Skip to content

March 2025

”வீர தீர சூரன் ” படத்தின் ப்ரோமோஷன்… கோவையில் நடிகர் விக்ரம்-நடிகை துஷாரா நடனம்…

இன்று வெளியாக உள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்ற நிலையில் படத்தின் கதாநாயகன் விக்ரம் மற்றும் கதாநாயகி துஷாரா ஆகியோர்… Read More »”வீர தீர சூரன் ” படத்தின் ப்ரோமோஷன்… கோவையில் நடிகர் விக்ரம்-நடிகை துஷாரா நடனம்…

தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

சிவனடியார்கள் கையில் திருவோடு வைத்திருப்பார்கள். இந்த திருவோடு எளிதில் கிடைப்பதில்லை. இது ஒரு மரத்தின் காயில் இருந்து கிடைப்பதாக கூறுகிறார்கள். திருவோடு மரத்தின் பூர்வீகம், தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கில்… Read More »தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

வண்ண நூலில் சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்!… உருவாக்கிய கோவை ஓவியர் ரேவதி…

பதினைந்து மணி நேரத்தில் இரண்டு அடிக்கு இரண்டு அடி வண்ண நூலில் உருவாக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் ஓவியம் !!! கோவை மாவட்டம், கருண்யா நல்லூர் வயல் பகுதியை சேர்ந்த ரேவதி சௌந்தர்ராஜன் தனியார் பள்ளி விடுதியில்… Read More »வண்ண நூலில் சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்!… உருவாக்கிய கோவை ஓவியர் ரேவதி…

கோவை… கோடை வெயில்… கோவில் யானைக்கு ….நான்கு முறை குளியல்… அதிகராிகள் அறிவுறுத்தல்…

  • by Authour

கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், பேரூர் அரசு கால்நடை மருத்துவர், பேரூர் கோவில் செயல் அலுவலர் மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் (WWF) பிரதிநிதி பூமிநாதன் ஆகியோர் கலந்து… Read More »கோவை… கோடை வெயில்… கோவில் யானைக்கு ….நான்கு முறை குளியல்… அதிகராிகள் அறிவுறுத்தல்…

இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா

  • by Authour

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 8ம் தேதி லண்டனில்  சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இந்தியாவை சேர்ந்த ஒருவர் சிம்பொனி அரங்கேற்றம் செய்வது இது தான் முதல்முறை. இதற்காக  பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட… Read More »இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா

வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான லாட்ஜில், சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிைடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற… Read More »வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.வயது மூப்பு காரணமாக   கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம்… Read More »தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளியின் பைக் திடீரென எரிந்து நாசம்…

மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வீரப்பன்.  இவர் மயிலாடுதுறையிலிருந்து வீட்டுக்கு ஹோண்டா இருசக்கர வாகனத்தில் சென்றபோது கள்ளிக்காடு என்ற இடத்தில் அவரது வாகனம் திடீரென புகையத் தொடங்கியது. வீரப்பன் வாகனத்தை… Read More »மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளியின் பைக் திடீரென எரிந்து நாசம்…

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்

 வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதாக கூறி கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்தத் மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.… Read More »வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்

காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன் இவர் தனது மகள் திவ்யாவிற்கு கடலூர் மாவட்டம் குடையூர் கிராமத்தை சேர்ந்த தனது அக்கா மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் கணவன்… Read More »காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

error: Content is protected !!