Skip to content

விமான விபத்து சோகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  இன்று மதியம் ஏற்பட்ட  விமான விபத்து இந்தியாவையே  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆம் மதியம்  1.39 மணிக்கு  அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில்  மொத்தம் 242 பேர் பயணித்தனர்.  இவர்களில் 230 பேர் பயணிகள். இந்தியர்கள் 169 பேர்,  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர் என பயணித்தனர்.

 

விமானத்தை ஓட்டிய தலைமை விமானி

error: Content is protected !!