Skip to content

March 2025

மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில்.. விபத்து… ஒருவர் உயிரிழப்பு: 7பேர் படுகாயம்

மதுரை நத்தம் பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரை நத்தம் பாலம் என்பது மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய வாகனங்களுக்கு எந்த ஒரு போக்குவரத்து இடையூறு… Read More »மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில்.. விபத்து… ஒருவர் உயிரிழப்பு: 7பேர் படுகாயம்

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் ….தமிழக அரசு உத்தரவு

  • by Authour

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பணி ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஐ.பி.எஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காவல்… Read More »ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் ….தமிழக அரசு உத்தரவு

சீர்காழி அருகே சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி.

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் புவனேஷ் (23). சிதம்பரம் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20) ஆகிய இருவரும் நண்பர்கள். புத்தூர் அரசு கலை… Read More »சீர்காழி அருகே சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி.

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்..

தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து,… Read More »முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்..

தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பில்  தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக்கூடாது. வட மாநிலங்களில் தொகுதிகள் உயர்த்தும் அளவுக்கு  தமிழகத்திலும் உயர்த்த வேண்டும்  என்ற உத்தரவாதத்தை பிரதமர் தரவேண்டும்என வலியுறுத்தி  நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் போராடி… Read More »தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

தவாக வேல்முருகனுக்கு, சபாநாயகர் இறுதி எச்சரிக்கை

  • by Authour

திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற தவாக  கட்சித்தலைவர் வேல்முருகன்,  சமீபகாலமாக திமுகவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் சட்டமன்றத்திலும்  திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை  முன்வைத்தார். சாதிவாரி கணக்கெடுப்பை… Read More »தவாக வேல்முருகனுக்கு, சபாநாயகர் இறுதி எச்சரிக்கை

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு: பி.சி.சி.ஐ அறிவிப்பு

  • by Authour

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் கடந்த மாதம்  நடைபெற்றது. குரூப் சுற்றில் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியையும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து… Read More »சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு: பி.சி.சி.ஐ அறிவிப்பு

புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை தேசிய பசுமைப் படையின் சார்பாக சமூகத் தூய்மைப்பணி முகாம்  புதுக்கோட்டை மாநகராட்சி பூசத்துறை வெள்ளாற்றங்கரை மண்டப பகுதிகளில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகர மேயர்… Read More »புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

  • by Authour

அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டும் ஒரு காலத்தில், சிட்டுக் குருவிகள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாக இருந்தன. அவற்றின் இனப்பெருக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது சிட்டுக் குருவிகளை… Read More »உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

என்ஆர்ஐ நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண்நேரு கேள்வி

பெரம்பலூர் திமுக எம்.பி. அருண்நேரு நாடாளுமன்றத்தில்  என்ஆர்ஐ  எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பி பேசினார். “நாட்டின் அனைத்து சொத்து பதிவு நடவடிக்கைகளுக்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, ஆதார்… Read More »என்ஆர்ஐ நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண்நேரு கேள்வி

error: Content is protected !!