Skip to content

March 2025

பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (69). இவர் கடந்த 8ம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து பயணத்தின் போது மல்லிகாவின்… Read More »பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

பகத்சிங் 94வது நினைவு தினம்… அரியலூரில் புகழஞ்சலி கூட்டம்

பகத்சிங் 94 வது நினைவு தினத்தையொட்டி, மாவட்ட தலைநகர் அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பகத்சிங் திருவுருவப்படத்திற்கு பூ மாலை அணிவித்து புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர்… Read More »பகத்சிங் 94வது நினைவு தினம்… அரியலூரில் புகழஞ்சலி கூட்டம்

திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக… Read More »திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

திருச்சி…. போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற நபர் கைது…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று துபாய் செல்லும் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர் .அதில்பெயர் முகவரியை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது… Read More »திருச்சி…. போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற நபர் கைது…

பூ வியாபாரிடம் பணம் பறித்த ரவுடி கைது….

திருச்சி கிராப்பட்டி விறகுப்பேட்டையை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் தங்கவேல் (வயது 47) . இவர் பூக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று , தங்கவேல் இரு சக்கர வாகனத்தில் செட்டியப்பட்டி ரோடு பழனி நகர்… Read More »பூ வியாபாரிடம் பணம் பறித்த ரவுடி கைது….

தினமும் ஒரு டிராமா செய்கிறார் அண்ணாமலை…. திருச்சியில் எம்பி துரை.வைகோ…

  • by Authour

சாட்டையால் அடித்துக் கொள்வது, போன்ற தினசரி ஏதேனும் ஒரு டிராமா அண்ணாமலை செய்து வருகிறார் -திருச்சி விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்… Read More »தினமும் ஒரு டிராமா செய்கிறார் அண்ணாமலை…. திருச்சியில் எம்பி துரை.வைகோ…

மயிலாடுதுறை… விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்… 50 பேர் கைது

மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு பொது தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக… Read More »மயிலாடுதுறை… விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்… 50 பேர் கைது

கூட்டு குழு​வின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதியில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது.. இந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக… Read More »கூட்டு குழு​வின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்

மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழுக்கூட்டம்…

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்… Read More »மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழுக்கூட்டம்…

30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க சென்னை கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை  30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பை… Read More »30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க சென்னை கூட்டத்தில் தீர்மானம்…

error: Content is protected !!