Skip to content

March 2025

தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு…. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

  • by Authour

தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இருபோக சாகுபடி பரப்பு 33.60 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பாரம்பரியமும், அறிவியல் தொழில்நுட்பங்களை கொண்டும், வேளாண் துறையில் சீரான வளர்ச்சி… Read More »தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு…. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

கரூர் அருகே 3 இளம்பெண்களை கடத்த முயற்சி….. பெங்களூர் தம்பதி கைது…

  • by Authour

குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டியில் தனது மூன்று மகள்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து, பிஎம்டபிள்யூ காரையும் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை… Read More »கரூர் அருகே 3 இளம்பெண்களை கடத்த முயற்சி….. பெங்களூர் தம்பதி கைது…

தஞ்சை…. வாலிபர் கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், கடந்த 2009ம் ஆண்டு, பணத்தகராறில், இளைஞர் கொலைச் செய்யப்பட்ட வழக்கில், 16 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்… Read More »தஞ்சை…. வாலிபர் கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை….

மனைவியிடம் சில்மிஷம்.. கிளினிக் ஊழியருக்கு “கட்” செய்த கணவர்..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ( 45). இவரது மனைவிக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் நேற்று அப்பகுதியில் உள்ள மருத்துவ கிளினிக்கிற்கு சென்றுள்ளார். கிளினிக்கில் தர்மேந்திர… Read More »மனைவியிடம் சில்மிஷம்.. கிளினிக் ஊழியருக்கு “கட்” செய்த கணவர்..

பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை…

  • by Authour

பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபின் மோகா மாவட்ட சிவசேனை கட்சித் தலைவராக மங்கத்ராய் செயல்பட்டு வந்தார். மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது மங்கத்ராயை மர்ம நபர்கள் சுட்டுக்… Read More »பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை…

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1440 உயர்வு..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.66,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.66,000ஐ தாண்டி இ விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,300க்கும்,… Read More »தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1440 உயர்வு..

“கூலி” படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை “கூலி” படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறற்று வருகிறது.… Read More »“கூலி” படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்…

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது…. பிரேமலதா விஜயகாந்த்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை… Read More »தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது…. பிரேமலதா விஜயகாந்த்…

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவுக்கு ஓராண்டு சிறை- உறுதி செய்தது ஐகோர்ட்

  • by Authour

கடந்த 1997-2000 ஆம் ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறாத சங்கத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து ரூ.1.54 கோடி வரை பணம் பெற்றது தொடர்பாக புகார் எழுந்தது.… Read More »ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவுக்கு ஓராண்டு சிறை- உறுதி செய்தது ஐகோர்ட்

விஜய்யை சுற்றி 11 கமாண்டோக்கள்!…..இன்று முதல் Y பிரிவு பாதுகாப்பு

  • by Authour

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இல்லத்திற்கு y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று நீலாங்கரையில் உள்ள… Read More »விஜய்யை சுற்றி 11 கமாண்டோக்கள்!…..இன்று முதல் Y பிரிவு பாதுகாப்பு

error: Content is protected !!