளர் தாலுகா காவல் நிலைய போலீசருக்கு… Read More »கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

கோவை சுங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில்,ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டபட்ட ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து பனிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, வாரிசு பணிகளை… Read More »போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் வடவள்ளி, தடாகம் மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மை காலங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள்… Read More »விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

நடிகர் சத்யராஜியின் தாயார் காலமானார்..

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக கோவையில் காலமானார். தாயார் காலமான செய்தி அறிந்ததும் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.

கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

  • by Authour

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர்… Read More »கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

முதலமைச்சர் விரைவில் கோவைக்கு வர உள்ளார்….அமைச்சர் முத்துசாமி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் CREDAI பங்களிப்புடன் கோவையின் அடையாளமாக விளங்கி வரும் மணிக்கூண்டு கடிகார கோபுரம் புரனமைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி… Read More »முதலமைச்சர் விரைவில் கோவைக்கு வர உள்ளார்….அமைச்சர் முத்துசாமி

கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இவர் மீது கடந்த 2021 ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த… Read More »கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

சூப்பர் ஸ்டார் யார்..?…எல்லாத்துக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது…

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் ,பாஜக… Read More »சூப்பர் ஸ்டார் யார்..?…எல்லாத்துக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது…

இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே அரசின் நோக்கம் …அமைச்சர் சிவி.கணேசன்

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் தொழிலாளர் நலன் மற்றும்… Read More »இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே அரசின் நோக்கம் …அமைச்சர் சிவி.கணேசன்

2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. அதன் வாய் பகுதியில் காயத்துடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு… Read More »2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…..பரபரப்பு… வீடியோ…

  • by Authour

கோவை, குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (45) . இவர் நேற்று இரவு தனது காரில் வீட்டில் இருந்து ஆர்.புரம் சென்றார். டிபி ரோடு தலைமை தபால் நிலையம் அருகே சென்ற… Read More »கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…..பரபரப்பு… வீடியோ…

ஆகஸ்ட் 5ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…

  • by Authour

ஆகஸ்ட் 5″ஆம் தேதி நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர் பேட்டி…. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள்… Read More »ஆகஸ்ட் 5ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…

உலக தாய்ப்பால் வாரவிழா …. கோவை லேடீஸ் சர்க்கிள் கொண்டாட்டம்

  • by Authour

கோவை லேடீஸ் சர்க்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7 சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப் பால் தானத்தை பெண்கள் முன்னெடுத்து செல்ல உதவி வரும் அமிர்தம் அறக்கட்டளைக்கு 1100 சிறப்பு… Read More »உலக தாய்ப்பால் வாரவிழா …. கோவை லேடீஸ் சர்க்கிள் கொண்டாட்டம்

மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள்… அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள்… Read More »மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள்… அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…

உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

  • by Authour

கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகே வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அமைப்புகளை சேர்ந்த… Read More »உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

  • by Authour

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில்… Read More »துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

ஆனைமலை புலிகள் காப்பகதிற்குட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் என்னும் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த சில மாதங்களாக ஆனைமலை அடுத்த சரளபதி… Read More »விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

பெண் கழுத்து நெரித்துக்கொலை.. கோவை அருகே சம்பவம்…

  • by Authour

கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியிலுள்ள பாலாஜி நகரைச்சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி(41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார்.மகள் கார்த்திகாவை பள்ளியில்… Read More »பெண் கழுத்து நெரித்துக்கொலை.. கோவை அருகே சம்பவம்…

பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தள்ளுவண்டியில் வைத்திருந்த உணவகத்தை, கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் உத்தரவிரன் பேரில் அகற்றியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

பாரதியார் பல்கலை.,பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கியதாக புகார்.

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் மகி கலாசேத்ரா என்ற பெயரில் பரதநாட்டிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றாண்டுகள் டிப்ளமோ, இளங்கலை மற்றும் இரண்டு ஆண்டுகள் முதுகலை பரதநாட்டிய… Read More »பாரதியார் பல்கலை.,பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கியதாக புகார்.

ஆழியார் அருகே கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம்…சுற்றுலா பயணிகளுக்கு தடை..

