Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

July 2024

நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் கூலித்தொழிலாளிர்கள் என்றும் அவர்களை பற்றிய… Read More »நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

வயநாடு நிலச்சரிவு… நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி…

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட  பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன. நிலச்சரிவில் தற்போது வரை 200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக… Read More »வயநாடு நிலச்சரிவு… நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி…

திருச்சியில் அமையும் கலைஞர் நூலகம்.. இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

திருச்சியில் 2நாள் பயணமாக பல்வேறு ஆய்வு கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் கட்சி கூட்டங்களை கலந்து கொள்ள இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… Read More »திருச்சியில் அமையும் கலைஞர் நூலகம்.. இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாயிகள்… Read More »விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை தொகுதியைச் சேர்ந்தது T இடையப்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் சமீபத்தில் விழா நடந்தது.  இந்த விழாவுக்காக  திருச்சி தெற்கு மாவட்ட  திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான  அன்பில்  மகேஸ்… Read More »அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

வயநாடு நிலச்சரிவு… முன்கூட்டியே எச்சரிக்கை.. அமித்ஷா விளக்கம்..

எச்சரிக்கையை மாநில அரசுகள் படிக்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அவர் கூறியதாவது… கேரளாவில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து… Read More »வயநாடு நிலச்சரிவு… முன்கூட்டியே எச்சரிக்கை.. அமித்ஷா விளக்கம்..

மகாராஷ்டிரா பெண் அதிகாரி பூஜாவின் ஐஏஎஸ் பதவி ரத்து…. மத்திய அரசு அதிரடி

  • by Authour

இந்தியாவின் மிகக் கடுமையான தேர்வுமுறையாகக் கருதப்படும் யு.பி.எஸ்.சி தேர்வையே போலியான பல ஆவணங்களை உருவாக்கி வளைத்து உள்ளே நுழைந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிவிட முடியும் என்று காட்டிய   மராட்டியத்தை சேர்ந்த பூஜா கட்கர் இன்று… Read More »மகாராஷ்டிரா பெண் அதிகாரி பூஜாவின் ஐஏஎஸ் பதவி ரத்து…. மத்திய அரசு அதிரடி

வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  இன்னும் 250  பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் நாளாக இன்றும்… Read More »வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

வயநாடு நிலச்சரிவு….தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி….

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம்,… Read More »வயநாடு நிலச்சரிவு….தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி….

எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆக.21ல் தொடங்கும்… அமைச்சர் மா. சு. பேட்டி

  • by Authour

2024-25 ம் கல்வியாண்டிற்கான, இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான MBBS மற்றும் CBSE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணிமுதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்… Read More »எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆக.21ல் தொடங்கும்… அமைச்சர் மா. சு. பேட்டி

யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

பெண் போலீசார் குறித்த அவதூறு கருத்துக்களை  கூறிய சவுக்கு சங்கரின் பேட்டியை   நெட் பிக்ஸ் யூ டியூப் சேனல்  ஒளிபரப்பியது. இதையொட்டி அதன்  செயல் அதிகாரியான   பெலிக்ஸ் ஜெரால்டு  கடந்த மே மாதம் கைது… Read More »யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

திருவாரூரில் ஆடிப்பூர திருவிழா…. 6ம் தேதி தேரோட்டம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்ட விழாவுக்கு அடுத்தபடியாக  இங்கு   கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழா நடைபெறும்.  கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவானது ஆண்டுதோறும் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெறும் நிலையில் நடப்பாண்டிற்கான இந்த… Read More »திருவாரூரில் ஆடிப்பூர திருவிழா…. 6ம் தேதி தேரோட்டம்

கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திலிரிந்து மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர்… Read More »கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

மருத்துவ சிகிச்சை…. நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா பயணம்

  • by Authour

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான  நடிகர் ஷாருக்கான், ஐபிஎல் தொடரில் கடந்த மே மாதம் அகமதாபாத்தில் நடந்த கொல்கத்தா அணியின் போட்டியை பார்த்தார். அப்போது அவர் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ காரணமாக அங்குள்ள மருத்துவமனையில்… Read More »மருத்துவ சிகிச்சை…. நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா பயணம்

காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், மகாத்மா காந்தி பிறந்த நாளான  வரும் அக்டோபர் 2 ம் தேதி  புதிய  அரசியல் கட்சியை  தொடங்குகிறார். அந்த கட்சிக்கு பெயர்  ஜன் சுராஜ் கட்சி. (… Read More »காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமனம்

யுபிஎஸ்சி தலைவராக இருந்த  மனோஜ் சோனி   ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து  யுபிஎஸ்சி தலைவராக  பிரித்தி சுதன் நியமிக்கப்பட்டு உள்ளார்.   இவர் தற்போது யுபிஎஸ்சி  உறுப்பினராக இருக்கிறார். ஜனாதிபதி முர்மு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.… Read More »யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமனம்

மாயனூர் கதவணையில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…

  • by Authour

கரூர் மாயனூர் கதவணையில் இருந்து, சுமார் 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் பகுதி அகண்ட காவிரி, கடல்போல் காட்சியளிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, நேற்று இரவு, 92 ஆயிரம் கனஅடி… Read More »மாயனூர் கதவணையில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு,… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

மயிலாடுதுறையில் திருமாவுக்கு பிடிவாரண்ட்..

மயிலாடுதுறையில்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு… Read More »மயிலாடுதுறையில் திருமாவுக்கு பிடிவாரண்ட்..

திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவான  120அடியை எட்டியது.  தொடர்ந்து அணைக்கு  நீர் வரத்து அதிகரித்தபடியே உள் இருந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர்… Read More »திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

தமிழ்ப்புதல்வன் திட்டம்….கோவையில் ஆக.9ல் தொடக்கம்…. முதல்வர் பேச்சு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் தொகுதியில் நலத்தி்ட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:கொளத்தூர் வரும்போது  எனக்கு ஒரு உற்சாகம் வருகிறது.   புது எனர்ஜி வருகிறது. ஆளுங்கட்சி தொகுதி… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்….கோவையில் ஆக.9ல் தொடக்கம்…. முதல்வர் பேச்சு

புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,… Read More »புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும்… Read More »வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது.  சீர்காழியில் இருந்து தஞ்சை நோக்கி இன்னொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.  இரண்டு  பஸ்களும்  வயலூர் என்ற இடத்தில்  நேருக்கு… Read More »தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதன்  காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு… Read More »வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..

  • by Authour

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அந்தவகையில்  தங்கம் விலை கடந்த மே மாதம் ரூ.55,200 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.  தொடர்ந்து முன்னும் பின்னுமாக இதே நிலவரத்தில்  நீடித்து வந்த… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..

டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

  • by Authour

காவிரி  டெல்டாசாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி  திறக்கப்பட்ட நிலையில் அந்த தண்ணீர்  நேற்று இரவு தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்தது .இதனை அடுத்து கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக  இன்று காலை… Read More »டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ்(33) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பொருத்தும் பணி செய்யும் இவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகரை சேர்ந்த மனோகரன் (60), என்பவரிடம் தான் மைக்ரோ… Read More »லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் இஸ்மாயில் ஹனியி. இவர் ஈரானில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் இஸ்மாயில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது… Read More »ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…… 2 நாள் நிகழ்ச்சி முழு விவரம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  இதற்காக அவர் பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார்.… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…… 2 நாள் நிகழ்ச்சி முழு விவரம்

பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்….பிரபல ரவுடிகள் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி கபிரியேல் (52). பிரபல தாதாவான இவர்மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. ஆயுள் கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பூம்புகார் காவல் நிலைய… Read More »பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்….பிரபல ரவுடிகள் மீது வழக்குப்பதிவு..

பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

கரூர் மாவட்டம், மணல்மேட்டை அடுத்த தாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தமானிற்கு பிழைப்பை தேடி சென்றுள்ளனர். அந்த வீட்டின் மூத்த மகளான செல்லம்மாள் 2 வயதாக இருக்கும்போது, அந்தமான்… Read More »பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

பிரான்ஸ்  தலைநகர்  பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.  ஒலிம்பிக் போட்டியில் 7 மாத கர்ப்பிணி ஒருவரும் பங்கேற்றுள்ளார்.  ஆச்சரியமான செய்தி தான். ஆனால் அது  தான் உண்மை. எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை… Read More »7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியவை… Read More »எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் பேங்க் இருக்காது தெரியுமா?

  • by Authour

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள்… Read More »ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் பேங்க் இருக்காது தெரியுமா?

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..  நீலகிரி,… Read More »கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..

  • by Authour

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அந்த… Read More »முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..

நடிக்க ஆரம்பித்து விட்டார் ராகுல்.. பாஜ விமர்சனம்..

  • by Authour

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட… Read More »நடிக்க ஆரம்பித்து விட்டார் ராகுல்.. பாஜ விமர்சனம்..

திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி தண்ணீர்…

  • by Authour

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More »திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி தண்ணீர்…

“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

  • by Authour

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கை நாட்டிற்கு பெருமளவு போதை பொருள் கடத்தப்பட்ட இருப்பதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்னையில் பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள்… Read More »“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்பஜார் பகுதி மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இந்த கடை வீதியில் துணிக்கடை, நகை கடை, பாத்திர கடைகள் உள்ளிட்ட கணக்கான வணிக வளாகங்களும், வட்டாட்சியர் அலுவலகமும் அமைந்துள்ளன. வட்டாட்சியர்… Read More »கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

கேரள நிலச்சரிவு….. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில்நேற்று இரவு மிக கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து… Read More »கேரள நிலச்சரிவு….. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

கோவையில் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி……

  • by Authour

கோவையில் கிரடாய் அமைப்பின் சார்பாக பேர்ப்ரோ 2024 எனும் வீடு வாங்கும் திருவிழாவை கோவை கொடிசியா அரங்கில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 02ம்தேதி ,03ம்தேதி மற்றும் 04ம் தேதி என மூன்று நாட்கள் நடைபெற… Read More »கோவையில் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி……

அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக  உயர் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: சென்னை சாலை போக்குவரத்து  இன்ஸ்டிடியூட்  கூடுதல் இயக்குனர்(கொள்முதல்)  சிங்காரவேலு,  மதுரை  போக்குவரத்து கழக  நிர்வாக… Read More »அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் பலி…. ஆசிரியர் கைது..

