Skip to content

கொண்டாட்டம்

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை

  • by Editor

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 77வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மழை பெய்து கொண்டிருந்த பொழுதும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தஞ்சாவூர்… Read More »தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை

தஞ்சை அருகே பள்ளியில் சமத்துவ பொங்கல்…கொண்டாட்டம்

  • by Editor

பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல், பள்ளி தாளாளர் உதயகுமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 18 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவரும் கலந்துகொண்டு பொங்கல் சாப்பிட்டு… Read More »தஞ்சை அருகே பள்ளியில் சமத்துவ பொங்கல்…கொண்டாட்டம்

2026 புத்தாண்டு பிறப்பு: தமிழகம் முழுவதும் களைகட்டிய கொண்டாட்டங்கள்

  • by Editor

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. முன்னதாக 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்தநிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த… Read More »2026 புத்தாண்டு பிறப்பு: தமிழகம் முழுவதும் களைகட்டிய கொண்டாட்டங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

  • by Editor

தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, கோவை உள்பட அனைத்து இடங்களில் நள்ளிரவு… Read More »தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

மேதகு பிரபாகரன் பிறந்தநாள்.. கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Editor

மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம். கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு தமிழீழ விடுதலை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்… Read More »மேதகு பிரபாகரன் பிறந்தநாள்.. கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

  • by Editor

மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர்… Read More »வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு.. கரூரில் கொண்டாட்டம்

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்ததை வரவேற்று கரூரில் அன்புமணி ஆதரவு பாமகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு… Read More »அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு.. கரூரில் கொண்டாட்டம்

புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று 79-வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,   தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்  காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை… Read More »புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

ரஜினியின் கூலி திரைப்படம் எப்படி? ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின்  170வது படம் கூலி.   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில்  சத்யராஜ்,  நாகர்ஜூனா,  அமீர்கான்,  ஸ்ருதிஹாசன், உள்ளிட்ட  பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. இந்த திரைப்படம் இன்று  உலகம் முழுவதும்… Read More »ரஜினியின் கூலி திரைப்படம் எப்படி? ரசிகர்கள் உற்சாகம்

நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • by Authour

இந்திய திரு நாட்டின் 79வது சுதந்திர தினம்  நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின்  தேசிய கொடி ஏற்றி வைத்து விருதுகள் வழங்குகிறார்.   அதைத்தொடர்ந்து போலீஸ் , ராணுவத்தின்… Read More »நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

error: Content is protected !!