Skip to content

April 2023

திருச்சி உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை..

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில் திருச்சி உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை தமிழழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே… Read More »திருச்சி உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை..

திருச்சி அருகே செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருவிழா…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா’.பேட்டையில் அருள்மிகு செங்குந்தர் மாரியம்மன்கோவில் திருவிழா 30-ம்தேதி இன்று தொடங்கி 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழாவை விழாவை முன்னிட்டு… Read More »திருச்சி அருகே செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருவிழா…

விவசாய சங்கம் மாநில செயலாளர் வெட்டி படுகொலை..

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில செயலாளர் சண்முகசுந்தரம் மர்ம நபர்களால் இன்று அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். லால்குடி அருகே பி.கே.அகரம்… Read More »விவசாய சங்கம் மாநில செயலாளர் வெட்டி படுகொலை..

2 நாளில் 100 கோடி வசூல் செய்த PS-2

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக… Read More »2 நாளில் 100 கோடி வசூல் செய்த PS-2

ஐபிஎல்… சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் மோதல்…

  • by Authour

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 41-வது போட்டியில் சென்னை… Read More »ஐபிஎல்… சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் மோதல்…

பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர்… Read More »பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

திருச்சியில் 749 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. அமைச்சர்கள் வழங்கினர்….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு… Read More »திருச்சியில் 749 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. அமைச்சர்கள் வழங்கினர்….

இரவில் சுற்றித் திரியும் மாடுகள்..கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை…

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. வெளியிட்டு, சாலைகளில் சுற்றித் திரிகின்றன இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. சாலை… Read More »இரவில் சுற்றித் திரியும் மாடுகள்..கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை…

நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில்… Read More »நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு…

தஞ்சாவூர் அருகே விளார் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரேமலதா ( 45 ),. இவரது கணவர் பார்த்தசாரதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு தனது… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு…

error: Content is protected !!