Skip to content

March 2025

தமிழ் பண்பாட்டை பாதுகாக்கிறார் கவர்னர் ரவி- நடிகர் பார்த்திபன் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு என்று அழைக்க கூடாது. தமிழகம் என்று தான் அழைக்க வேண்டும் என்று கூறியவர் கவர்னர் ரவி. இதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பின்னர் அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார்… Read More »தமிழ் பண்பாட்டை பாதுகாக்கிறார் கவர்னர் ரவி- நடிகர் பார்த்திபன் கண்டுபிடிப்பு

2026ல் தான் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் அதிகாரி அறிவிப்பு

புதுச்சோி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ  தர்பாரண்னேஸ்வரர் கோவில்  சனிபகவானின் தலமாகும்.  இங்கு இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இதில் பங்கேற்க  இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில்… Read More »2026ல் தான் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் அதிகாரி அறிவிப்பு

சென்னை… ஒரே நாளில் 7 பேரிடம் செயின் பறிப்பு சம்பவம்…. அதிர்ச்சி…

  • by Authour

சென்னையில் கடந்த சில நாட்களாக ஜெயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஒரே நாளில் சென்னையில் பல்வேறு இடங்களில் 7 பேரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று… Read More »சென்னை… ஒரே நாளில் 7 பேரிடம் செயின் பறிப்பு சம்பவம்…. அதிர்ச்சி…

எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டில்லி புறப்பட்டு  செல்கிறார்.  சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியின்  டில்லி  பயணம்  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்

கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

நீலகிரியில்  உள்ள கொடநாட்டில்  ஜெயலலிதாவின்  பங்களாவில் கடந்த   2017ம் ஆண்டு ஏப்ரல் 23,  அன்று  கொலை , கொள்ளை நடந்தது.  இந்த வழக்கின் பின்னணியில் பல விபத்துக்கள், மர்ம சாவுகள் தொடர்கதையாக நடந்தது. அப்போது … Read More »கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள்கள் கூடுவது வழக்கமான ஒன்றாகும் இதில் மாடுகள் , ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்படும். மேலும் வரும் திங்கட்கிழமை ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

தமிழகம்: 40 சுங்க சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டணம் உயர்வு

சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78… Read More »தமிழகம்: 40 சுங்க சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டணம் உயர்வு

ஐபிஎல்: லக்னோவை வீழ்த்தியது டில்லி

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டி நேற்று  விசாகப்பட்டினத்தில் நடந்தது.  டில்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள்மோதின. டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து… Read More »ஐபிஎல்: லக்னோவை வீழ்த்தியது டில்லி

கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

 உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.… Read More »கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின்  தெற்கு தீவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக… Read More »நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

error: Content is protected !!