  • by Authour

கடலூர் மாவட்டம், வடலூரில் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்ட மற்றொரு மாணவர் எறிந்த ஈட்டி மாணவர் கிஷோர் தலையில் பாய்ந்தது.… Read More »தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் பலி…. ஆசிரியர் கைது..

கல்லணை நாளை காலை திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரமாக திறக்கப்பட்ட தண்ணீர்  படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று காலை  நிலவரப்படி வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்படுகி்றது.… Read More »கல்லணை நாளை காலை திறப்பு

கோவை ஜிஎச்-ல் காத்திருப்போர் கூடத்திற்கான பூமி பூஜை….

  • by Authour

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி… Read More »கோவை ஜிஎச்-ல் காத்திருப்போர் கூடத்திற்கான பூமி பூஜை….

தொடர் வதந்தி….முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா….

ஏராளமான படங்கள் நடித்து 90-ல் ஃபேமஸ் நடிகையாக வளம் வந்தவர் மீனா. இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அவரை ஒரு கனவுக்கன்னியாக மாற்றியது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில்… Read More »தொடர் வதந்தி….முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா….

ராகுல் வயநாடு செல்கிறார்….

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் பலியானார்கள். இங்கு   மீட்பு பணிகள் நடந்து வருகிறது.  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு  ராகுல் காந்தி எம்.பி. நாளை செல்கிறார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் … Read More »ராகுல் வயநாடு செல்கிறார்….

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாள்.. புதுகையில் கலெக்டர் இனிப்பு வழங்கல்..

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 139வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு ஆட்சியர் மு.அருணா மாலை அணிவித்து… Read More »டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாள்.. புதுகையில் கலெக்டர் இனிப்பு வழங்கல்..

கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்க ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில்… Read More »கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை….. மாஜி அமைச்சர் உதயகுமார் கைது..

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2012-ம் ஆண்டு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிப்பது தொடர்பாகவும், சுங்கச்சாவடியை கப்பலூரில் இருந்து வேறு இடத்திற்கு… Read More »கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை….. மாஜி அமைச்சர் உதயகுமார் கைது..

மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாள் மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் அங்கு மழை  கொட்டி தீர்க்கிறது. கபினி அணையின் நீர் ஆதார பகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் 2 நாட்களாக  மீண்டும் கனமழை… Read More »மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு

கரூர் – மாயனூரை கடந்த காவிரி நீர்…விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்பு….

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரியில் தண்ணீர் திறக்கப்பட்டது மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காவேரி கரையோர மக்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம்… Read More »கரூர் – மாயனூரை கடந்த காவிரி நீர்…விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்பு….

அரசு பள்ளியில் அரிவாள் வெட்டு…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நேரில் ஆறுதல்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்தது.… Read More »அரசு பள்ளியில் அரிவாள் வெட்டு…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நேரில் ஆறுதல்…

புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் இரத்னசாமி தலைமை தாங்கினார். அனைத்து… Read More »புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை…

மேட்டூர் நீர் வரத்து பெரும் சரிவு…..

  • by Authour

மேட்டூர் அணைக்கு நேற்று காலை   வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. எனவே  மேட்டூர் அணை நேற்று இரவே நிரம்பும் என எதிர்பார்த்து நிலையில் மாலையில் நீர் வரத்து குறைந்தது.… Read More »மேட்டூர் நீர் வரத்து பெரும் சரிவு…..

பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு…

  • by Authour

பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் உயிரிழப்பு. பொள்ளாச்சி- ஜூலை-30 பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அண்ணா தெருவில் அன்பழகன் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்,இவருக்கு ஒரு மகன், மகள்… Read More »பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு…

கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கண்ணூரிலிருந்து ராணுவம் வரவழைக்கப்பட்டது.நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும்… Read More »கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

வால்பாறையில் கனமழை… வீட்டில் மண்சரிவு….மூதாட்டியும், 10ம் வகுப்பு மாணவியும் பலி…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை முக்கு ரோடு அழகப்ப கோனார் காட்டேஜ் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட மண் சரிவில்… Read More »வால்பாறையில் கனமழை… வீட்டில் மண்சரிவு….மூதாட்டியும், 10ம் வகுப்பு மாணவியும் பலி…

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தண்ணீர் டேங்கில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலு என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றினார்.தற்பொழுது வேலை ஏதும் இல்லாமல் உள்ளார். இவர் இன்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தண்ணீர் டேங்கில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…….

கரூரில் பேச்சு போட்டி… மாற்றுத்திறனாளி மாணவனுக்கு பரிசு…அரசுக்கு கோரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூரை சார்ந்த சுரேஷ்பாபு, ராதா தம்பதியினரின் மகன் சஜன் ( 10). இவன் பிறந்து 6 மாதத்திலிருந்து நடக்க முடியாமல் இருந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது சிறுவன்… Read More »கரூரில் பேச்சு போட்டி… மாற்றுத்திறனாளி மாணவனுக்கு பரிசு…அரசுக்கு கோரிக்கை…

கரூரில் வாலிபர் வெட்டிக்கொலை… 7 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காந்தி கிராமம், கம்பன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவா (வயது 19). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக… Read More »கரூரில் வாலிபர் வெட்டிக்கொலை… 7 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

ஆடி கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீட்டிற்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு ஆடி… Read More »கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

ஜெயங்கொண்டம் …கட்டுமான பொருட்கள் திருடிய 4பேர் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நெடுமாறன். இவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் கரடிகுளம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கட்டிட வேலை செய்து வருகிறார். வேலை… Read More »ஜெயங்கொண்டம் …கட்டுமான பொருட்கள் திருடிய 4பேர் கைது..

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் மோதல்.. கோலிவுட்டில் பரபரப்பு….

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டமானது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட… Read More »தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் மோதல்.. கோலிவுட்டில் பரபரப்பு….

மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவேரி நீர் கரூர் வந்தடைந்தது..

மேட்டூர் அணையில் இருந்து நேற்று திறந்து விடப்பட்ட  12 ஆயிரம் கன அடி தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் பகுதியை இன்று மாலை வந்தடைந்த்து கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின்… Read More »மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவேரி நீர் கரூர் வந்தடைந்தது..

திருச்சி அரசு பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு… நடந்தது என்ன? .. வீடியோ

திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை  மாணவனுக்கும் ஆசிரியர் சிவக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது .. நடந்தது என்ன? என்பது குறித்து ஆசிரியர் சிவக்குமார் அளித்த பேட்டி..

பள்ளியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்தது.… Read More »பள்ளியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு….

டாக்டர் ரேன்ஜூக்கு நயன்தாரா போட்ட பதிவால் பரபரப்பு..

  • by Authour

சமீபத்தில் நடிகை சமந்தா தவறான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதாக கூறி அவரை கடுமையாக விமர்சித்தார் கல்லீரல் மருத்துவர் ஃபிலிப்ஸ்.  வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide… Read More »டாக்டர் ரேன்ஜூக்கு நயன்தாரா போட்ட பதிவால் பரபரப்பு..

தனுஷ் படத்திற்கு தடை..?…

  • by Authour

தனுஷ் படத்தை இனி தயாரிப்போர் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன் TFPC ஐ கலந்தாலோசிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய காலகட்டத்தில்… Read More »தனுஷ் படத்திற்கு தடை..?…

பகுதி நேர ரேசன் கடை வேண்டும்…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த குபேந்திரன் என்பவர் தலைமையில் வந்த கோட்டைக்காடு கிராம மக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர்… Read More »பகுதி நேர ரேசன் கடை வேண்டும்…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

சிறந்த திருநங்கை விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவருக்கு தமிழக அரசால் சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.  2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல்… Read More »சிறந்த திருநங்கை விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி வெற்றிபெற்று பதவியேற்றார்.  இங்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக, தமாகா  என 51 கவ்உன்சிலர்கள் உள்ளனர்.  மகாலட்சுமி மேயராக  பதவியேற்றதில் இருந்தே பல… Read More »காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் இல்லை:… அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

திருமங்கலம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட  மதுரை – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி.  இந்த சுங்கச்சாவடியை  விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைத்துள்ளதாகவும், இந்த சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும்… Read More »கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் இல்லை:… அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

புதுகை…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை…

  • by Authour

புதுக்கோட்டை இராணியார்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை ஆட்சியர்… Read More »புதுகை…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை…

திருச்சி…பிஎஸ்என்எல் அசூர வளர்ச்சி…. ஒரு மாதத்தில் 15, 500 பேருக்கு BSNL சேவை..

  • by Authour

திருச்சி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் மொபைல் சேவைக்குமாறு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிஎஸ்என்எல் துணை பொது செயலாளர் விஜய பாஸ்கரன்….. திருச்சி… Read More »திருச்சி…பிஎஸ்என்எல் அசூர வளர்ச்சி…. ஒரு மாதத்தில் 15, 500 பேருக்கு BSNL சேவை..

தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் என்பதால் ஜாமீனில் விடுவிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகே உள்ள வள்ளக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்ஹாசன். விவசாயி. இந்நிலையில் இவரது வீட்டின் சாவியை நிலவசாலில் வைத்து விட்டு செல்வது வழக்கம். இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி அங்கு… Read More »தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் என்பதால் ஜாமீனில் விடுவிப்பு…

திருச்சியில் நாளை பவர் கட்… எந்தெந்த ஏரியா…?..

