Skip to content

August 2024

புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் இன்று (30.08.2024) திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர்… Read More »புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. திருச்சி என்ஐடி வருத்தம்…

திருச்சி என் ஐ டி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வரும் காலங்களில் மாணவ. மாணவியர் பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக என்ஐடி… Read More »மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. திருச்சி என்ஐடி வருத்தம்…

கரூர் அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர் கோவில் அருகில் பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை மற்றும் பலகார கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை… Read More »கரூர் அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு…

உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து…..தெலங்கானா முதல்வர் மன்னிப்பு

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர்  சந்திரசேகர ராவ் மகள்  கவிதாவுக்கு,   உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதுபற்றி தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறும்போது சந்திரசேகர ராவ் கட்சிக்கும்,  பாஜகவுக்கும் உறவு ஏற்பட்டு விட்டது. அதனால்  ஜாமீன்… Read More »உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து…..தெலங்கானா முதல்வர் மன்னிப்பு

நகைக்காக தூய்மை பணியாளர் கொலை…..

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு வழியன்செட்டி கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (65). இவரது மகன் ராஜா மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். நாகம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த… Read More »நகைக்காக தூய்மை பணியாளர் கொலை…..

விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும்,… Read More »விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

  • by Authour

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக  அமெரிக்காவில் 2 வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில்  இன்பிங்ஸ் ஹெல்த்கேர்  நிறுவனத்துக்கும்,… Read More »சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. யு.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து 812… Read More »கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

திருச்சி என்ஐடி போராட்டத்திற்கு காரணமானவர் கைது

திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்ததாக கதிரேசன்(படம் வெளியிடப்பட்டுள்ளது) என்ற தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.  இவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.  இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடந்தது.  போலீசார் மற்றும் கல்லூரி … Read More »திருச்சி என்ஐடி போராட்டத்திற்கு காரணமானவர் கைது

அரவக்குறிச்சியில் தவெக கொடியேற்று விழா

நடிகர் விஜய் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழாவை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகிலும்,… Read More »அரவக்குறிச்சியில் தவெக கொடியேற்று விழா

error: Content is protected !!