Skip to content

March 2025

இந்தியாவில் எம்.பிக்களின் சம்பளம் 24% உயர்வு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு மக்களவையில் 545 எம்.பிக்களும், மாநிலங்களவையில்  250 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சம்  சம்பளமாக பெற்று வந்தனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்… Read More »இந்தியாவில் எம்.பிக்களின் சம்பளம் 24% உயர்வு

மயிலாடுதுறை…15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு… Read More »மயிலாடுதுறை…15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….

டிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி காலமானார்….

நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி இன்று அதிகாலை காலமானார். நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், மருத்துவ பரிசோதனையில் ரத்த… Read More »டிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி காலமானார்….

மாடு மாலை தாண்டும் திருவிழா… 200க்கும் மேற்ப்பட்ட மாடுகள் பங்கேற்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோனார்யூர் ஊரில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 14மந்தை சார்பில் இன்று மாடு மாலை தாண்டு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில், கோனா தாதா நாயக்கர் மந்தை உள்ளிட்ட 14… Read More »மாடு மாலை தாண்டும் திருவிழா… 200க்கும் மேற்ப்பட்ட மாடுகள் பங்கேற்பு..

கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் நாராயண சாமி. இவரது 5 வயது மகள் பிறந்ததிலிருந்து தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு அரசு மற்றும்… Read More »கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

தொகுதி மறுசீரமைப்பு பற்றி…அண்ணாமலைக்கு அடிப்படை புரிதல் இல்லை… திருமா… பதிலடி!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக வெடித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மற்றோரு பக்கம் பாஜக ஆதரவு தெரிவித்தும் வருகிறது. இந்த சூழலில் கடந்த… Read More »தொகுதி மறுசீரமைப்பு பற்றி…அண்ணாமலைக்கு அடிப்படை புரிதல் இல்லை… திருமா… பதிலடி!

அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பிய விஷ்வ ஹிந்து பரிஷித் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.… Read More »அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லி – பெங்களூரு சென்ற விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக காட்டியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அவசரமாக தரையிறங்கிய ஏர்… Read More »172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

திருச்சியில் கலைஞர் நூலகம்.. முதல்வருக்கு டாக்டர் அலீம் நன்றி…

  • by Authour

திருச்சியில் உலக தரத்துடன் கலைஞர் நூலகம் அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கு பராட்டு தெரிவித்துள்ளார் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் அலீம். திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும்,… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்.. முதல்வருக்கு டாக்டர் அலீம் நன்றி…

சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

கோவை மாவட்டம் காரமடை அடுத்த ஜடையாம்பாளையம் பகுதியில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் KG DENIM எனும் நிறுவனம்(தனியார்) செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பு காரணத்தினால் தொழிலாளர்களுக்கு… Read More »சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

error: Content is protected !!