திருச்சி கம்பரசம்பேட்டை 110/33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் 30.07.2024 (செவ்வாய் கிழமை) காலை 10.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரை அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் நாளை பவர் கட்… எந்தெந்த ஏரியா…?..

சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…

  • by Authour

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.… Read More »சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…

ரூ. 4 லட்சம் மதிப்பில் பயிர் கடனுதவி… பயனாளிகளுக்கு வழங்கிய அரியலூர் கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் , மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி… Read More »ரூ. 4 லட்சம் மதிப்பில் பயிர் கடனுதவி… பயனாளிகளுக்கு வழங்கிய அரியலூர் கலெக்டர்..

சிறுமிக்கு பாலியல் தொல்லை…புதுகையில் பல் டாக்டர் கைது..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்த பல் மருத்துவர் அப்துல் மஜித்(37) என்பவர் அதே பகுதியில் மருத்துவக் கிளினிக் நடத்தி வருகிறார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…புதுகையில் பல் டாக்டர் கைது..

திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

  • by Authour

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி… Read More »திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

கோவை… ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி…

கோவையை சேர்ந்த பிராண்டிங் டிசைன் நிறுவனமான ‘ரஷ் ரிபப்ளிக்’ ஏற்பாடு செய்த பிரபல நிகழ்வுகளான ‘க்ளீ சோஷியல்’ கண்காட்சி ஜி.வி ரெசிடன்சியில் உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ்’இல் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என… Read More »கோவை… ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி…

அரியலூர்….பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை..

அரியலூர் மாவட்டம்,வாலாஜாநகரம் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ், அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 672 பள்ளிகளில், 2… Read More »அரியலூர்….பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை..

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

கோவையில் SIP அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து… Read More »கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

திருச்சி மாநகராட்சியில் மேயரிடம் பொதுமக்கள் மனு…

  • by Authour

திருச்சி  மாநகராட்சி மேயர்  மு.அன்பழகன், தலைமையில் இன்று (29.07.2024)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயரிடம் பொதுமக்கள் மனு…

ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..

ஒரே நாளில் 4 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? எனவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம்… Read More »ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..

திருவான்மியூரில் கோயில் கோபுரத்தை சுத்தம் செய்த சிவனடியார் தவறி விழுந்து பலி..

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருதீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி எனப்படும் தூய்மை பணி நடைபெற்று வந்தது. சுமார் 30 பேர் இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிந்ததாக தெரிகிறது.  அவர்களில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பழனி… Read More »திருவான்மியூரில் கோயில் கோபுரத்தை சுத்தம் செய்த சிவனடியார் தவறி விழுந்து பலி..

கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

  • by Authour

கரூரில் கடந்த 22 ஆம் தேதி காணாமல் போன இளைஞர் ஜீவா, சசிகுமார் உள்ளிட்ட கும்பலால் ஏழு துண்டுகளாக வெட்டி குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 9… Read More »கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நூல் அறிமுக விழா….

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையாவின் 75வது நூல் “பழகிப் பார்த்ததில் இவர்கள் ” நூல் அறிமுக விழா 28.07.24 மாலை 6.30 மணியளவில் சீனிவாசா ஹாலில் நடந்தது. திருச்சி… Read More »திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நூல் அறிமுக விழா….

கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

  • by Authour

கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் – சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 2-வது மகன்… Read More »கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

சரக்கு பாட்டிலுடன்… சைட்டிஷ்ஷையும் ருசிக்கும் நடிகை ஓவியா…

நடிகை ஓவியா தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். களவாணி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே… Read More »சரக்கு பாட்டிலுடன்… சைட்டிஷ்ஷையும் ருசிக்கும் நடிகை ஓவியா…

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை…. அதிர்ச்சி

  • by Authour

மகாராஷ்டிரா நவி மும்பையில் முடிமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் நகைக் கடையில் கொள்ளையடிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வைரலாகியது. கருப்பு உடையில் வந்த  கொள்ளையர்கள் நகைக்கடை ஊழியர்களை தாக்கி ரூ. 11.80 லட்சம்… Read More »துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை…. அதிர்ச்சி

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு..

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More »மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு..

”ராயன்” வெற்றி…. அண்ணாமலையார் கோவிலில் நடிகர் தனுஷ் சாமிதரிசனம்….

  • by Authour

நடிகர் தனுஷ்  இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா,… Read More »”ராயன்” வெற்றி…. அண்ணாமலையார் கோவிலில் நடிகர் தனுஷ் சாமிதரிசனம்….

மத்திய அமைச்சர் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்…. பிரஸ் மீட்டில் பரபரப்பு…

  • by Authour

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் ஹெச்.டி.குமாரசாமி. இவர் முன்னா பிரதமர் தேவகவுடாவின் இரண்டாவது மகனான இவர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன்… Read More »மத்திய அமைச்சர் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்…. பிரஸ் மீட்டில் பரபரப்பு…

மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெரம்பலூர் எம்பி அருண்நேரு கோரிக்கை

மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில் நிலையம் அமைத்து ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த கோரிக்கை மனுவினை பெரம்பலூர் எம்பி அருண்நேரு அளித்தார். மனுவை… Read More »மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெரம்பலூர் எம்பி அருண்நேரு கோரிக்கை

வெளியே வா பேசுகிறேன்.. நிருபரிடம் சவால் விட்ட யோகிபாபு… நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் யோகி பாபு. அதன்பிறகு அவர் காமெடி நடிகராக வலம் வந்தார். தற்போது காமெடி நடிகராவும், ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தற்போது தமிழ் திரையுலகில் மிகவும்… Read More »வெளியே வா பேசுகிறேன்.. நிருபரிடம் சவால் விட்ட யோகிபாபு… நடந்தது என்ன?

கரூர் அருகே மோட்டார் வெடித்து பழைய இரும்பு வியாபாரி உடல் சிதறி பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி (49). இவர் பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதும் அதனை மொத்தமாக சேர்த்து வெளி சந்தைக்கு விற்பனைக்காக அனுப்புவதும் வழக்கமாக இருந்து… Read More »கரூர் அருகே மோட்டார் வெடித்து பழைய இரும்பு வியாபாரி உடல் சிதறி பலி..

விஜய், சீமானுடன் இணைந்து அரசியல்.. இயக்குனர் அமீர் அறிவிப்பு..

திருச்சியில் இன்று நிருபர்களிடம் இயக்குனர் அமீர் கூறியதாவது… கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாது. அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது… Read More »விஜய், சீமானுடன் இணைந்து அரசியல்.. இயக்குனர் அமீர் அறிவிப்பு..

அக்ரி சக்தி ஏற்பாட்டில் கிருஷ்ணகிரியில் நடந்த வேளாண் அறிவியல் மாநாடு..

  • by Authour

அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு ஜீலை 27ம் தேதி (நேற்று) கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை… Read More »அக்ரி சக்தி ஏற்பாட்டில் கிருஷ்ணகிரியில் நடந்த வேளாண் அறிவியல் மாநாடு..

ஒலிம்பிக்கில் முதலாவது பதக்கம்… துப்பாக்கி சுடுதலில் மனு பாகர் அசத்தல்..

பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு பைனலில் இந்தியாவின் மனு பாகர் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய மனு பாகர், 221.7… Read More »ஒலிம்பிக்கில் முதலாவது பதக்கம்… துப்பாக்கி சுடுதலில் மனு பாகர் அசத்தல்..

மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு

  • by Authour

இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் காவிரி… Read More »மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு

டிரம்ப் தான் அடுத்த அதிபர்.. பிரபல ஜோதிடர் கணிப்பு..

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர்… Read More »டிரம்ப் தான் அடுத்த அதிபர்.. பிரபல ஜோதிடர் கணிப்பு..

“தமிழ்ராக்கர்ஸ் அட்மின்” மதுரையில் கைது..

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என எந்த மொழி படங்களாக இருந்தாலும் அதை ரிலீஸ் செய்த முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்துறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே… Read More »“தமிழ்ராக்கர்ஸ் அட்மின்” மதுரையில் கைது..

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து 1.45 இலட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு சேலம் மேட்டூர்… Read More »காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

சிவிஎஸ் நல்ல மனிதர், அவர் கூறுவது தான் உண்மை.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

  • by Authour

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக தொண்டர்கள் மீட்புகுழு மாவட்ட  செயலர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது.. அ.தி.மு.க., ஒன்றிணைவதை பழனிசாமி விரும்பாததால், வேறு வழியின்றி, அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்புக் குழு சார்பிலும், தேர்தலில் நிற்க… Read More »சிவிஎஸ் நல்ல மனிதர், அவர் கூறுவது தான் உண்மை.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..

  • by Authour

நேற்று மாலை ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு… ராஜஸ்தான் கவர்னராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிக்கிம் கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்துார் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல்,… Read More »சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..

பொய் சொல்றாராம் மம்தா… நிர்மலா சீதாராமன் விளக்கம் ..

நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் கூறியிருந்த நிலையில் அது உண்மையில்லை  என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு… Read More »பொய் சொல்றாராம் மம்தா… நிர்மலா சீதாராமன் விளக்கம் ..

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

  • by Authour

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில்… Read More »அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான எவ்வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறையில் பல்வேறு அர்த்தங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்கான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும்… Read More »மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

ராயன் பட டைரக்டர் தனுஷுக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ் ராஜ்….

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ்,… Read More »ராயன் பட டைரக்டர் தனுஷுக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ் ராஜ்….

பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில்,  பீகாரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபர் இன்று (சனிக்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.… Read More »பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

மயிலாடுதுறை…புதிய எஸ்பிஅலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 38 வந்து மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்… Read More »மயிலாடுதுறை…புதிய எஸ்பிஅலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா….

