Skip to content

March 2025

பெங்களூரு இன்ஜினியருக்கு வந்த சோதனை- போலீசுக்கு வந்த விசித்திர வழக்கு

கர்நாடக மாநிலம் பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் சரக பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில்… Read More »பெங்களூரு இன்ஜினியருக்கு வந்த சோதனை- போலீசுக்கு வந்த விசித்திர வழக்கு

அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்   காலியாக உள்ளன. நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்.21 வரை… Read More »அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

65கோடி வாக்காளர்கள் ஆதார் இணைப்பு- தேர்தல் ஆணையம் தகவல்

  • by Authour

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (இபிஐசி) ஆதாரை இணைப்பது தொடர்பாக யுஐடிஏஐ-யின் சிஇஓ, உள்துறை செயலர், சட்ட செயலர், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்,… Read More »65கோடி வாக்காளர்கள் ஆதார் இணைப்பு- தேர்தல் ஆணையம் தகவல்

ஹீரோவாகும் டைரக்டர் ஷங்கரின் மகன் அர்ஜித்..!

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக அறிமுகமாக ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட  இயக்குநர் என பெயர் பெற்றவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் வெளியான பல படங்கள் அனைத்து… Read More »ஹீரோவாகும் டைரக்டர் ஷங்கரின் மகன் அர்ஜித்..!

இளையராஜாவிற்கு தங்க சங்கிலி பரிசளித்த நடிகர் சிவகுமார்..!..

சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்றி இந்தியா திரும்பிய இளையராஜாவிற்கு நடிகர் சிவகுமார் தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இசைப்பாளர் இளையராஜா சமீபத்தில் சிம்பொனி இசை எழுதி அதை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். அவருக்கு பல… Read More »இளையராஜாவிற்கு தங்க சங்கிலி பரிசளித்த நடிகர் சிவகுமார்..!..

பள்ளிக்கல்வி துறையில் 217 பேருக்கு பணி நியமன ஆணைகள்… அமைச்சர் மகேஷ் வழங்கினார்!

  • by Authour

அமைச்சர் மகேஷ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை… Read More »பள்ளிக்கல்வி துறையில் 217 பேருக்கு பணி நியமன ஆணைகள்… அமைச்சர் மகேஷ் வழங்கினார்!

தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் புதுக்கோட்டை சாலை பகுதியில் கோழிகள் மொத்த விற்பனை நிலையத் வைத்து நடத்தி… Read More »தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

கோவை மாவட்டம் ஆணைமலை பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி வசந்தி (60) இவர் தனது பேரனுடன் 13ஆம் தேதி சென்னைக்குச் சென்று மீண்டும் 15ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்

  • by Authour

கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களில் போதைப்பொருள் பறிமுதல் அதிகரித்துள்ளதா?. துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு எவ்வளவு?, துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?… Read More »குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்

ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன்  கலெக்டர் தங்கவேல்  இன்று ஆய்வு  நடத்தினார். அதன் ஒரு பகுதியாக தனியார் (அட்லஸ்) ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்க்கும்… Read More »ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்

error: Content is protected !!