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில்… Read More »ஆழியார் அருகே கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம்…சுற்றுலா பயணிகளுக்கு தடை..

மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 15வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவைச் சேர்ந்த ஜம்ரூத் பேகம். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல் குடியிருப்புககுடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை… Read More »மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

ஆனைமலையில் அமர் ரூத் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களே எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அம்ரூத் 2.0 திட்டத்தை நிறைவேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டது மேலும் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாகதெரிவித்தனர்.ஆனால் பொதுமக்கள்… Read More »ஆனைமலையில் அமர் ரூத் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்….

மேம்பால தடுப்பு சுவரில் டூவீலர் மோதி 2 கொள்ளையர்கள் பலி….

கோவை, பொள்ளாச்சி பாலக்காடு சாலை NGM கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »மேம்பால தடுப்பு சுவரில் டூவீலர் மோதி 2 கொள்ளையர்கள் பலி….

டூவீலர்களை திருடும் கொள்ளையர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சி….

கோவை கடைவீதி அங்கம்மாள் கோயில் வீதியில் குடியிருந்து வரும் ஐ.டி ஊழியர் சுரேஷ் அவருக்கு சொந்தமான விலை உயர்ந்த டியூக் இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே உள்ள தெரு ஓரத்தில் இரவு நிறுத்தி வைத்து… Read More »டூவீலர்களை திருடும் கொள்ளையர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சி….

திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில்… Read More »திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  23-07-2023:-… Read More »நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

  • by Authour

கோவை மாநகராட்சி துடியலூர் புது முத்துநகர் நரிக்குறவர் காலனியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் 60 நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதியில் மின்சார வசதி மற்றும் பொது குடிநீர் குழாய் பற்றாக்குறையால் நாள்தோறும்… Read More »கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

  • by Authour

கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்திகுமார்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி,… Read More »கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் மலையடி வார கிராமங்களில் யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. கோவை மாநகரை ஒட்டி உள்ள மதுக்கரை, தடாகம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

கோவையில் சிறுத்தை பலி….

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு எட்டிமடைப்பிரிவு போலாம்பட்டி காப்பு காட்டிற்கு உட்பட்ட அட்டமலை சரக பகுதியில் நேற்று மாலை, வன களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது காப்புகாட்டில் இருந்து… Read More »கோவையில் சிறுத்தை பலி….

லாரி- டூவீலர் மோதி விபத்து.. பெண் டாக்டர், போலீஸ்காரர் உடல் நசுங்கி பலி …

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கண்மணி பிரியா ( 33). இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு… Read More »லாரி- டூவீலர் மோதி விபத்து.. பெண் டாக்டர், போலீஸ்காரர் உடல் நசுங்கி பலி …

கோவையில் மாவட்ட கைப்பந்து போட்டி…. சுகுணா குழும தலைவர் தொடங்கி வைத்தார்

  • by Authour

கோவையில் ஸ்ரீ ராமசாமி நாயுடு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற இதில்,கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 120 பள்ளிகள் கலந்து… Read More »கோவையில் மாவட்ட கைப்பந்து போட்டி…. சுகுணா குழும தலைவர் தொடங்கி வைத்தார்

அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்பட குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வசந்தபாலன், ”அநீதி திரைப்படத்தில் முதல் முறையாக அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.… Read More »அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்…தமிழ்நாடு சென்னை விவசாயிகள் சங்கம்..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வாசுதேவன் தலைமையில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் தலைவர் கூறுகையில்… தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட… Read More »பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்…தமிழ்நாடு சென்னை விவசாயிகள் சங்கம்..

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு … சுற்றுலா பயணிகளுக்கு தடை…

  • by Authour

கோவை, வால்பாறை அடுத்த கேரள எல்லையளான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று இன்றும் பெய்த கனமழையின் வெள்ளப்பெருக்கு வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது தமிழ் திரைப்படத்தில் புன்னகை மன்னன்… Read More »அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு … சுற்றுலா பயணிகளுக்கு தடை…

கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

  • by Authour

கோவை மாவட்டம்,  வால்பாறை எடுத்த அப்பர்பாரளை ஏஸ்டேட்டில் குடியிருந்து வரும் செந்தில்குமார் ஏன்பவரின் மகள் ஜெயப்பிருந்தா( வயது 21). இவர் பெரியகல்லார் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் நிலைய முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து… Read More »கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர்… Read More »தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கோவையில் செல்லப்பிராணிகளுக்கான சர்வதேச பூனைகள் கண்காட்சி துவக்கம்….

