Skip to content

March 2025

சுனிதா வில்லியம்ஸ் 19ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வௌி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி 10 நாள் பயணமாக விண்வௌிக்கு சென்றனர்.… Read More »சுனிதா வில்லியம்ஸ் 19ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

2நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்- 4 நாள் வங்கிகள் செயல்படாது

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக… Read More »2நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்- 4 நாள் வங்கிகள் செயல்படாது

குளித்தலை அருகே அய்யர்மலை அடிவாரத்தில் விநாயகர்- முருகன் கோவில்களுக்கு பாலாலய விழா

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மலை அடிவார மண்டபத்தில் அருள் பாலித்து வரும் விநாயகர் மற்றும் பாலமுருகன் ஆகிய கோவில்கள் மற்றும் கோவில் விமானம் ஆகியவற்றிற்கு திருப்பணி நடைபெற… Read More »குளித்தலை அருகே அய்யர்மலை அடிவாரத்தில் விநாயகர்- முருகன் கோவில்களுக்கு பாலாலய விழா

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை   தொடங்கி… Read More »சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

புஷ்பா-3 அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…

புஷ்பா 3  திரைப்படம் 2028 ஆம் ஆண்டு வெளியாகும் என தயாரிப்பாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.… Read More »புஷ்பா-3 அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…

ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

சென்னை ராமாபுரம் கொத்தாரி நகர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது தீ மள மள வென பரவி அடுத்தடுத்து பர்னிச்சர் குடோன், பஞ்சு குடோன், கார் மெக்கானிக்… Read More »ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

குரூப்-1, குரூப்-4 தேர்வு அறிவிப்பு: ஏப்ரலில் வெளியாகிறது

  • by Authour

வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு… Read More »குரூப்-1, குரூப்-4 தேர்வு அறிவிப்பு: ஏப்ரலில் வெளியாகிறது

செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமிக்கும்,  அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையனுக்கும்   ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கடந்த  ஒருமாதமாக   வெளியே தெரியும் அளவுக்கு  முற்றி வருகிறது.  சட்டமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக  அலுவலகத்தில் எடப்பாடி 2… Read More »செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

  • by Authour

தஞ்சாவூர் அருகிலுள்ள அரித்துவாரமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் 83 வது ஆண்டு பங்குனி பெருந்ததிருவிழா 14ஆம் தேதி பூச்சொரிதல் துவங்கி 21 ஆம் தேதி தெப்பம் வரை சிறப்பு. சிறப்பாக நடைபெற்றது நூற்றுக்கணக்கான மக்கள்… Read More »தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

தந்தை வீட்டில் இருந்து வரமறுத்த மனைவி…. 30 இடங்களில் சரமாரி வெட்டிய கணவர் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சன்னங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த குமார்,40. விவசாயத் தொழிலாளி. இவருக்கு அனிதா,36, என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்று மூன்று மகன்கள் உள்ளனர்.… Read More »தந்தை வீட்டில் இருந்து வரமறுத்த மனைவி…. 30 இடங்களில் சரமாரி வெட்டிய கணவர் கைது

error: Content is protected !!