Skip to content

March 2025

ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

  • by Authour

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொள்ள சசிகலா தயாராக உள்ளார். இபிஎஸ் தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் சசிகலா ஏற்றுக்கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உத்திரமேரூர் அதிமுக பூத் கமிட்டு… Read More »ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

கார் உரசியதில் தகராறு… டிராபிக் போலீஸ் முன்பு வாலிபருக்கு சரமாரி அடிஉதை…

சென்னை, பூந்தமல்லி டிரங்க் சாலை, பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டது இதில் இரண்டு கார்களையும் ஓட்டி வந்தவர்கள் கீழே இறங்கி வாக்குவாதத்தில்… Read More »கார் உரசியதில் தகராறு… டிராபிக் போலீஸ் முன்பு வாலிபருக்கு சரமாரி அடிஉதை…

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரபட்டது. பீகார், ஆந்திரா, தெலுங்கானாவில் செய்தது போல் தமிழ்நாட்டிலும் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, வரகனேரி ரம்பக்காரத் தெருவில் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஏலச்சீட்டு நிறு வனத்தில் பொதுமக்கள் பணம் செலுத்திய, முதலீட்டு தொகையை திரும்ப வழங்காதது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த… Read More »திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

  • by Authour

தாலிசெயின் பறித்து சென்ற பெண்…. திருச்சி வரகனேரி பகுதியை தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலமேரி உடல்நிலை சரியில்லாமல்… Read More »கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

  • by Authour

அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் வேறு எங்கோ உட்கார்ந்து, அதிமுக தொண்டர்களுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு… Read More »அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை…

திருச்சி மத்திய சிறைச்சாலையில் போலீசார் கைதிகளை சோதனை செய்தபோது, கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது24) என்பவர் தனது உள்ளாடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் . அவரிடம்… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை…

யூடியூப்பில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் பஸ்சை இயக்கிய டிரைவர்…. அதிர்ச்சி…

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தினை யூடியூபில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் இயக்கிய ஓட்டுநரின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கரூர் மண்டலம், கரூர்… Read More »யூடியூப்பில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் பஸ்சை இயக்கிய டிரைவர்…. அதிர்ச்சி…

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் நாளை  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும்… Read More »10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை… ட்ரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு ஆட்டோ எரிந்து சேதம்..

சென்னை, கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் சேர்ந்த மில்லர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் நேற்று இரவு ஆட்டோ ஓட்டிவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்… Read More »சென்னை… ட்ரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு ஆட்டோ எரிந்து சேதம்..

error: Content is protected !!