Skip to content

March 2025

கருப்பு மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம்…. கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா பதிவு!!…

கருப்பாக இருப்பதால் தான் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக கூறி கேரள மாநில தலைமை செயலாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. ஸ்புக் பக்கத்தில் சாரதா முரளீதரன் வெளியிட்டுள்ள பதிவில்; தனது கணவர்… Read More »கருப்பு மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம்…. கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா பதிவு!!…

அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான்” அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம்… Read More »அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

‘ பாமக, பாஜக, நாங்க எல்லாம் கூட்டணிங்க’ திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசிவிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று  காலை சட்டமன்ற கூட்டத்துக்கு  அதிமுகவை சேர்ந்த முன்னாள்… Read More »‘ பாமக, பாஜக, நாங்க எல்லாம் கூட்டணிங்க’ திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்

தொடங்கியது ‘ஸ்ட்ரைக்’!…லாரிகள் நிறுத்தம்.., 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு!?…

நேற்று வெளியான செய்திகளின்படி இன்று காலை முதலே சமையல் எரிவாயு (LPG) ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை… Read More »தொடங்கியது ‘ஸ்ட்ரைக்’!…லாரிகள் நிறுத்தம்.., 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு!?…

ராமேஸ்வரம் மீனவா்கள் 11 பேர் கைது- இலங்கை அட்டகாசம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த சில ஆண்டுகளாக  தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற… Read More »ராமேஸ்வரம் மீனவா்கள் 11 பேர் கைது- இலங்கை அட்டகாசம்

தவெக பொதுக்குழு கூட்டம், நாளை நடக்கிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்  நாளை(வெள்ளி) காலை 7.20 மணிக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடக்கிறது. இந்த  கூட்டத்தில்  கட்சித்தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசுகிறார்கள்.… Read More »தவெக பொதுக்குழு கூட்டம், நாளை நடக்கிறது

திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்

திருச்சி,  வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி,  கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி  சென்டிகிரேடு  முதல் 41 டிகிரி… Read More »திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது….

  • by Authour

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது….

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

  • by Authour

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை ( வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  நாளை  முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

ஆதிக்க எதிர்ப்பு, நீதிக்கான போர்: ஆதித்யநாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏஎன்ஐ  செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “மொழி என்பது மக்களைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும். தமிழ் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று. மேலும் அதன் வரலாறு சமஸ்கிருதத்தைப் போலவே… Read More »ஆதிக்க எதிர்ப்பு, நீதிக்கான போர்: ஆதித்யநாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

error: Content is protected !!