Skip to content

January 2023

பேண்ட்டை கழற்றுங்க……..கொஞ்சம் சிரிக்கணும், அவ்வளவுதான்

உலகம் முழுவதும் பல வினோத செயல்களில் அவ்வப்போது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு வரவேற்பும் காணப்படுகிறது. இதன்படி, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஒரு பிரிவினர் மேற்கொண்ட ரெயில் பயணம் பார்ப்போரை ஆச்சரியத்தின் உச்சிக்கு… Read More »பேண்ட்டை கழற்றுங்க……..கொஞ்சம் சிரிக்கணும், அவ்வளவுதான்

திருச்சி மாவட்டம்…. தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5180 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் விலை குறைந்து 5160 ரூபாய்க்கு… Read More »திருச்சி மாவட்டம்…. தங்கம் விலை நிலவரம்…

திருச்சி-ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயங்கும்

  • by Authour

தென்னக ரயில்வே முதன்மை பொறியாளர்(பாலம்)அறிவுறுத்தலின்படி, பாம்பன் பாலத்தில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது மற்றும்  சில ரயில் சேவைகளின் முறையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன: அதன்படி பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்: ரயில் எண். 16849… Read More »திருச்சி-ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயங்கும்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும்….. புதுகை கலெக்டர் அறிக்கை

சத்துணவுத் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு கணினி இயக்குபவர் வீதம் 13 கணினி இயக்குபவர்கள் (Data Entry Operator) பணியிடம் பகுதிநேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நேரடி நியமனம் செய்திட மாவட்ட… Read More »டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும்….. புதுகை கலெக்டர் அறிக்கை

இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

  • by Authour

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

மெட்ரோ ரயில் தூண் இடிந்து தாய்-குழந்தை பலி….பெங்களூரில் பரிதாபம்…

  • by Authour

பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று… Read More »மெட்ரோ ரயில் தூண் இடிந்து தாய்-குழந்தை பலி….பெங்களூரில் பரிதாபம்…

பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

புதுக்கோட்டை , திருவப்பூர் 20வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்முத்துலெட்சுமி தலைமை வகித்தார். பேரணியில் நகர்மன்ற 20வது… Read More »பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

12ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறும்….வானிலை ஆய்வு மையம் தகவல்

  • by Authour

ஜனவரி 12ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு… Read More »12ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறும்….வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜெ.,பிறந்தநாள்….. 51 ஜோடிகளுக்கு இலவச திருமணம்….

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள்… Read More »ஜெ.,பிறந்தநாள்….. 51 ஜோடிகளுக்கு இலவச திருமணம்….

பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி

  • by Authour

பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று… Read More »பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி

error: Content is protected !!