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் செல்ல பிரானிகளுக்கான கண்காட்சி இன்று துவங்கியது.கோவையில் முதல்முறையாக பெட் கார்னிவல் மற்றும் பூனை கண்காட்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இன்று துவங்கி இக்கண்காட்சியானது நாளை 9ம்தேதியும் நடைபெற உள்ளது எனவும்… Read More »கோவையில் செல்லப்பிராணிகளுக்கான சர்வதேச பூனைகள் கண்காட்சி துவக்கம்….

டிஜிபி சங்கர் ஜிவால்….. கோவை செல்கிறார்

கோவை டிஐஜி விஜயகுமார் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு டிஜிபி சங்கர் ஜிவால்  இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ஒரு நல்ல அதிகாரியை இழந்து விட்டோம்  என கூறி உள்ளார். தற்கொலை செய்து… Read More »டிஜிபி சங்கர் ஜிவால்….. கோவை செல்கிறார்

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு….

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக கோவை சிறுவாணி கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக அரை அடியாக இருந்த… Read More »கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு….

கோவையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து….பாரை சூறாடிய 11 பேர் கைது…

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் ரோட்டில் தமிழக அரசு நடத்தும் மதுபான பார் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் 5 பேர் கொண்ட குழு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்தது அங்கு அவர்கள் ஒன்றாக… Read More »கோவையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து….பாரை சூறாடிய 11 பேர் கைது…

கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை, மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாக அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஊருக்குள் உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு… Read More »கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. கோவை தெற்கு… Read More »கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை…..பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள், விளைநிலத்தை சேதப்படுத்தி சில சமயங்களில் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தி செல்கின்றன. வனத்துறையினர் இரவு நேரங்களில்… Read More »கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை…..பொதுமக்கள் அச்சம்…

ஹைடெக் காரில் வந்து 10 பவுன் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்… கணவர் கைது..

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் கலங்கள் பாதையில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த நகை பட்டறைக்கு கடந்த வாரம் உயர் ரகக் கார் ஒன்றில் பர்தா அணிந்த பெண்… Read More »ஹைடெக் காரில் வந்து 10 பவுன் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்… கணவர் கைது..

ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

கோவையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை,பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர்..இந்நலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர.,வெறும் , ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கி உள்ளனர்..ஐந்து… Read More »ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

  • by Authour

கோவை மாநகரில்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துக்களும் அதிகரிக்கிறது.  இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து  மாநகர போலீசார் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல்… Read More »டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

காரில் மோதி டெப்போவுக்குள் புகுந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ..

கோவை அருகே உள்ள கே.ஜி சவாடி பகுதியில்  இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. எதிரே பொள்ளாச்சியில் இருந்து டூவீலர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக டூவீலர்எதிராக வந்த கார்… Read More »காரில் மோதி டெப்போவுக்குள் புகுந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ..

கனிமொழி பயணித்த… பஸ்சின் பெண் டிரைவர் டிஸ்மிஸ்…. ஓனர் தடாலடி

  • by Authour

கோவையில் ஒரு தனியார் பஸ்சில்  சர்மிளா என்ற இளம்பெண் டிரைவராக பணியாற்றி வந்தார்.  3 மாதமாக இவர் பணியாற்றி வந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவர் பிரபலமானார்.  இவரது பஸ்சில் கூட்டமும் அதிகரித்தது. இந்த… Read More »கனிமொழி பயணித்த… பஸ்சின் பெண் டிரைவர் டிஸ்மிஸ்…. ஓனர் தடாலடி

சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து… Read More »சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை..

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் அன்னலட்சுமி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடந்த 5.5.22 அன்று சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் போலீசார் சம்பவ… Read More »கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை..

கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் முழு உடல் பரிசோதனை முகாம்  ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் மாநகராட்சி… Read More »கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில்… Read More »கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

கோவையில் பெண் யானை உயிரிழப்பு….

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது. அதே சமயம் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.… Read More »கோவையில் பெண் யானை உயிரிழப்பு….

கோவை கண்டனக்கூட்டம்….பாஜக அஸ்திவாரம் ஆட்டம் காணும்… முதல்வர் ட்வீட்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித்… Read More »கோவை கண்டனக்கூட்டம்….பாஜக அஸ்திவாரம் ஆட்டம் காணும்… முதல்வர் ட்வீட்

அமைச்சர் கைது…….கோவையில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கோவை சிவானந்தா காலனியில் … Read More »அமைச்சர் கைது…….கோவையில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்

பொள்ளாச்சியில் அரசு அதிகாரியிடம் பெண் சரமாரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வம் பெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனை… Read More »பொள்ளாச்சியில் அரசு அதிகாரியிடம் பெண் சரமாரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு…

வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

  • by Authour

கோவையில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவுவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

பாஜகவின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும்“மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் கோவையில் வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது. இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூ,… Read More »அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்க ளில் நுழைந்து அங்கு… Read More »கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தில் உள்ள வீரர்கள் மட்டுமின்றி, கிராமப்புற அளவிலான திறமையான… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

  • by Authour

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவருக்கும் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும் பாறையை சேர்ந்த பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இரு வீட்டாரும், திருமணத்திற்கு சம்பத்தித்த நிலையில் கடந்த… Read More »பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

கோவையை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூடியூப் பிளாக் நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020 ஜூலையில் தொடக்கப்பட்ட இந்த பிளாக்கை… Read More »யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

10 மாதத்தில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 8 வயது சிறுவன் ..

கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரபாகரன்,கிருத்திகா.இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு.அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஸ்ரீ சாய்… Read More »10 மாதத்தில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 8 வயது சிறுவன் ..

அமிர்த கலச விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா….

கோவை கணபதி,மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.இந்நிலையில்,இக்கோவில் வளாகத்தில்… Read More »அமிர்த கலச விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா….

விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

கோவை, கருமத்தம்பட்டியை அடுத்து தெக்கலூர் அருகே தனியார் நிறுவனம் விளம்பர பலகை அமைக்கும் போது பேனர் விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குணசேகரன்(52) குமார் (40), சேகர்(45.) சேலம்… Read More »விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

கோவையில் ஆலங்கட்டி மழை….குழந்தைகள்- பெரியவர்கள் உற்சாகம்.

வெப்ப சலனம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் சூலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கோவை… Read More »கோவையில் ஆலங்கட்டி மழை….குழந்தைகள்- பெரியவர்கள் உற்சாகம்.

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான கூலித் தொழிலாளி சிவகுமார். இவரது மகன் 17 வயதான தினேஷ்குமார். தினேஷ் குமார் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மற்றும்… Read More »டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்…

கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4,10,11,21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கா சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் சொத்து வரி… Read More »கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

மும்மத குருக்கள் முன்னிலையில் மகள் திருமணம் நடத்தும் போலீஸ் அதிகாரி

கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார்.… Read More »மும்மத குருக்கள் முன்னிலையில் மகள் திருமணம் நடத்தும் போலீஸ் அதிகாரி

ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

.ஹஜ் யாத்திரை மேற்கொள்வோருக்கு தமிழக அரசு சார்பில் சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் புனித யாத்திரையாக கருதப்படும் ஹஜ் யாத்திரையை அதிகமானோர் மேற்கொள்வர். இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில்… Read More »ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

போதை கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் மற்றும் வக்கீல் கைது…

கோவை மாநகரில் நடைபெற்ற அடுத்தடுத்த கொலை சம்பவங்களுக்கு பிறகு மாநகர போலீசார் ரவுடி கும்பலை சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.இதுவரை கோவை மாநகரில் 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதனிடையே கடந்த… Read More »போதை கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் மற்றும் வக்கீல் கைது…

