Skip to content

March 2025

தொகுதி சீரமைப்பு: முதல்வர் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு- அமைச்சர் நேரு பேச்சு

  • by Authour

இந்தி திணிப்பு – தொகுதி மறு சீரமைப்பில் அநீதி – தமிழகத்திற்கான போதிய நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மாநகர திமுக இளைஞரணி சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில்… Read More »தொகுதி சீரமைப்பு: முதல்வர் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு- அமைச்சர் நேரு பேச்சு

இப்தார் நோன்பு திறப்பு- அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர்  சட்டமன்ற தொகுதி 37,38 வது வார்டு சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி எஸ்.டி.பி.ஐ. கட்சி யின் சார்பில் நடத்தப்பட்டது. 37 -வது வார்டு தலைவர் கேபிள் சித்திக்… Read More »இப்தார் நோன்பு திறப்பு- அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு

கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

  • by Authour

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை… திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார் குடும்ப… Read More »கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

திருச்சியில் பார்வையற்ற மாணவி மரணத்தில் நீதி கேட்டு…பார்வையற்றோர் போராட்டம்….

பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணத்தில் தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மர்ம மரணம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை செய்து மர்ம மரணத்தின் உண்மை தன்மையை வெளிக் கொண்டு… Read More »திருச்சியில் பார்வையற்ற மாணவி மரணத்தில் நீதி கேட்டு…பார்வையற்றோர் போராட்டம்….

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏன்? எடப்பாடி விளக்கம்

  • by Authour

தமிழக சட்டமன்ற சபாநாயகர்அப்பாவு மீதான  நம்பிக்கையில்லா தீர்மானம்  தோல்வி அடைந்தது.  தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 154 வாக்குகளும் கிடைத்தன.  தேர்தலை நடத்திய  துணை சபாநாயகர்    பிச்சாண்டி இதனை அறிவித்தார். அதன்பிறகு … Read More »நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏன்? எடப்பாடி விளக்கம்

நகைக்கு ஆசைப்பட்டு 90 வயது மூதாட்டியை கொலை… 2 வாலிபர்கள் கைது..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சரஸ்வதி வயது 90. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி சரஸ்வதி தனக்கு சொந்தமான அக்ரஹாரம் பகுதியில் உள்ள  வீட்டில்  தனியே… Read More »நகைக்கு ஆசைப்பட்டு 90 வயது மூதாட்டியை கொலை… 2 வாலிபர்கள் கைது..

பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் மோகன், இன்று திருச்சி கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி  பொன்மலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியின்… Read More »பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.  இவருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் அவர் ஓய்வில் இருப்பதாகவும் சமூகவலைதளங்கிளல் தகவல் வெளியானது. இது குறித்து   நடிகர்… Read More »நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

கரூர் அருகே நண்பனை குத்தி படுகொலை செய்த 2 பேர் கைது….

கரூர் அருகே பல்வேறு வழக்குகள் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் – நண்பர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போதை தலைக்கேறியதில் உயிர் நண்பனால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது. கரூர்-திருச்சி… Read More »கரூர் அருகே நண்பனை குத்தி படுகொலை செய்த 2 பேர் கைது….

சென்னை-மதுரவாயலில் குத்துச்சண்டை பயிலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்….

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் புதிதாக குத்துச்சண்டை பயிலகம் திறப்பு நிகழ்வு திமுக பிரமுக சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரவாயல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கணபதி கலந்து கொண்டு… Read More »சென்னை-மதுரவாயலில் குத்துச்சண்டை பயிலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்….

error: Content is protected !!