Skip to content

March 2025

அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மேல மைக்கேல் பட்டி கிராமத்தில் புனித அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை கோட்டாட்சியர் ஷீஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில்….. 10 பேர் கைது…

  • by Authour

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வசூல் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியில் 11ம் தேதி ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு… Read More »காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில்….. 10 பேர் கைது…

ரூ.17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்… வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை… Read More »ரூ.17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்… வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

மதுரை மல்லி…3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும்…..

  • by Authour

2025-2026 க்கான வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசி வருவதாவது…  மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.… Read More »மதுரை மல்லி…3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும்…..

13 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் இசை நிகழ்ச்சி….ஹாரிஸ் ஜெயராஜ் பெருமிதம்…

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் நாளை Rocks on Harris என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,… Read More »13 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் இசை நிகழ்ச்சி….ஹாரிஸ் ஜெயராஜ் பெருமிதம்…

மூதாட்டியை வீட்டின் வெளிப்புற கதவை தாழிட்டு… 2ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மலகரம்பட்டி வேலு வட்டம் பகுதியில் வசித்து வரும் கோபால் இவரது மனைவி அம்சா ( 70) பத்து வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்த நிலையில் அம்சா தனியாக… Read More »மூதாட்டியை வீட்டின் வெளிப்புற கதவை தாழிட்டு… 2ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள்…

திருப்பத்தூர் … கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்துள்ளது. அதனை அறிந்த அக்கம்பாக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு… Read More »திருப்பத்தூர் … கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சஞ்சய் (26) வெல்டிங் வேலை செய்து வருகிறார் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் சௌமியா (19) என்ற பெண்ணும்… Read More »திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….

வேளாண் பட்ஜெட்….. முக்கிய அம்சங்கள்….

  • by Authour

சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறியதாவது.. ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என்று புதிய திட்டம் ரூ. 125 கோடியில் செயல்படுத்தப்படும். நகர்ப்புற,… Read More »வேளாண் பட்ஜெட்….. முக்கிய அம்சங்கள்….

இயற்கை வேளாண்மைக்கான திட்டம்… 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்…அமைச்சர் எம்.ஆர்.கே.

  • by Authour

இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு. … Read More »இயற்கை வேளாண்மைக்கான திட்டம்… 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்…அமைச்சர் எம்.ஆர்.கே.

error: Content is protected !!