Skip to content

May 2024

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. etamilnews.com சார்பில் முதல்வருக்கு நன்றி..

வீரப்பன் தேடுதலில் இடம்பெற்றவரும், திருச்சியைச் சேர்ந்த கோசிஜன், பிச்சைமுத்து,  சென்னைஅயோத்தி குப்பம் வீரமணி ஆகியோர் என்கவுண்டர்களில் பங்கேற்றவருமான ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  தற்போது திருவண்ணாமலை… Read More »ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. etamilnews.com சார்பில் முதல்வருக்கு நன்றி..

நாளை, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை…தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை(ஜூன்1), நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி,… Read More »நாளை, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தேர்தல் சோதனையில் இதுவரையில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல்…

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பணம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை… Read More »தேர்தல் சோதனையில் இதுவரையில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல்…

தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் வெப்ப அலை வீசுவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை… Read More »தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சூர்யா சிவா மீது…. சாட்டை துரைமுருகன்…. போலீஸ் கமிஷனிரிடம் புகார்

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்  இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்  காமினியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில்,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… Read More »சூர்யா சிவா மீது…. சாட்டை துரைமுருகன்…. போலீஸ் கமிஷனிரிடம் புகார்

வெப்பஅலை தாக்குதல்….. இந்தியாவில் இதுவரை 54 பேர் பலி

டில்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வெப்ப அலை வீசி வருகிறது. டில்லி உள்பட பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம்… Read More »வெப்பஅலை தாக்குதல்….. இந்தியாவில் இதுவரை 54 பேர் பலி

மலைக்கோட்டை, சிந்தாமணி பகுதியில் 2ம் தேதி குடிநீர் கட்

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் டர்பைன் நீர்ப்பணி நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கரூர் பிரதான சாலை அய்யாளம்மன் படித்துறை கோவில் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது மற்றும்… Read More »மலைக்கோட்டை, சிந்தாமணி பகுதியில் 2ம் தேதி குடிநீர் கட்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் உடன் 2006ம் ஆண்டு… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

தனியார் விளம்பர பலகை… வாகன ஓட்டிகள் அவதி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பொள்ளாச்சியின் முக்கிய பகுதியான காந்தி சிலை சிக்னல். புதிய பழைய பேருந்து நிலைய பகுதி,… Read More »தனியார் விளம்பர பலகை… வாகன ஓட்டிகள் அவதி…

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி….5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

நாகப்பட்டினம் கடற்கரையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்.12ம் தேதி இரவு, கஞ்சா கடத்தப்பட உள்ளதாக மதுரை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம்… Read More »இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி….5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

error: Content is protected !!