Skip to content

March 2025

குட்கா கடத்திய வாலிபர் கைது… முதியவர் பலி… திருச்சி மாவட்ட க்ரைம்..

குட்கா கடத்திய வாலிபர் கைது   திருச்சி மேல கொண்டையம் பேட்டை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 47). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை மோட்டார் சைக்கிளில்… Read More »குட்கா கடத்திய வாலிபர் கைது… முதியவர் பலி… திருச்சி மாவட்ட க்ரைம்..

சட்டீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செயல்பாடுகள் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி அங்கு போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் மோதல் ஏற்படும். இன்று    ரிசர்வ் போலீஸ்  படையினர்  2 குழுக்களாக  பிரிந்து  நக்சல் வேட்டைக்கு சென்றனர். பீஜப்பூர்,… Read More »சட்டீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்  விடுதியில்  பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனை… Read More »குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

எனது உடலை தானமாக வழங்குகிறேன்… மரண படுக்கையில் ஷிஹான் ஹுசைனி உருக்கம்..

  • by Authour

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஷிஹான் ஹுசைனி, தான் இறந்த பின் உடலை தானமாக வழங்குவதாக  உருக்கமாக தெரிவித்துள்ளார். கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து… Read More »எனது உடலை தானமாக வழங்குகிறேன்… மரண படுக்கையில் ஷிஹான் ஹுசைனி உருக்கம்..

அரியலூர் அருகே கார் விபத்து…. காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில் விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தகவல் அறிந்த அப்பகுதியினர்… Read More »அரியலூர் அருகே கார் விபத்து…. காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்…

திருச்சியில், உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

மார்ச் 22ம் தேதி உலகத் தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி  திருச்சி தண்ணீர் அமைப்பு,  திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் இணைந்து இன்று  கல்லூரி வளாகத்தில்  உலக… Read More »திருச்சியில், உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு

அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில்  கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அப்பகுதியினர் சம்பவ… Read More »அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

இளையராஜாவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்த இயக்குநர்கள்…

இசைஞானி இளையராஜாவை சந்தித்து இயக்குனர்கள்  ஆர்.கே. செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இசைஞானி இளையராஜா, 35 நாட்களில் தான் எழுதி முடித்த முழு சிம்பொனியை  ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி… Read More »இளையராஜாவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்த இயக்குநர்கள்…

சட்டம் ஒழுங்கு – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, அதிமுக வெளிநடப்பு

  • by Authour

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா… Read More »சட்டம் ஒழுங்கு – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, அதிமுக வெளிநடப்பு

கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்று உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு… Read More »கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!