ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி
அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த… Read More »ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி