Skip to content

March 2025

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் பலி….திருப்பத்தூர் அருகே பரபரப்பு..

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கொல்லி மேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45) இவர் வெலக்கல்நத்தம் பகுதியில் ஓம் சக்தி மெடிக்கல் என்ற பெயரில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் பலி….திருப்பத்தூர் அருகே பரபரப்பு..

பாஜக அரசை கண்டித்து… திருப்பத்தூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் பாஜக மோடி அரசைகண்டத்து திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கடந்த நான்கரை மாதங்களாக மகத்த காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி 4034 கோடியை தமிழ்… Read More »பாஜக அரசை கண்டித்து… திருப்பத்தூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கரூரில் பொதுமக்களுக்கு இளநீர்-கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், குளிர் பானம், மோர் உள்ளிட்டவைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில்… Read More »கரூரில் பொதுமக்களுக்கு இளநீர்-கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

4034 கோடி ரூபாய் 100 நாள் வேலை திட்டத்திற்கு  மாநில அரசுக்கு தர வேண்டிய நியாயமான நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் … Read More »திருச்சியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

இந்தியாவில் முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆளுமை மிக்க தலைவர்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

  • by Authour

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாவலனாக இருப்பது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் – கோவையில் நடைபெற்ற இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு ….. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட… Read More »இந்தியாவில் முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆளுமை மிக்க தலைவர்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

தஞ்சை அருகே அதிதிறன் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பஞ்சநதிக் கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூபாய் 141 இலட்சம் மதிப்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள்… Read More »தஞ்சை அருகே அதிதிறன் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

கோவையில் இ-பட்டா வேறொறுவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால் மூதாட்டி சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி பரபரப்பு !!! கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டு… Read More »கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

தஞ்சை வந்த சிஐஎஸ்எப் வீரர்கள்…. விழிப்புணர்வு சைக்கிள் பேரணி… உற்சாக வரவேற்பு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கடலோர பாதுகாப்பை உறுதிசெய்ய கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி வரை 2,773 கிலோ மீட்டர் 8 பெண்கள் உள்பட மத்திய தொழிலக பாதுகாப்பு படை… Read More »தஞ்சை வந்த சிஐஎஸ்எப் வீரர்கள்…. விழிப்புணர்வு சைக்கிள் பேரணி… உற்சாக வரவேற்பு..

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்..

  • by Authour

எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேலைநிறுத்தம் தொடரும் என்று தென்மண்டல LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும். கிளீனர் இல்லாத… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்..

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி மண்ணச்சநல்லூர், கிழக்கு ஒன்றியம் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசைக் கண்டித்து… Read More »திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!