விபத்தில் சிக்கி வாலிபர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் …

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் சீனிவாசன்(25). இவர் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த 29″ஆம் தேதி பைக்கில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டிபாளையம் பிரிவு அருகில்… Read More »விபத்தில் சிக்கி வாலிபர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் …

கோவை மாநகராட்சிக்கு 100 பேட்டரி வாகனம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரூ. 1.72 கோடி மதிப்பில் 2 மணல் குப்பைகளை அள்ளும் வாகனங்கள், ரூ. 7.86 கோடி மதிப்பில் 105 திடக்கழிவு மேலாண்மைக்கான இலகுரக வாகனங்கள், ரூ.2.53 கோடி மதிப்பில் 100… Read More »கோவை மாநகராட்சிக்கு 100 பேட்டரி வாகனம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும், கோவை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். அதன்படி மாநகராட்சியின்  சீர்மிகு… Read More »கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி… Read More »கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்

மாநில அளவிலான நடைபெற்ற கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம், வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்குபெற மாணவ,மாணவிகள் தயார்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில… Read More »மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்

பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர்… Read More »பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

  • by Authour

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு… Read More »கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும்  தனது தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார். வெயில் சுட்டெரித்ததால், அந்த இளம் பெண் தனது தாய், கைக்குழந்தையுடன்   அங்குள்ள போக்குவரத்து காவலருக்கான… Read More »கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் ….

கோவை மாநகராட்சியில் 176 புதிய குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.கோவை மாநகராட்சியில் நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் குப்பைகளை கொட்டும் பொழுதும்… Read More »கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் ….

கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் அமையுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்களும்,… Read More »கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…

இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

  • by Authour

கோவையில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு… Read More »இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வந்த மக்னா காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி டாப்ஸ்லிப் யானை குந்தி வனப்பகுதியில் விட்டனர்,வனப்பகுதியை… Read More »ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

போதை வாலிபர் அட்ராசிட்டி… தோளில் தட்டி வேனில் ஏற்றிய போலீஸ்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர… Read More »போதை வாலிபர் அட்ராசிட்டி… தோளில் தட்டி வேனில் ஏற்றிய போலீஸ்…

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இன்று தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் பழங்கள் வைத்து வழிபாடு செய்த பின்னர் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள்… Read More »தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இந்துக்களும்-கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து… நெகிழ்ச்சி…

  • by Authour

கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து அனைத்து சமயத்தினர் கலந்து… Read More »இந்துக்களும்-கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து… நெகிழ்ச்சி…

கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

  • by Authour

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன்,ரம்யா ஆகியோரது மகள் ரித்விகா அதே பகுதியில் உள்ள கோவை பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ரித்விகா யோகா கலையில் பயிற்சி… Read More »கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

மோசடி செய்த குடும்பம்… பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவையில் மனு…..

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(சக்சஸ் சுந்தர்). இவர் யூடியூபில் ஹிந்தி கிளாஸ் எடுத்து வந்துள்ளார். மேலும் அவர் திருநெல்வேலியில் சேரன்மாதேவி தாலுகாவில் நெக்ஸ்ட் ஜெட் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி… Read More »மோசடி செய்த குடும்பம்… பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவையில் மனு…..

ஒரே பதிவு எண் கொண்ட 7 டூரிஸ்ட் வாகனங்கள்….. ஷாக்கான போலீஸ்…..

  • by Authour

கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே வழக்கமாக டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இந்நிலையில் நேற்று இரவு சூலூர் போலீசார் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பேருந்து நிலையத்தின்… Read More »ஒரே பதிவு எண் கொண்ட 7 டூரிஸ்ட் வாகனங்கள்….. ஷாக்கான போலீஸ்…..

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், SKR பார்க் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை… Read More »கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது… Read More »கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்… Read More »கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

  • by Authour

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளிநகர் பகுதியில், மெத்தை கம்பனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  மெத்தை கம்பனியில் இன்று திடீரென பயங்கர தீ… Read More »கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

  • by Authour

கோடை காலத்தில் வெயிலில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸ் காவலர்களுக்கு வழக்கமாக ஜூஸ், மோர், சோலார் தொப்பிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

error: Content is protected !!