Skip to content

அமைச்சர் மகேஷ்

திருச்சியில் கிடா முட்டும் சண்டை விழா… அமைச்சர் மகேஷ்-ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு..

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிடா முட்டும் சண்டை திருவிழா காட்டூர் மஞ்சள் திடல் பாலம் அருகே நடந்தது. மாவட்ட துணை தலைவர் ஆதத செங்குட்டுவன் தலைமை வகித்தார்.… Read More »திருச்சியில் கிடா முட்டும் சண்டை விழா… அமைச்சர் மகேஷ்-ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு..

அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய “ஆயி என்ற பூரணம் அம்மாள்” அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது… Read More »அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக… Read More »திருச்சி 36வது வார்டில் சமத்துவ பொங்கல்…. அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ செயலி… அமைச்சர் மகேஷ்“வெளியிட்டார்..

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி ’ செயலி வெளியீட்டு விழா நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு கல்வித் திட்ட இலச்சினை… Read More »மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ செயலி… அமைச்சர் மகேஷ்“வெளியிட்டார்..

திருச்சியில் அமைச்சர் மகேஷ் சைக்கிள் பேரணி…

  • by Authour

சேலத்தில் டிசம்பர் 17 அன்று நடைபெற உள்ள மாநில இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள்… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் சைக்கிள் பேரணி…

திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி, மாநகராட்சி 40 மற்றும் 39வார்டுகளை இணைக்கும் வகையில் திருவெறும்பூர் அருகே கவுருகரை வாய்காலில் திருச்சி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 1.31 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பாலத்திற்கு தமிழக… Read More »திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க வின் பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக… Read More »அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..

திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

  • by Authour

திருச்சி, தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருவெறும்பூர் வடக்கு-தெற்கு ஒன்றியம் துவாக்குடி நகரம் மற்றும் கூத்தப்பார் பேரூர் கழகத்தை சேர்ந்த பாக முகவர்கள்… Read More »திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

இலவச கண் சிறப்பு சிகிச்சை முகாம்…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

அன்பில் அறக்கட்டளை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து பாய்லர் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக மூன்று நாட்களாக நடைபெறவிருக்கும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாமை… Read More »இலவச கண் சிறப்பு சிகிச்சை முகாம்…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் தலைப்பில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை 70-வது… Read More »கூட்டுறவு வார விழா….சிறப்பாக பணி செய்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

error: Content is protected !!