Skip to content

March 2025

மத்திய அரசை கண்டித்து 29ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதி,  மகாத்மா காந்தி 100நாள் வேலைத்திட்ட நிதி ஆகியவற்றை வழங்காமல் மத்திய அரசு கால தாமதம்  செய்து வருகிறது. இந்த நிதியை உடனே வழங்கவேண்டும் என வலியுறுத்தி வரும் 29ம்… Read More »மத்திய அரசை கண்டித்து 29ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

வாலிபருக்கு அரிவாள் வெட்டு… 2 பேர் கைது.. ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 25. )இவர் கடந்த 24 ஆம் தேதி தன் வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக்… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது: திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம், பென்சன்- அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் சம்பளம்  வரவு வைக்கப்படும்.அதுபோல பென்சன்தாரர்களுக்கும் கடைசி பணிநாளில் பென்சன் கிடைக்கும். ஆனால்  மார்ச் மாதத்திற்கான சம்பளம் மற்றும் பென்சன் ஏப்ரல் மாதம் 2ம்தேதிதான் கிடைக்கம்.… Read More »ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம், பென்சன்- அரசு அறிவிப்பு

பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

டில்லியில் இருந்து  சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சியை வீழ்த்த, அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும். கூட்டணியில் எந்த கட்சியும்… Read More »பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்…. ரூ.30 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்…. ரூ.30 லட்சம் நிதியுதவி

கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….

கோவையைச் சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு பாலாஜி தனது கடை ஊழியரிடம் 2 கிலோ 150 கிராம் தங்கத்தை… Read More »கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….

மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 9.4.2025 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா  தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு… Read More »மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ முகாம்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனையில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும்  அவர்களை  சார்ந்தோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (26.03.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.… Read More »புதுக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ முகாம்

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

சிறுமியின் மார்பகத்தை  பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம்   ஒரு வழக்கில் கூறி இருந்தது. இந்த  தீர்ப்புக்கு  மத்திய பெண் அமைச்சரே தனது  அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.… Read More »அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை

error: Content is protected !!