மாணவர் இலவச சீருடை….. அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்…… அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ,… Read More »மாணவர் இலவச சீருடை….. அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்…… அமைச்சர் கீதா ஜீவன்

போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..

போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும்,  5 பொது மேலாளர்களை பணியிடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள  உத்தரவில்,… Read More »போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..

மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

  • by Authour

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: ‘கோவையில் மருத்துவர் பழனிவேல் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்துள்ளேன். மின் கட்டண உயர்வை திரும்ப பெற… Read More »மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

மத்திய அரசை கண்டித்து…திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி. தேசிய… Read More »மத்திய அரசை கண்டித்து…திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..

பாரீஸ் ஒலிம்பிக்….. முதல் தங்கம் வென்றது சீனா

  • by Authour

33வது ஒலிம்பிக் போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று தொடங்கியது. இன்று முதல் தனி நபர் போட்டிகள்  தொடங்கி நடந்து வருகிறது. இன்று  நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் சீனா, பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல்… Read More »பாரீஸ் ஒலிம்பிக்….. முதல் தங்கம் வென்றது சீனா

நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

 டில்லியில் பிரதமர் மோடி தலைமையில்  நிதி ஆயோக் கூட்டம் நடந்தது.  இதில் பங்கேற்ற  மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச… Read More »நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவி மும்பையின் ஷாபாஸ்… Read More »மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை மன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா  இன்று  தொடங்கியது. கலெக்டர்  மு.அருணா தலைமையில்… Read More »புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

அரியலூர் ….விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் விவசாயிகளின்… Read More »அரியலூர் ….விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

  • by Authour

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று  10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி பங்கேற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. மற்றொரு இந்திய… Read More »ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு… அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…

அரியலூர், அண்ணா சிலை அருகில், திமுக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைப்படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த “பாசிச… Read More »மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு… அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…

தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதைக்கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும்  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும்  திமுகவினர் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி்னர். கரூர்தலைமை… Read More »தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல்,  புறக்கணித்த மத்திய அரசின்  ஓரவஞ்சனையான பட்ஜெட்டை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமை தாங்கினார். துணை… Read More »பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

நிதி ஆயோக் கூட்டம்…. மம்தா பானர்ஜி வெளிநடப்பு

  • by Authour

நிதி ஆயோக் கூட்டம் டில்லியில் இன்று பிரதமர் மோடி  தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி முதல்வர்கள் மட்டும் பங்கேற்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா… Read More »நிதி ஆயோக் கூட்டம்…. மம்தா பானர்ஜி வெளிநடப்பு

அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தினம்

  • by Authour

 ராமேசுவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இஸ்ரோ விஞ்ஞானியாக வளர்ந்து,  இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை  பணியாற்றினார். “ஏவுகணை விஞ்ஞானி”,… Read More »அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தினம்

அப்துல்கலாம் நினைவு தினம்…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கல்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 9-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்துல்… Read More »அப்துல்கலாம் நினைவு தினம்…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கல்..

மத்திய பட்ஜெட் கண்டித்து….. திருச்சியில் 2 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு  எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக  சென்னை மெட்ரோ ரயில்  2ம் கட்ட திட்டம், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும்… Read More »மத்திய பட்ஜெட் கண்டித்து….. திருச்சியில் 2 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

  • by Authour

டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (சனிக்கிழமை)  நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.  பிரதமர் மோடி  தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு , தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில்  மத்திய அரசு நிதிநிலை அறிக்கை மில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமயில்… Read More »புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று  திமுக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்… Read More »திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

  • by Authour

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  விநாயகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார் பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக  உள்ளார். வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோதிடமும்… Read More »மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

  • by Authour

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகள் தொடக்க விழாவிற்காக 2 நாட்களுக்கு முன்  தஞ்சாவூர்  வருகை புரிந்தார். அப்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்கள்  அமைச்சர் சிவசங்கர் மற்றும்… Read More »உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

405 நாட்களுக்கு பின்னர்……மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது….

மேட்டூர், கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின.இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 981… Read More »405 நாட்களுக்கு பின்னர்……மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது….

திருச்சி விவசாயிகள் டில்லி பயணம்…

  • by Authour

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், விவசாயிகளுக்கு… Read More »திருச்சி விவசாயிகள் டில்லி பயணம்…

விழுப்புரம் பாமக நிர்வாகி அதிரடி நீக்கம்..

பாமக தலைமை நிலையம்வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘விழுப்புரம் கிழக்கு மாவட்டம் நல்லாவூரைச் சேர்ந்த வன்னியர் சங்க செயலாளர் ந.ம.கருணாநிதி, சங்கம் மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால்,… Read More »விழுப்புரம் பாமக நிர்வாகி அதிரடி நீக்கம்..

யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள யானையின் கட்அவுட்டை பார்த்து வேறொரு யானை நிற்பதாக நினைத்து அங்கே அதே மாதிரி நின்று கொண்டிருந்த காட்டுயானை… இதனை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.… Read More »யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

ஒலிம்பிக்….. நதியில் நடந்த கண்கணவர் அணிவகுப்பு….தேசிய கொடி ஏந்தி வந்த சரத், சிந்து

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்றுள்ளனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு கண்கணவர் அணிவகுப்புடன் தொடக்க விழா நடந்தது. ஆகஸ்ட் 11ம் தேதி… Read More »ஒலிம்பிக்….. நதியில் நடந்த கண்கணவர் அணிவகுப்பு….தேசிய கொடி ஏந்தி வந்த சரத், சிந்து

கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

  • by Authour

கரூர் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபை சார்பில் உலக நன்மை வேண்டியும், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், ஐந்தாம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நூறுக்கும் மேற்பட்ட 100- க்கும் மேற்பட்ட… Read More »கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது.மத்திய அரசின்… Read More »இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு

நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தடை..

கடந்த 2017-2019ம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்தது.… Read More »நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தடை..

செம்மண் வழக்கு.. பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக… Read More »செம்மண் வழக்கு.. பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

காவிரியில் வெள்ளம்….. 9 மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை…..

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் கலெக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு , நாமக்கல், கரூர் , திருச்சி,… Read More »காவிரியில் வெள்ளம்….. 9 மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை…..

அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை… புதிய பஸ்… தொடங்கி வைத்தார் அமைச்சர்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வௌ்ளக்கொல்லை பகுதியில் , போக்குவரத்துத்துறையின் சார்பில் அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை புதிய நகர பஸ்சினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று26.7.2024 துவக்கி… Read More »அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை… புதிய பஸ்… தொடங்கி வைத்தார் அமைச்சர்…

புதுகையில் புத்தக திருவிழா.. கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியா இயக்கம் இணைந்து நடத்தும், 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை 2024 முன்னிட்டு, புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் 3 மற்றும் அறிவியல் எல்லூரியிலிருந்து, விழிப்பாளர்வு பேரணியிளை,… Read More »புதுகையில் புத்தக திருவிழா.. கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்..

ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்.. மாமன்ற கூட்டத்தில் பாராட்டு

  • by Authour

கோவை மாநகராட்சி, கோவைப்புதூர், 91வது வார்டைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் கணவனை இழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் சிவகாமி தனது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6… Read More »ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்.. மாமன்ற கூட்டத்தில் பாராட்டு

ஒலிம்பிக் போட்டி…. பாரீசில் தண்டவாளம் உடைப்பு, தீவைப்பு…. திடீர் பதற்றம்

  • by Authour

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இன்று ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்க உள்ளது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பாரிஸ் வந்து சேர்ந்துள்ளனர். இன்றைய துவக்க விழா நிகழ்வு மற்றும்… Read More »ஒலிம்பிக் போட்டி…. பாரீசில் தண்டவாளம் உடைப்பு, தீவைப்பு…. திடீர் பதற்றம்

கரூரில் திமுக செயற்குழு கூட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் செயல்திட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, திமுக முக்கிய பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்… Read More »கரூரில் திமுக செயற்குழு கூட்டம்…

”ராயன்” திரைப்பட விமர்சனம்… தனுஷுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி…

  • by Authour

ப. பாண்டியை அடுத்து தன்னால் சிறப்பாக படம் இயக்க முடியும் என மீண்டும் நிரூபித்துவிட்டார் தனுஷ். முதல் படத்தை ஃபீல் குட் படமாக கொடுத்தார். இரண்டாவது படமோ ஆக்ஷன், வன்முறை என வேறு மாதிரி… Read More »”ராயன்” திரைப்பட விமர்சனம்… தனுஷுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி…

அடம்பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற நடிகர் ரஜினி…

நடிகர் ரஜினி தனது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படப்பிடிப்பை முடித்துள்ளார். தற்போது, ரஜினி நடிப்பில் சன் பிக்ச்சர்ஸ்… Read More »அடம்பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற நடிகர் ரஜினி…

டில்லியில் ரூ.257 கோடியில் …. புதிய தமிழ்நாடு இல்லம்….. முதல்வர் அடிக்கல்

  • by Authour

  முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இன்று (26.7.2024)  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக,  டில்லி சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல்… Read More »டில்லியில் ரூ.257 கோடியில் …. புதிய தமிழ்நாடு இல்லம்….. முதல்வர் அடிக்கல்

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்…

ஆடி வெள்ளி என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபுரம் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள்… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்…

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை கண்டித்த கலெக்டர்…

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மலம் உண்ணும் போராட்டம் அறிவித்து   மாவட்ட… Read More »திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை கண்டித்த கலெக்டர்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… கரூர் கலெக்டர் வழங்கினார்…

கரூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் 6397 மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக மண்மங்கலம்… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… கரூர் கலெக்டர் வழங்கினார்…

அரியலூர்… அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோர் ஆர்ப்பாட்டம்..

