Skip to content

தமிழகம்

அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது”… திருமா..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பதூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள நினைவிடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று மரியாதை… Read More »அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது”… திருமா..

இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புகளும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித் குமாரின் வழக்கில்… Read More »இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5வயது சிறுவன் பலி

நெல்லையில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சிறுவன் ரியாஸ், வழக்கம்போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது ரம்புட்டான் பழம் சாப்பிட்டுக்… Read More »ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5வயது சிறுவன் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைவு…

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும் , குறைவதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை,  கடந்த மாதம் இறுதியில்  தொடர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைவு…

12ம் தேதி நடக்கும் குருப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

கிராமக நிர்வாக அதிகாரி,   இளநிலை உதவியாளர்,  தட்டச்சர்,  வனக்காவலர் உள்ளிட்ட பணிகளில் சேர்வதற்கான TNPSC குரூப் 4 தேர்வு  வரும்  12 ம் தேதி  காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி… Read More »12ம் தேதி நடக்கும் குருப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

திருப்போரூரில் ஜூலை 9ம் தேதி அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்போரூரில் திமுக அரசைக் கண்டித்து ஜூலை 9ம் தேதி  மபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக  அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் விடியா திமுக ஸ்டாலின்… Read More »திருப்போரூரில் ஜூலை 9ம் தேதி அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பிரச்சார இயக்கத்தை ஜுலை முதல் நாளன்று தொடங்கிவைத்தார்.  காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு… Read More »வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அஜித்குமார் மரணம்-பிரேத பரிசோதனை அறிக்கை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது  போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.… Read More »மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அஜித்குமார் மரணம்-பிரேத பரிசோதனை அறிக்கை

நிகிதாவின் குடும்பமே Fraud”- கணவர் பரபரப்பு புகார்..

திருபுவனம் அஜித் கொலைக்கு காரணமான நிகிதாவும், அவரது குடும்பமே Fraud என தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் கூறியுள்ளார். திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரின் பேரில் காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் என்பவர்… Read More »நிகிதாவின் குடும்பமே Fraud”- கணவர் பரபரப்பு புகார்..

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு… Read More »நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!