Skip to content

February 2023

பிரதமருடன் பேசியது என்ன? .. அமைச்சர் உதயநிதி பேட்டி..

பிரதமருடனான சந்திப்புக்கு பின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். நீட் தேர்வு குறித்த தமிழக… Read More »பிரதமருடன் பேசியது என்ன? .. அமைச்சர் உதயநிதி பேட்டி..

திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களில் 144 தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதன்காரணமாக அன்பில்,… Read More »திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களில் 144 தடை….

அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை.. உச்ச நீதிமன்றம் கருத்து..

  • by Authour

  பஞ்சாப் அரசு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 3-ம் தேதி கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை வழங்கியதாகவும், ஆனால் சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்த ஆளுநர் முயல்வதாகவும் குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு… Read More »அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை.. உச்ச நீதிமன்றம் கருத்து..

பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி..

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… Read More »பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி..

லஞ்சம் கேட்கும் லோடுமேன்களை போலீசிடம் பிடித்து கொடுங்கள்… கலெக்டர் ஆவேசம்..

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் கீழையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள்… Read More »லஞ்சம் கேட்கும் லோடுமேன்களை போலீசிடம் பிடித்து கொடுங்கள்… கலெக்டர் ஆவேசம்..

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார்… Read More »கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத்… Read More »தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் திடீர் தீ…. வேளாங்கண்ணியில் பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இன்று சுற்றுலா வந்துள்ளார். சொகுசு கார் ஒன்றில் வேளாங்கண்ணி கடற்கரைக்கு வந்து இவர்கள் காரை… Read More »12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் திடீர் தீ…. வேளாங்கண்ணியில் பரபரப்பு…

50 வயது தோற்றத்தில் விஜய்….. ”லியோ” மாஸ் அப்டேட்….

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ‘லியோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் மட்டும் 400 கோடி மேல்… Read More »50 வயது தோற்றத்தில் விஜய்….. ”லியோ” மாஸ் அப்டேட்….

தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

  • by Authour

தஞ்சை அருகே வல்லம் ஏகௌரி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் விஸ்வநாதன் (40). இந்நிலையில் கடந்த 27ம் தேதி இவரது மாட்டை வல்லம் ஆலக்குடி ரோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம்… Read More »தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

error: Content is protected !!