Skip to content

March 2025

மனமுவந்து பிரிகிறோம் நீதிபதி முன் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி உறுதி

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி., பிரகாஷ் குமார். படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது காதல் மனைவி சைந்தவி.  2013ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள்… Read More »மனமுவந்து பிரிகிறோம் நீதிபதி முன் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி உறுதி

ஆவின் பூத் அமைத்து தர கோரி… ZOMATO யூனிபார்ம் உடன் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவத்தூர் பகுதியை முருகன் மகன்கள் திருப்பதி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள் இவர்கள் இருவரும் zomatoவில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்த பணியில் போதிய வருமானம்… Read More »ஆவின் பூத் அமைத்து தர கோரி… ZOMATO யூனிபார்ம் உடன் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு

தொகுதி சீரமைப்பு: அடுத்த கட்டமாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு, முதல்வர் தகவல்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டு ஒத்திவைக்க… Read More »தொகுதி சீரமைப்பு: அடுத்த கட்டமாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு, முதல்வர் தகவல்

அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்…. பூசாரிகள் பேரவை வலியுறுத்தல்..

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாநில… Read More »அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்…. பூசாரிகள் பேரவை வலியுறுத்தல்..

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

கர்நாடகத்தில்   அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த  விவகாரம்  இன்று நாடாளுமன்றத்திலும் எதிரோலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று காலை 11 மணிக்கு… Read More »கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

திருச்சி… கல்லூரி பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து கூத்தூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கார் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது காரின் பின்னால் சமயபுரம் நோக்கி வந்த… Read More »திருச்சி… கல்லூரி பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்….

புதுச்சேரி சட்டமன்றம்: திமுக எம்.எல்.ஏ. சிவா குண்டுகட்டாக வெளியேற்றம்

 புதுச்சேரி மாநில  பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் லஞ்சம் பெற்றதாக  சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவையில்  இன்று எதிரொலித்தது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுக்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சித் தலைவர்… Read More »புதுச்சேரி சட்டமன்றம்: திமுக எம்.எல்.ஏ. சிவா குண்டுகட்டாக வெளியேற்றம்

கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

கோவை, பொள்ளாச்சி தனியார் கட்டிட கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இளங்கோ உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார்… Read More »கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

அங்கன்வாடி, சத்துணவு சமையலர்கள் காலி பணியிடம் நிரப்ப ஆணை

  • by Authour

சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்து அமைச்சர்  கீதா ஜீவன் கூறியதாவது: அங்கன்வாடியில் காலியாக… Read More »அங்கன்வாடி, சத்துணவு சமையலர்கள் காலி பணியிடம் நிரப்ப ஆணை

கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு  சிஎஸ்கே, மும்பை  அணிகள் மோதின. இதை நேரில் பார்க்க சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் பைக்கில்  சென்றுள்ளனர். ஆலந்தூர்… Read More »கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

error: Content is protected !!