Skip to content

June 2023

திருச்சியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் உள்ள வெங்கடாசலபுரத்தில் உள்ள எஸ்பிஜி மெஷின் துவக்கப்பள்ளி மற்றும் ஆலம்பாக்கத்தில் உள்ள தோமையார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய ஒன்றிய கவுன்சிலர். புள்ளம்பாடி… Read More »திருச்சியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்.

திருச்சி அருகே மின்சார வாரிய ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி பயிற்சி …

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் முசிறி தொகுதி மின்சார வாரிய ஊழியர்களுக்கு கணினி இயந்திரம் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி மின்சார வாரிய அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு… Read More »திருச்சி அருகே மின்சார வாரிய ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி பயிற்சி …

ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.77 லட்சம் காணிக்கை..

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அருள்மிகு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று மாதாந்திர உண்டியல் என்னும் பணி கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.77 லட்சம் காணிக்கை..

உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏ.டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம்

உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏ.டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம் ஆவடி காவல் ஆணையர் அருண் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஷங்கர், ஆவடி… Read More »உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏ.டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம்

ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை இன்று நடைபெற்றது.… Read More »ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..

மம்தா பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்…

மேற்குவங்காளத்தில் அடுத்த மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநில முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் டார்ஜிலிங் மாவட்டம்… Read More »மம்தா பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்…

கேஎம்சிக்கு போனாங்க… காபி குடிச்சாங்க… அமலாக்கத்துறை வக்கீல் கூறியதால் பரபரப்பு..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிக்க முடியவில்லை, இதனால் அங்கு சென்ற அமலாக்கத் துறையினர் காபி மட்டுமே குடித்துவிட்டு வந்தனர் என ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் துஷார் மேத்தா வாதம் செய்தார்.… Read More »கேஎம்சிக்கு போனாங்க… காபி குடிச்சாங்க… அமலாக்கத்துறை வக்கீல் கூறியதால் பரபரப்பு..

வேங்கை வயல் வழக்கு…. 12 பேருக்கு பெரும் சிக்கல்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்… Read More »வேங்கை வயல் வழக்கு…. 12 பேருக்கு பெரும் சிக்கல்….

ஆருத்ரா நிதி மோசடி…. நடிகர் சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது கண்டுபிடிப்பு..

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுக்களிடமிருந்து ரூ.2… Read More »ஆருத்ரா நிதி மோசடி…. நடிகர் சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது கண்டுபிடிப்பு..

திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…

திருச்சி நகரியம் கோட்டம், பொன் நகர் பிரிவுக்கு உட்பட்ட சின இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மிசிபாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.… Read More »திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…

error: Content is protected !!