Skip to content

March 2025

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் நேற்று  அசாம் மாநிலம் குவகாத்தியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.   டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின்… Read More »ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

அமித்ஷாவை சந்திக்க டில்லி சென்றார் அண்ணாமலை

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி நேற்று முனத்தினம்  டில்லி சென்று  உள்துறை அமைசசர்  அமித்ஷாவை சந்தித்து  தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாக  செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு  தமிழ்நாடு… Read More »அமித்ஷாவை சந்திக்க டில்லி சென்றார் அண்ணாமலை

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் ராக்கம்பட்டியை சேர்ந்தவர் மு சண்முகசுந்தரம் (32). இவர் வேலை ஏதும் இன்றி ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஆவது ஆண்டு அதே பகுதியில் தனியாக மாடு… Read More »திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…

தவெக தலைவர் விஜய்க்கு பவன் கல்யாண் அட்வைஸ்..! அரசியலுக்கு வந்துவிட்டால்…

  • by Authour

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்க்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : “விஜய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்… Read More »தவெக தலைவர் விஜய்க்கு பவன் கல்யாண் அட்வைஸ்..! அரசியலுக்கு வந்துவிட்டால்…

குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி வெகு விமர்ச்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு… Read More »குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

கோடைகாலத்தில் சீரான மின்விநியோகம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

  • by Authour

தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மீன் விதியோகம் வழங்குதல் தொடர்பாக அனைத்து மன்டம நலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மின்சாரம் மற்றும்… Read More »கோடைகாலத்தில் சீரான மின்விநியோகம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

கோவையில் டி.வி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி டிரைவர் அடித்துக் கொலை

கோவை, சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு – ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இங்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் (வயது 30) என்பவர் வேலை பார்த்து… Read More »கோவையில் டி.வி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி டிரைவர் அடித்துக் கொலை

மனோஜ் மரணத்திற்கு இதுதான் காரணம் – தம்பி ராமையா உருக்கம்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில், அவருடைய உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் திரண்டு… Read More »மனோஜ் மரணத்திற்கு இதுதான் காரணம் – தம்பி ராமையா உருக்கம்!

1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்….

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அ.தி.மு.க எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் பேசுகையில், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கரண்ட் பட்டியலில் உள்ளவர்களுக்கு கரண்ட் கிடைக்க தாமதம் ஆகிறது. விரைவாக மின் இணைப்பு… Read More »1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்….

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் வளர்த்து வந்த பசுமாடு இலையூர் வயல்வெளியில் உள்ள ஒரு தரைமட்ட 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு தண்ணீரில் தத்தளித்து… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

error: Content is protected !!