Skip to content

March 2025

மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

ஆந்திராவில் மாந்திரீக பூஜை செய்த முதியவரை கிராம மக்கள் எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.… Read More »மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

கரூரில் 1000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை…

கரூரில் 1,000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தரைக்கடை வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர். உடன் திமுக… Read More »கரூரில் 1000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை…

ஜாகிர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நெல்லையில் ஓய்வு எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஜாகிர் உசேன் குடும்பத்தினர் திடீர் போராட்டம் நடத்தினர். தங்கள் வீட்டின் அருகே சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்தும் ஜாகிர்… Read More »ஜாகிர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழை குடும்பங்குளுக்கு புதிய ஆடை வழங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக வருகிற ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலிந்த ஏழை குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை ஜவுளிகளுக்கு சென்று 1500 ரூபாய் மதிப்புள்ள… Read More »லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழை குடும்பங்குளுக்கு புதிய ஆடை வழங்கல்…

கரூர்… ஸ்கேட்டிங்கில் 5வயது சிறுவன் புதிய உலக சாதனை….

கரூரில் சிறுவன், சிறுமி ஸ்கேட்டிங்கில் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர் – ஒரு மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து UK Book of world record சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு… Read More »கரூர்… ஸ்கேட்டிங்கில் 5வயது சிறுவன் புதிய உலக சாதனை….

17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது…. திருச்சி க்ரைம்..

17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது..  திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் சகாய தாஸ் (வயது 59).இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது தனது நண்பர் பொன்னேரிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன்… Read More »17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது…. திருச்சி க்ரைம்..

திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…

  • by Authour

திருச்சி, துறையூர் ஏ. கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் பழனி யாண்டி (வயது 68 )கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் குடிபோதையில் அங்குள்ள ராஜேந்திரன் என்பவரது வேளாண் தோட்டத்தில் மயங்கி கிடந்தார்.… Read More »திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…

திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

  • by Authour

திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நூலக துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் கடந்த… Read More »திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

திருச்சியில் பாஜக பேனர் கிழிப்பு….

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியினை கட்டாயமாக்கிடவும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாஜக… Read More »திருச்சியில் பாஜக பேனர் கிழிப்பு….

திருச்சியில் பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு… பிரபல ரவுடி கைது..

திருச்சி விமான நிலையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி(வயது 35). இவர் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜாபர் அலி வயர்லெஸ் சாலையில் அந்தோனியார் ஆலயம்… Read More »திருச்சியில் பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு… பிரபல ரவுடி கைது..

error: Content is protected !!