Skip to content

March 2025

கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர். தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக… Read More »கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

நடிகர் மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

டைரக்டர் பாரதிராஜாவின் மகன்   நடிகர் மனோஜ்(48)  நேற்று காலமானார். அவரது உடல்  நீலாங்கரையில் உள்ள  பாரதிராஜா வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர்   மு.க.ஸ்டாலின், துணை… Read More »நடிகர் மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

  • by Authour

ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கடந்த 1914 ம் ஆண்டு இந்தியாவின் முதல் கடல் வழி ரயில்வே பாலம் திறக்கப்பட்டது. 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் கடல் அரிப்பு காரணமாக பாலத்தின்… Read More »பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

தமிழகத்தில் 72 காவல் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது ….முதல்வர் ஸ்டாலின்…

72 காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 23 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டம்… Read More »தமிழகத்தில் 72 காவல் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது ….முதல்வர் ஸ்டாலின்…

செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

  • by Authour

சென்னையில் நேற்று காலை 4 மணி முதல் 6 மணிக்குள் 6 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதனால் சென்னை நகரமே பரபரப்புக்குள்ளானது. தமிழ்நாட்டில் ஏதாவது நடக்காதா, டிவில் பேட்டி கொடுக்கமாட்டோமா… Read More »செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து… அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, சி.அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் தான் செயல்பட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து… அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

சென்னை…. ரெஃப்ரிஜிரேட்டர் குடோனில் பயங்கர தீ விபத்து… பல கோடி பொருட்கள் எரிந்து நாசம்..

சென்னை, பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் வைக்கக்கூடிய ரெப்ரெஜிரேட்டர் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று காலை திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த… Read More »சென்னை…. ரெஃப்ரிஜிரேட்டர் குடோனில் பயங்கர தீ விபத்து… பல கோடி பொருட்கள் எரிந்து நாசம்..

பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை(பட்ஜெட்) மாமன்ற கூட்டரங்கில்  மேயர் மு. அன்பழகனிடம் நிதிக்குழு தலைவர்  தி.முத்து செல்வம்  தாக்கல் செய்தார். அதனை மேயர், ஆணையர் வே. சரவணன்… Read More »பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  நேற்று டில்லிக்கு அவசரமாக சென்றார். அங்கு நேற்று இரவு  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.  இன்று காலை  எடப்பாடி சென்னை… Read More »கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

கர்நாடக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் திருச்சியில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் துவாக்குடி யில் உள்ள புதுப்பிக்கும் பிரிவில்( பேருந்தின் உதிரி பாகம் புதுப்பிக்கும் பிரிவினை)வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனரான ஐஏஎஸ்… Read More »கர்நாடக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் திருச்சியில் ஆய்வு

error: Content is protected !!