Skip to content

March 2025

பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா புதுரான் வட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் தமிழரசன் (33) இவர் நாட்றம்பள்ளி பகுதியில் தமிழ் பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தி வருகிறார் இந்த நிலையில்… Read More »பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்ட கலெக்டர்

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்   சாமிநாதன், சென்னையில்புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமா ராமநாதன் (எ) இரா.ராமநாதனுக்கு  தமிழ்ச்செம்மல் விருது, விருதுத்தொகை ரூ.25,000/- மற்றும் தகுதியுரை ஆகியவை  வழங்கினார். அதனை … Read More »மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்ட கலெக்டர்

கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது… Read More »கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

அனுமதியின்றி பேனர்: திருச்சி பாஜ தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் நேற்று இரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை யொட்டி நேற்று மன்னார்புரம் பகுதியில் பாஜக சார்பில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு  இருந்தது. .இந்த… Read More »அனுமதியின்றி பேனர்: திருச்சி பாஜ தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது…

திருச்சி உறையூர் புது வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் இவரது மனைவி நிர்மலா (வயது54).இவர் கடந்த 20 ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது…

திருச்சியில் விபத்து… வெவ்வேறு இடத்தில் 2 வாலிபர்கள் பலி…

  • by Authour

திருச்சி தென்னூர் காவல்கார தெருவை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் நிம்மல் ஜோஸ் (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று நிம்மல்… Read More »திருச்சியில் விபத்து… வெவ்வேறு இடத்தில் 2 வாலிபர்கள் பலி…

கழிவறை கட்ட எதிர்ப்பு- தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

  • by Authour

தஞ்சை மாநகராட்சி 1வது வார்டு  பள்ளியக்ரகாரம். இங்குள்ள  பெரிய ஆதிதிராவிடர் தெருவில்  மாநகராட்சி சார்பில்  பொது கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த தெருவில்   தேவாலயம்,  காளியம்மன் கோவில் உள்ளது. மேற்கண்ட  கோவில்களில்  நிகழ்ச்சிகள் நடைபெறும்போது… Read More »கழிவறை கட்ட எதிர்ப்பு- தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

மீண்டும் கார் ரேஸில் வெற்றி.. நடிகர் அஜித்தின் அணி அசத்தல்…..

  • by Authour

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ”குட் பேட் அக்லி”. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்… Read More »மீண்டும் கார் ரேஸில் வெற்றி.. நடிகர் அஜித்தின் அணி அசத்தல்…..

பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் தர்ணா…

நடிகை சோனா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலவேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்தை சீரியல்களில் நடத்தி வருகிறார்.… Read More »பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் தர்ணா…

மேகதாதுவில் அணை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

  • by Authour

நீர்வளத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் துரை முருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது… Read More »மேகதாதுவில் அணை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

error: Content is protected !!