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்காக பல்வேறு கிராமங்களில் குறைந்த விலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்பொழுது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும், உரிய இழப்பீடு வழங்கப்படும் என… Read More »அரியலூர்… அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோர் ஆர்ப்பாட்டம்..

தனுஷின் ”ராயன்”….. வேற லெவல்… ரசிகர்கள் ஆரவாரம்…

  • by Authour

கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் முதன்முறையாக இயக்கிய படம் பா.பாண்டி.அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய 2வது படம் தான் ராயன். இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன்… Read More »தனுஷின் ”ராயன்”….. வேற லெவல்… ரசிகர்கள் ஆரவாரம்…

ஆழியார் அணை முழு கொள்ளளவு எட்டியதால்…. 9 மதகுகளில் தண்ணீர் திறப்பு..

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வால்பாறை சின்னக்கல்லார் பெரிய கல்லார் சோலையார் சக்தி எஸ்டேட் மற்றும் பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதை அடுத்து… Read More »ஆழியார் அணை முழு கொள்ளளவு எட்டியதால்…. 9 மதகுகளில் தண்ணீர் திறப்பு..

பக்கத்து வீட்டுக்காரர்கள் மிரட்டல்….. திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை  அடுத்த கல்பாளையத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  பெல்சியா சந்தனமேரி, பார்வையற்றவர்.  இவரது தாயார்  இருதயமேரி. இவர்களது பக்கத்து வீட்டில் வசதிக்கும் சிலர்,  இருதயமேரிக்கு சொந்தமான வீட்டை தங்களுக்கு  கிரையமாக கொடுக்கும்படி கேட்டு… Read More »பக்கத்து வீட்டுக்காரர்கள் மிரட்டல்….. திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கோவையில் 23-வது தேசிய ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டி….

கோவையில் தேசிய அளவிலான 23 வது வூசு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தேசிய அளவிலான போட்டியாக கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ள நிலையில்,இது… Read More »கோவையில் 23-வது தேசிய ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டி….

மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..

  • by Authour

மயிலாடுதுறையில் அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் திரளாக… Read More »மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..

கரூர் ஜிஎச்-ல் ஆக்சிஜன் சிலிண்டர்களின் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு சொந்தமான பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் சுவாசக் கோளாறு ஏற்படும் நோயாளிகளின் வசதிக்காக, அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களில் வாயுக்களை… Read More »கரூர் ஜிஎச்-ல் ஆக்சிஜன் சிலிண்டர்களின் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள்..

செப்.17ல்…….இலங்கை அதிபர் தேர்தல்

  • by Authour

இலங்கையில் 2019ல் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியால் 2022-ல் ராஜபக்சே பதவி விலகினார். 2022-ல் பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக… Read More »செப்.17ல்…….இலங்கை அதிபர் தேர்தல்

1 லட்சம் கனஅடி நீர் வரத்து……மேட்டூர் அணை 1ம் தேதி நிரம்பும்

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம்  இன்று காலை 8 மணிக்கு 92.62 அடி. அணைக்கு வினாடிக்கு 45,598 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின்  நீர் இருப்பு 55.697 டிஎம்சி. அணையில் இருந்து குடிநீருக்காக 1004 கனஅடி… Read More »1 லட்சம் கனஅடி நீர் வரத்து……மேட்டூர் அணை 1ம் தேதி நிரம்பும்

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் திருமயம் பஸ் ஸ்டாப் அருகே கடந்த இரண்டரை வருடமாக  உடல்நிலை சரியில்லாமல்  ஒரு முதியவர் தங்கியிருந்தார்.  அவருக்கு சொந்தபந்தம் யாரும் இல்லாத நிலையில் அந்த வழியாக வருகிறவர்கள்  செய்கிற… Read More »உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

40 ஆண்டுக்கு பின் பெண் கலெக்டர்…. தஞ்சை விவசாயிகள் நெகிழ்ச்சியான வரவேற்பு

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் 1984ல் சோசம்மாள் என்ற பெண் கலெக்டர்  பணியாற்றினார். அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தஞ்சையில் பெண் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நியமிக்கப்பட்டுஉள்ளார். இன்று அவர் தஞ்சை மாவட்டத்தில்… Read More »40 ஆண்டுக்கு பின் பெண் கலெக்டர்…. தஞ்சை விவசாயிகள் நெகிழ்ச்சியான வரவேற்பு

கார்கில் வெற்றிதின வெள்ளிவிழா……மேஜர் சரவணன் ஸ்தூபியில் மரியாதை

  • by Authour

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 25ம் ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த போரில் திருச்சி  மேஜர் சரவணன்  பங்கேற்று  4 எதிரிகளை  வீழ்த்தி எதிரிகனின் முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு  பின்,… Read More »கார்கில் வெற்றிதின வெள்ளிவிழா……மேஜர் சரவணன் ஸ்தூபியில் மரியாதை

மத்திய பட்ஜெட்டை கண்டித்து ….. தஞ்சை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடந்தது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக பெண் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா பங்கஜம் பங்கேற்கும் முதல் விவசாயிகள் கூட்டம்… Read More »மத்திய பட்ஜெட்டை கண்டித்து ….. தஞ்சை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆடி வெள்ளி ஸ்பெஷல்… பழ அலங்காரத்தில் அம்மன்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மேலத்தெருவில் அமைந்துள்ளது மிக பழைய வாய்ந்த ஆலயம் பெரிய நாயகி அம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மாதுளை, திராட்சை,ஆப்பிள் ,ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களால் அலங்காரம்… Read More »ஆடி வெள்ளி ஸ்பெஷல்… பழ அலங்காரத்தில் அம்மன்… பக்தர்கள் தரிசனம்..

அதிராம்பட்டினத்தில் ஆடித்திருவிழா….பூத்தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள வெள்ளை பிள்ளையார் கோவிலில் ஆடித்  திருவிழா  விமரிசையாக நடந்து வருகிறது .இத்திருவிழாவை முன்னிட்டு செல்லியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து  ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் … Read More »அதிராம்பட்டினத்தில் ஆடித்திருவிழா….பூத்தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலம்

பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…. பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஜயராகவன்… Read More »பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…. பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்…

திருச்சி…பாஜக அலுவலக காவலாளியை தாக்கிய போதை ஆசாமிகள்…போலீஸ் ஸ்டேசனில் தர்ணா..

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை கண்டித்தும், 24 மணி நேரம் தொடர்ந்து மது விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி… Read More »திருச்சி…பாஜக அலுவலக காவலாளியை தாக்கிய போதை ஆசாமிகள்…போலீஸ் ஸ்டேசனில் தர்ணா..

அரியலூர்….விவசாய மோட்டார் வயர்களை திருடிய 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரும்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். வயது 42. விவசாயி ஆன இவர் தனது வயலில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணறு அமைத்து வருகிறார். அங்கு நீர்மூழ்கி… Read More »அரியலூர்….விவசாய மோட்டார் வயர்களை திருடிய 2 பேர் கைது…

முதல்வர் ஸ்டாலின் ஆக.22ல் அமெரிக்கா பயணம்…..

  • by Authour

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை திரட்ட தமிழக முதல்வர்   மு.க. ஸ்டாலின்,  வரும் ஆகஸ்ட் 22ம் தேதி   அமெரிக்கா செல்கிறார்.   அங்கு  பல்வேறு நிறுவனங்களின் செயல் அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும்படி அழைப்பு… Read More »முதல்வர் ஸ்டாலின் ஆக.22ல் அமெரிக்கா பயணம்…..

நெல்லை, கோவை மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு…

  • by Authour

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு, 2022 பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மறைமுக தேர்தல் வாயிலாக, மேயர், நகராட்சி, பேரூராட்சி… Read More »நெல்லை, கோவை மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு…

தொடரும் போலீஸ் விசாரணை… அவருக்கு 2 நாள்.. இவருக்கு இன்னும் ஒரு நாள்..

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு… Read More »தொடரும் போலீஸ் விசாரணை… அவருக்கு 2 நாள்.. இவருக்கு இன்னும் ஒரு நாள்..

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் கிடைக்குமா 29ம் தேதி தெரியும்…

  • by Authour

பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக கைதான சவுக்கு சங்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகியான பெலிக்ஸ் ஜெரால்டுவையும்… Read More »பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் கிடைக்குமா 29ம் தேதி தெரியும்…

திடீரென நின்ற ரோப்கார்… அந்தரத்தில் தவித்த கரூர் பெண் பக்தர்கள்…

  • by Authour

கரூர், குளித்தலை அருகே அய்யர்மலை  ரோப் காரில் அந்தரத்தில் சிக்கி பக்தர்கள் தவித்தனர். அய்யர்மலைக்கான ரோப் கார் சேவையை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில்… Read More »திடீரென நின்ற ரோப்கார்… அந்தரத்தில் தவித்த கரூர் பெண் பக்தர்கள்…

மத்திய அரசை கண்டித்து 27ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் MLA ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது….  கடந்த 23.07.2024 அன்று ஒன்றிய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தாக்கல்… Read More »மத்திய அரசை கண்டித்து 27ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக வழங்கக் கோரியும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை பெற்றுத் தரக்கோரியும் தேமுதிக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்… Read More »மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு…இலங்கை கோர்ட் உத்தரவு..

புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11ம் (ஜூலை) தேதி ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.  நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்,  எல்லை… Read More »புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு…இலங்கை கோர்ட் உத்தரவு..

டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வலைத்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின்… Read More »டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கல்லணை , முக்கொம்பு அணைகளின் மதகுகள் சீரமைப்பு பணி

  • by Authour

மேட்டூர் அணை  விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் முக்கொம்பு, கல்லணை வழியாக  டெல்டா மாவட்ட பாசன பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.  ஒருவேளை அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் … Read More »கல்லணை , முக்கொம்பு அணைகளின் மதகுகள் சீரமைப்பு பணி

கரூரில் திருநங்கைகளுக்கு 7 இலவச வீடு… கலெக்டர் திறந்து வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டம், மணவாசி சுங்கச்சாவடி அருகே திருநங்கைகள் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் பல வீடு கட்டி… Read More »கரூரில் திருநங்கைகளுக்கு 7 இலவச வீடு… கலெக்டர் திறந்து வைத்தார்…

பாமக தலைவர் ராமதாஸ் பிறந்த நாள்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிறுவனமான ராமதாஸின் 86 ஆவது பிறந்தநாள் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினரால் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெயங்கொண்டம் நான்கு… Read More »பாமக தலைவர் ராமதாஸ் பிறந்த நாள்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு நஞ்சையா தெரு பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசீலன் என்பவர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் குவாட்டர், ஆப், ஃபுல் பாட்டில்கள் என 130 பாட்டில்களை பதுக்கி… Read More »கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

திருச்சியில் திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி… Read More »திருச்சியில் திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்….

பலாத்காரம் செய்து சிறுமி கொலை…. குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மகேந்திரன்.  இவர் அதே பகுதியை சேர்ந்த  10 வயது சிறுமியை  கடந்த 2020ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டார். இது தொடர்பாக… Read More »பலாத்காரம் செய்து சிறுமி கொலை…. குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

தா.பழூரில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. அதிகாரிகள் அலட்சியம்… பொதுமக்கள் சாலை மறியல்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் – அடிக்காமலை சாலையில் கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி பெயர்ந்த சாலை,… Read More »தா.பழூரில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. அதிகாரிகள் அலட்சியம்… பொதுமக்கள் சாலை மறியல்..

புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

  • by Authour

மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல்… Read More »புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

சரியா மூடப்படாத 2.0 குடிநீர் திட்ட பணி குழிகள்… உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

  • by Authour

கோவை,பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதனை அடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்டூர் பேரூராட்சியில் உள்ள பெரும்பாலான இடங்களில் 2.0 குடிநீர்… Read More »சரியா மூடப்படாத 2.0 குடிநீர் திட்ட பணி குழிகள்… உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  அதே நேரத்தில் பாஜக ஆட்சியை தாங்கி பிடிக்கும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு  நிதியை தாராளமாக அள்ளி விட்டு இருக்கிறார்கள்.  இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்… Read More »பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

திருப்பதியில்…. மைசூா் மகாராஜா பிறந்தநாள் விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மைசூர் மகாராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், பல்லவோற்சவம் என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமலை கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி (உத்தரபாத்ரபதா)… Read More »திருப்பதியில்…. மைசூா் மகாராஜா பிறந்தநாள் விழா

கோவை…விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை… வாழை-பாக்கு மரங்கள் சேதம்..

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் விவசாயம் மட்டுமே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில்… Read More »கோவை…விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை… வாழை-பாக்கு மரங்கள் சேதம்..

மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி ஆனது

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை  8 மணிக்கு  89.31 அடி. அணைக்கு வினாடிக்கு 33,040 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 51.867 … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி ஆனது

ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

  • by Authour

ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.  இந்த  விழா காவிரி பாயும் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.  குறிப்பாக ஒகேனக்கல் , மேட்டூர்,  பவானி கூடுதுறை, மோகனூர், முசிறி குளித்தலை,  முக்கொம்பு, … Read More »ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

காவிரியில் தண்ணீர் வழங்க மறக்கும் கர்நாடக அரசு, மத்திய அரசு மற்றும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் கீழவாசல்… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணி…கலந்தாய்வு கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணி…கலந்தாய்வு கூட்டம்..

தஞ்சை…அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.13 ½ லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை…

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 45 வயதான பெண் ஒருவர். தற்போது தஞ்சையில் வசித்து வரும் அவர், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு… Read More »தஞ்சை…அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.13 ½ லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை…

பிறந்தநாள்…… முதல்வரிடம் ஆசி பெற்றார் ஸ்ரீரங்கம் பழனியாண்டி எம்.எல்.ஏ.,

  • by Authour

ஸ்ரீரங்கம்  தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி , இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இன்று   காலை அவர்  திமுக தலைவரும் தமிழக முதல்வருமான  மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை … Read More »பிறந்தநாள்…… முதல்வரிடம் ஆசி பெற்றார் ஸ்ரீரங்கம் பழனியாண்டி எம்.எல்.ஏ.,

சேதுபாவாசத்திரம் குளத்தில் நீர்நாய்கள்….. கரையில் துள்ளி விளையாடும் அழகு

  • by Authour

தஞ்சை மாவட்டம்   மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது சேதுபாவசத்திரம் . கடலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் உள்ள ஒரு குளத்தில் 2  நீர்நாய்கள்  காணப்பட்டது.  ஆள்… Read More »சேதுபாவாசத்திரம் குளத்தில் நீர்நாய்கள்….. கரையில் துள்ளி விளையாடும் அழகு

கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. அருண் நேரு, தனது தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்காக டில்லியில்  மத்திய அமைச்சர்கள்,  உயர் அதிகாரிகளை சந்தித்து  தனது தொகுதிக்கான தேவைகள் குறித்து விளக்கி மனு கொடுத்து  வருகிறார். அந்த… Read More »கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஆக. 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.  இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கில் விசாரணை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஆக. 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்

33வது  ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர்  பாரிஸில்  நாளை  தொடங்குகிறது.  இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  போட்டிகள்… Read More »ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்

365 ரூபாய்ல படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா என் பேரனை ஸ்கூல்ல சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க…சிவக்குமார் ஆதங்கம்…

சிவகுமார் தனது 100வது திரைப்படத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பிளஸ் டூ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவித்து வருகிறார். இது அவரது மகன்களான… Read More »365 ரூபாய்ல படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா என் பேரனை ஸ்கூல்ல சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க…சிவக்குமார் ஆதங்கம்…

ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

தற்போதைய டிஜிபி  ஏ.கே. விஸ்வநாதன்,  அதிமுக ஆட்சியில் சென்னை  மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். அப்போது  மின்துறை அமைச்சராக இருந்த  தங்கமணி மீது அறப்போர் இயக்கத்தினர் பல ஊழல் புகார்களை  கூறி மனு கொடுத்தனர்.… Read More »ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு….. மேலும் ஒருவர் கைது

  ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்,  போலீஸ் இன்ஸ்பெக்டர்  பிருதிவிராஜ்,  பிரவீன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை… Read More »கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு….. மேலும் ஒருவர் கைது

மாணவர்களின் உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்… கலெக்டர் அறிவுரை…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். நேற்று அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் பல்வேறு… Read More »மாணவர்களின் உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்… கலெக்டர் அறிவுரை…

தமிழ்ப்புதல்வன் திட்டம்…. ஆதார் எண் கட்டாயம்…… தமிழக அரசு அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தைப்போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும்… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்…. ஆதார் எண் கட்டாயம்…… தமிழக அரசு அறிவிப்பு

தங்கம் சவரனுக்கு மேலும் ரூ. 480 குறைவு….

தொடர்ந்து சரிந்து வருகிறது தங்கம் விலை. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விறப்னை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து  6ஆயிரத்து… Read More »தங்கம் சவரனுக்கு மேலும் ரூ. 480 குறைவு….

கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

  • by Authour

சட்டவிரோத கல் குவாரிகள் குறித்து சுவரொட்டி ஒட்டியதால் தன் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த கோரி லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் மாவட்ட ஆட்சியரிடம்… Read More »கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்…. தென்னக ரயில்வே

  • by Authour

 தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் மூலம் கிடைக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது பேசிய ஆர்.என்.சிங், “தமிழ்நாட்டுக்கு… Read More »கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்…. தென்னக ரயில்வே

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆடி மாதம் என்றாலே ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக அலங்காரங்கள் நடைபெற்ற… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

மாமனாருக்கு விஜயரத சாந்தி விழா….. திருக்கடையூரில் நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு பூஜை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ளது உலக புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.  இந்த ஆலயத்தில்  சிறப்பு பூஜைகள் நடத்தினால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம், எனவே  சஷ்டியப்தபூர்த்தி விழா உள்ளிட்ட திருமண… Read More »மாமனாருக்கு விஜயரத சாந்தி விழா….. திருக்கடையூரில் நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு பூஜை

ஊறுகாய் வைக்க மறந்த ஓட்டல் உரிமையாளருக்கு 35 ஆயிரம் அபராதம்..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (52). இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். இவர் தன் உறவினரின் நினைவு தினத்தையொட்டி, 25 பேருக்கு அன்னதானம்… Read More »ஊறுகாய் வைக்க மறந்த ஓட்டல் உரிமையாளருக்கு 35 ஆயிரம் அபராதம்..

ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

அண்ணா பல்கலையின் இணைப்பில், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், ‘ஆர்கிடெக்ட்’ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 433 கல்லுாரிகள், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளன. இந்த கல்லுாரிகள், அண்ணா பல்கலையில் இணைப்பு அந்தஸ்தும், அகில… Read More »ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

ஏற்கனவே 2 நாள் மோசடி வழக்கு … தற்போது ஒரு நாள் மிரட்டல், கடத்தல் வழக்கு..

ரூ.100 கோடி நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்குகள் தொடர்பாக சில தகவல்களை பெற வசதியாக சிபிசிஐடி போலீசார்… Read More »ஏற்கனவே 2 நாள் மோசடி வழக்கு … தற்போது ஒரு நாள் மிரட்டல், கடத்தல் வழக்கு..

விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவு…. சொகுசு கார் வாங்கிய அஜித்.!…

கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோவைத்திருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில்… Read More »விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவு…. சொகுசு கார் வாங்கிய அஜித்.!…

பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி

  • by Authour

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் அவ்வபோது தேனி மாவட்டத்திற்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்… Read More »பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி

திருச்செந்தூரில் ”ராயன்” பட நடிகை சாக்‌ஷ் அகர்வால் சாமி தரிசனம்…

ராயன், தங்கலான், அந்தகன் திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சாக்ஷி  அகர்வால். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய… Read More »திருச்செந்தூரில் ”ராயன்” பட நடிகை சாக்‌ஷ் அகர்வால் சாமி தரிசனம்…

மத்திய மண்டலத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு டிஜிபி கேடயம் வழங்கினார்…

  • by Authour

மத்திய மண்டல காவல்துறையில் கடந்த 2022 ம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்  பெரம்பலூர் மாவட்டத்தில்  பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷன், அரியலூர்… Read More »மத்திய மண்டலத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு டிஜிபி கேடயம் வழங்கினார்…

திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

நடிகர் விஜய்  கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.தேர்வில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது… Read More »திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பஇதனால் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார்.  13 மாதங்களாக  அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி தலைமை வகித்தார்.… Read More »புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழையகந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து ஆட்சியர்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

புதுகையில் 13 புதிய பஸ்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….

  • by Authour

புதுக்கோட்டை யில்  புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறையின்சார்பில் BS V1- 13 புதிய அரசு பேருந்து களை ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர்எஸ்.எஸ். சிவசங்கர், சுற்றுச்சூழல்… Read More »புதுகையில் 13 புதிய பஸ்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….

ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி சத்திரம் – கரூர் பைபாஸ் ரோடு விடிவெள்ளி சிறப்பு பள்ளி முன்ப , திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அதே சாலையில் சென்ற இருசக்கர… Read More »ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

மத்திய பட்ஜெட்…”கோவிந்தா கோவிந்தா”… காதில் பூக்களை சுற்றி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஏழு கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் பணி வேலை தொடங்கப்பட்டது. இந்தப்… Read More »மத்திய பட்ஜெட்…”கோவிந்தா கோவிந்தா”… காதில் பூக்களை சுற்றி ஆர்ப்பாட்டம்..

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி…… முதல்வர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை யில் இருந்து மணப்பாறை செல்லும் பாதையில் உள்ளது அய்யர்மலை. இங்கு புகழ் பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1170 அடி உயரத்தில் 1017… Read More »அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி…… முதல்வர் தொடங்கி வைத்தார்

திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கரூர், வையாபுரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கரூர் -கோவை பிரதான சாலையில் Lassy Bay என்ற பெயரில் தனியார் ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் அரை மணி நேரத்திற்கு… Read More »கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் …. அர்ச்சகர் பயிற்சி பள்ளி…… முதல்வர் அடிக்கல்

திருச்சி  ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 5.66 கோடி மதிப்பீட்டில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி,மாணவர் விடுதி மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவை கட்டப்படுகிறது. இதற்கான  அடிக்கல் நாட்டு விழா… Read More »ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் …. அர்ச்சகர் பயிற்சி பள்ளி…… முதல்வர் அடிக்கல்

உலகின் தலைசிறந்த கார் ஜாகுவார்….. தமிழ்நாட்டில் தயாராகிறது

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000… Read More »உலகின் தலைசிறந்த கார் ஜாகுவார்….. தமிழ்நாட்டில் தயாராகிறது

மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான மானாவாரி நிலப் பகுதியில் சில விவசாயிகள் பாசன வசதி இல்லாததால் தைலமர தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.… Read More »மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

  • by Authour

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில்18 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது(டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில்… Read More »நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

திருக்கோவிலூர் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டு எழும்பிய நிலையில்  அவர் இன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல்  இதற்கான… Read More »திருக்கோவிலூர் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

அரியலூர்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. 80வயது முதியவர் கைது…

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் மூக்காயி இவரது 8 வயது குழந்தையை கடந்த மே மாதம் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை (80) என்பவர் கட்டி பிடித்து முத்தம்… Read More »அரியலூர்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. 80வயது முதியவர் கைது…

நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

  • by Authour

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் , கீழே விழுந்து நொறுங்கி விபத்தானது. காத்மண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது கீழே விழுந்து நொறுங்கிய சவுரியா ஏர்லைன்ஸ் விமானம்.  இதில் விமானத்தில் இருந்த… Read More »நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில்  தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த திட்டங்களும் இல்லை.  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த நிலையில் இன்று … Read More »மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா, முன்னிலையில் இன்று 24.07.2024 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.நாராயணன், செல்வ… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்…

கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் கல்வராயன் மலை மக்களின் மேம்பாடு, வாழ்வாதாரம்  குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து வி்சாரணை நடத்தியது.  இந்த… Read More »கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரின் கால்பந்து மற்றும் ரக்பி செவன்ஸ் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை மறுநாள்  26ம்… Read More »ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தடை… காரணம் என்ன தெரியுமா?…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார்.இவர் மலையாளத்தில் அஜயந்தே ரண்டம் மோஷனம் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர ஜித்தின் லால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ்… Read More »ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தடை… காரணம் என்ன தெரியுமா?…

தயாநிதி மாறன் எம்.பி. மீதான வன்கொடுமை வழக்கு….. சென்னைக்கு மாற்றம்

மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.  தயாநிதி மாறன். இவர் கடந்த 2020ம் ஆண்டு  அதிமுக ஆட்சியில், சென்னை தலைமை செயலகம் சென்று  தலைமை செயலாளரை சந்தித்தார்.  தலைமை செயலாளரை சந்தித்து விட்டு வெளியே… Read More »தயாநிதி மாறன் எம்.பி. மீதான வன்கொடுமை வழக்கு….. சென்னைக்கு மாற்றம்

தஞ்சையில்.. திராவிடர் கழகம், கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

காவிரியில் உரிமை கோரி தஞ்சை பனகல் கட்டிடம் அருகே மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் , காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்… Read More »தஞ்சையில்.. திராவிடர் கழகம், கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

தங்கம் விலை மேலும் ரூ.480 சரிவு….

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு மேலம் 480 ரூபாய் சரிந்துள்ளது. தங்கம் விலை 2  நாளில் சவரனுக்கு 2,680 ரூபாய் சரிந்துள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கு… Read More »தங்கம் விலை மேலும் ரூ.480 சரிவு….

மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடி…… நீர் வரத்து குறைந்தது

  • by Authour

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள  கே. ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பியது.  இதனால் உபரி நீர் மேட்டூர் அணைக்கு  வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடி…… நீர் வரத்து குறைந்தது

பொள்ளாச்சி அருகே பெயிண்டர் சரமாரி வெட்டிக்கொலை….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதி, ஆத்து பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்த 26 வயதான பசுபதி .இவர் மது போதையில் அம்பராம்பாளையம் சுங்கத்தில் உள்ள பேக்கரியில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »பொள்ளாச்சி அருகே பெயிண்டர் சரமாரி வெட்டிக்கொலை….

திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர்  கிருஷ்ணமூர்த்தி(39) .  ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா(32), இவர்கள் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து… Read More »திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சி…. குப்பை அரைக்கும் மிஷினில் கை சிக்கி தூய்மை பெண் பணியாளர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் நகராட்சியில் பணிபுரியும் சரசு (54) என்ற பெண் தூய்மைப் பணியாளர் இன்று காலை குப்பை அரைக்கும் மிஷினில் பணியாற்றிய போது எதிர்பாராவிதமாக வலதுகை மிஷினின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி… Read More »திருச்சி…. குப்பை அரைக்கும் மிஷினில் கை சிக்கி தூய்மை பெண் பணியாளர் படுகாயம்…

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 27ம் தேதி  நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள்,  யூனியன் பிரதேச  கவர்னர்கள் கலந்து கொள்வார்கள்.  ஆனால் மத்திய பட்ஜெட்டில்  எதிர்க்கட்சிகள்… Read More »நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

தேர்தலில் தோல்வி ஏன்?…….. டில்லியில் 25, 26ல் பாஜக முக்கிய ஆலோசனை

  • by Authour

பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில பாஜக தலைவர்களின் உயர்நிலை குழு கூட்டம் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் டில்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்… Read More »தேர்தலில் தோல்வி ஏன்?…….. டில்லியில் 25, 26ல் பாஜக முக்கிய ஆலோசனை

பீட்டர் அல்போன்ஸ் பதவி காலம் முடிந்தது.. சிறுபான்மையினர் ஆணைய புதிய தலைவர் ஜோ அருண்

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின்… Read More »பீட்டர் அல்போன்ஸ் பதவி காலம் முடிந்தது.. சிறுபான்மையினர் ஆணைய புதிய தலைவர் ஜோ அருண்

தொடர்ந்து குறுக்கீடு.. வக்கீலை வெளியேற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதி

  • by Authour

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு மனுதாரருக்காக வக்கீல் மேத்யூஸ்… Read More »தொடர்ந்து குறுக்கீடு.. வக்கீலை வெளியேற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதி

நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் பலி.. புதுக்கோட்டையில் நடந்த பரிதாபம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வேப்ப வயல் கிராமத்தில் நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு 4 இளைஞர்கள் வேட்டைக்கு செல்வதாக முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து நாட்டு துப்பாக்கியின் துளை சிறியதாக உள்ளது… Read More »நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் பலி.. புதுக்கோட்டையில் நடந்த பரிதாபம்..

மத்திய பட்ஜெட்.. தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் காட்டமான அறிக்கை..

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வரும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 1. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து… Read More »மத்திய பட்ஜெட்.. தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் காட்டமான அறிக்கை..

திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி…

சென்னை, புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2,124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது… Read More »திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி…

ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்.. மற்றவர்கள் அல்வா சாப்பிடுங்க.. பிரகாஷ்ராஜ் கலாய்…

  • by Authour

பாஜக, கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல பெரும்பான்மை அல்லாமல் இந்த முறை கூட்டணி (NDA) அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த NDA கூட்டணியில் பிரதான கூட்டணி காட்சிகளான சந்திரபாபு நாயுடுவின்… Read More »ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்.. மற்றவர்கள் அல்வா சாப்பிடுங்க.. பிரகாஷ்ராஜ் கலாய்…

மத்திய பட்ஜெட்….கோவையில் இந்திய வர்த்தக சபை வரவேற்பு…..

இன்று அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அறிவிப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபை நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மத்திய பட்ஜெட்டின் பல்வேறு அறிவிப்புகள் தொழிற்துறையினர் வரவேற்கும் விதமாக… Read More »மத்திய பட்ஜெட்….கோவையில் இந்திய வர்த்தக சபை வரவேற்பு…..

நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்…..ராகுல்…விமர்சனம்

  • by Authour

மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. கல்வி, தொழில்துறை மேம்பாடு வேலை வாய்ப்புகளுக்கு 1. 48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11,500 கோடி ரூபாய் பீகார்… Read More »நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்…..ராகுல்…விமர்சனம்

ராசு மதுரவன் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் உதவி….நெகிழ்ச்சி…

  • by Authour

அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கியவர் ராசு மதுரவன். அவர் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார்.ராசு மதுரவன் கடந்த 2013ல் புற்று நோயால்… Read More »ராசு மதுரவன் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் உதவி….நெகிழ்ச்சி…

26ம் தேதி ”ராயன்” ரிலீஸ்… நடிகர் தனுஷ் குலதெய்வ கோவிலில் சாமிதரிசனம்…

  • by Authour

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வ கோவிலான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் புனரமைப்பு பணிக்கு நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா… Read More »26ம் தேதி ”ராயன்” ரிலீஸ்… நடிகர் தனுஷ் குலதெய்வ கோவிலில் சாமிதரிசனம்…

பட்ஜெட்டில் வரி குறைப்பு……வெள்ளி விலையும் சரிவு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.  இதில் தங்கம், வெள்ளிக்கு  சுங்க வரியை குறைத்தார். தங்கம்,  வெள்ளிக்கு  சுங்க வரி  15 %ல் இருந்து 6 சதவீதமாக குறைத்து… Read More »பட்ஜெட்டில் வரி குறைப்பு……வெள்ளி விலையும் சரிவு

திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், திமுக அரசினால் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்த்தி உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளில் வழங்கி… Read More »திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

தமிழக அரசை கண்டித்து…புதுகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டையில் அ.திமுக வடக்கு , தெற்கு மாவட்ட தத்தின்சார்பில் திலகர் திடலில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட செயலாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன… Read More »தமிழக அரசை கண்டித்து…புதுகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டண உயர்வை கண்டித்து… அதிமுக மா.செ.சீனிவாசன் கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டணத்தை 3வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காததை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… அதிமுக மா.செ.சீனிவாசன் கண்டன ஆர்ப்பாட்டம்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,080 குறைவு…

  • by Authour

பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை குறைந்தது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15% லிருந்து 6% குறைந்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மக்களவை பட்ஜெட் எதிரொலியாக தமிழகத்தில் ஆபரணத்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,080 குறைவு…

மின் கட்டண உயர்வை கண்டித்து …. பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் அமையும் தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெறுவதை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றச்சாட்டு. பொள்ளாச்சி… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து …. பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூ ரை சேர்ந்த  இளைஞர் லட்சுமணன்(18). இன்று மதியம் இவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது  எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு  லட்சுமணன் மீது பாய்ந்தது.  இதில் அவர் துடி… Read More »புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

ஆழியாறு அணை 115 அடியை எட்டியது…. வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மொத்த கொள்ளளவு 120 அடி தற்பொழுது 115 அடியை எட்டி உள்ளதால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,தண்ணீர் வரத்து 3531.51கன அடி,அணையில் தண்ணீர் தேக்கி வைத்திருப்பது 3864.41 கன… Read More »ஆழியாறு அணை 115 அடியை எட்டியது…. வௌ்ள அபாய எச்சரிக்கை….

புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே உள்ள ஆர் பாலக்குறிச்சி  பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவர்  பட்டா மாறுதலுக்காக  பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி  அப்பாத்துரை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம்… Read More »புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

தமிழ் மீதும் மத்திய அரசுக்கு கடுங்கோபம்……….திருக்குறளும் இல்லை

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில்  செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு மத்திய நிதி கேட்டு விரிவான கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும்… Read More »தமிழ் மீதும் மத்திய அரசுக்கு கடுங்கோபம்……….திருக்குறளும் இல்லை

மின் கட்டண உயர்வை கண்டித்து… அரியலூர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… அரியலூர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்….

நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

  • by Authour

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன்(59)    மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த… Read More »நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள்-ஊ.ம.தலைவரை தாக்கிய 13 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஜமீன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கடந்த 21 ஆம் தேதி சுத்தமல்லி கடைவீதி பகுதியில் வேகமாக சென்ற லாரியை அதே பகுதியை… Read More »ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள்-ஊ.ம.தலைவரை தாக்கிய 13 பேர் கைது…

மத்திய பட்ஜெட் ….. அரசு ஊழியர்கள் ஏமாற்றம்… தமிழ்நாட்டுக்கும் ஏமாற்றம்

  • by Authour

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று நாடாளுமன்றத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த    பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு: கடினமான காலங்களில்  சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன்… Read More »மத்திய பட்ஜெட் ….. அரசு ஊழியர்கள் ஏமாற்றம்… தமிழ்நாட்டுக்கும் ஏமாற்றம்

போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், செம்மந்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (30). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக, போதையில் அக்கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி, சம்பவயிடத்திலேயே பரிதாபமாக… Read More »போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

  • by Authour

கரூர் நகர பேருந்து நிலையம் வடபுறத்தில் அமைந்துள்ளது கரூர் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தின் சார்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நீண்ட காலமாக ஆட்டோ ஓட்டுநர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில்… Read More »கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்  இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து திருச்சி பொன்மலை, திருவிக திடல், மே.க.கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

  • by Authour

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. அப்போது  நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  2024-25ம்… Read More »பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், சன்னாவூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கருவத்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயபால், தனது 3 வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய்கள் பந்து போல் இருந்த பொருளை கடித்த போது வெடி… Read More »நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும்(31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரசாத் (8) என்ற… Read More »திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

 திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

  • by Authour

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  அதேபோல்  திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்  உள்ளிட்டோரும்  வருவது வழக்கம் .… Read More » திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

தங்கம் விலை சரவனுக்கு ரூ. 120 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை விலை ரூ.6180க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வண்டலூர் பூங்காவில் 11 குட்டிகள் ஈன்ற அனகொண்டா பாம்பு

  • by Authour

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து  பார்த்து செல்கிறார்கள். இந்த நிலையில் பூங்காவில்… Read More »வண்டலூர் பூங்காவில் 11 குட்டிகள் ஈன்ற அனகொண்டா பாம்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப் படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்

முதல்வர் ஸ்டாலின் 26ல் டில்லி பயணம்….. பிரதமர் மோடியை சந்திக்கிறார்

டில்லியில்  வரும்  27-ம் தேதி (சனிக்கிழமை)அன்று நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர்… Read More »முதல்வர் ஸ்டாலின் 26ல் டில்லி பயணம்….. பிரதமர் மோடியை சந்திக்கிறார்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது…

  • by Authour

அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 2024-2025 ஆம் கல்வி ஆண்டின் இளநிலை(UG) பட்டப் படிப்புகளுக்கான (B.A./B.Sc./B.Com.) மாணவர் சேர்க்கையின் இறுதி கட்ட பொதுக்கலந்தாய்வு இன்று 23-07-2024 முதல் 25-07-2024… Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது…

போலீஸ் பணியில் சேருகிறார் பிக்பாஸ் நடிகை…

  • by Authour

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரத்னாகரன், போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் அப்சரா, பிரபல மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகை. அத்துடன் மலையாள பிக் பாஸ் சீசன் 3-ல்… Read More »போலீஸ் பணியில் சேருகிறார் பிக்பாஸ் நடிகை…

சென்னையில் ஜூலை 25ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து….

  • by Authour

சென்னையில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த வாரம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்தார். 20 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்த ஏழுமலை, மார்பு… Read More »சென்னையில் ஜூலை 25ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து….

மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் மேளாயாண்டிபட்டி பிரிவு அருகே  ஒரு காதல்ஜோடி  டூவீலரில் சென்றது.  காதலனுக்கு 21 வயது இருக்கும். காதலி மைனர்.  இதைப்பார்த்த  பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர்  அந்த வாகனத்தை … Read More »மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு

ராஜேந்திர சோழன் பிறந்த நாள்… ஆகஸ்.,2ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில்; ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த… Read More »ராஜேந்திர சோழன் பிறந்த நாள்… ஆகஸ்.,2ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை…

மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 82 அடி.(மொத்தம் 120 அடி) அணைக்கு வினாடிக்கு  79,682 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 1,002 கனடி திறக்கப்படுகிறது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு

இன்று காலை 11:00 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 – 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல்… Read More »இன்று காலை 11:00 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்..

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்…..

  • by Authour

தமிழகம் முழுவதும் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில், ஆவடி மாநகராட்சி ஆணயைர் எஸ்.சேக் அப்துல் ரகுமான், நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராகவும்,… Read More »தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்…..

வேலூரில் ‘லாக்அப்’ மரணம்.. இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை..

கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரான சுகுமார் என்பவர் தட்டாங்குட்டை ஏரிப்பகுதியில் கொலைச்செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை வழக்குத் தொடர்பாக வழக்கு பதிவு… Read More »வேலூரில் ‘லாக்அப்’ மரணம்.. இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை..

error: Content is protected !!