Skip to content

ஐகோர்ட்

ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி

அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டு,  18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து  அமைச்சர் செந்தில்பாலாஜியின்  மனைவி மேகலா  சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த… Read More »ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜி …. ஆட்கொணர்வு மனு வழக்கில் …. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி …. ஆட்கொணர்வு மனு வழக்கில் …. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

  • by Authour

குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

திருமணம் ஆன பெண்…. காதலனுடன் சேர்ந்து வாழலாம்….ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012ல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு 10 வயது, மகளுக்கு ஆறு வயது.ஜிம்… Read More »திருமணம் ஆன பெண்…. காதலனுடன் சேர்ந்து வாழலாம்….ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

  • by Authour

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி, சென்னை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி பொதுச் செயலாளராக கட்சியினரால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியையே… Read More »ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018ம் ஆண்டு மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290… Read More »டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி ஐகோர்ட் மறுப்பு

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்-மந்திரியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் ,… Read More »மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி ஐகோர்ட் மறுப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கு….. யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறை உறுதி……ஐகோர்ட்அதிரடி

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.… Read More »கோகுல்ராஜ் கொலை வழக்கு….. யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறை உறுதி……ஐகோர்ட்அதிரடி

தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. n இந்த நிகழ்ச்சியில், பேசிய கங்கா பூர்வாலா,… Read More »தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

error: Content is protected !!