Skip to content

March 2025

மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

 முகலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்த்து மராத்தியர்கள் போராடினர். அப்போது சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியை கைது செய்த அவுரங்கசீப், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவுரங்கசீப்புக்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.… Read More »மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

  • by Authour

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதி  தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் இருந்தார். கடந்த 11ம் தேதி தேர்வு… Read More »பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

  • by Authour

தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வுகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்… Read More »மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி..?

நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்த நிலையில், இவர்களுடைய விஷயம் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அதன்பிறகு… Read More »விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி..?

அரசுப் பள்ளிகளில் 11 நாளில் 72,600 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்….

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 11 வேலைநாட்களில் 72,600 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் மார்ச் 1ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா தண்டத்தோட்டம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் வக்கீல் ரமேஷ் ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த… Read More »ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாற்றுதிறனாளி பலி…. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் – மன்னார்குடி நெடுஞ்சாலையில் மன்னார்குடி பிரிவு சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர தள்ளுவண்டியில் சென்று… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாற்றுதிறனாளி பலி…. தஞ்சையில் பரிதாபம்..

21 வருடமாக கோமாவில் இருக்கும் கணவருடன் வந்து மனைவி… தங்கை மீது பரபரப்பு புகார்…

21 வருடங்களாக கோமா நிலையில் இருக்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை ஆம்புலன்சில் அழைத்து வந்து அவரது தாய் தன்னை ஏமாற்றி போலி பத்திரம் செய்த தங்கை மீது நடவடிக்கை எடுக்க கோரி… Read More »21 வருடமாக கோமாவில் இருக்கும் கணவருடன் வந்து மனைவி… தங்கை மீது பரபரப்பு புகார்…

பெண்ணிற்கு கல்லீரல் செயலிழப்பு.. ஒரு மாதத்தில் ஆபரேசன்… இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து….

கரூர் மாவட்டம் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ஜோதி தம்பதியினர்-இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தனது மனைவிக்கு கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு மாதத்திற்குள் ஆபரேஷன் செய்யவில்லை… Read More »பெண்ணிற்கு கல்லீரல் செயலிழப்பு.. ஒரு மாதத்தில் ஆபரேசன்… இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து….

ஏரியில் ஆயில் கலப்பதால் துர்நாற்றம்….. தவெக கட்சியினர் மனு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக மாவட்ட இளைஞரணி சாந்தகுமார் இன்று நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார்.… Read More »ஏரியில் ஆயில் கலப்பதால் துர்நாற்றம்….. தவெக கட்சியினர் மனு…

error: Content is protected !!