Skip to content

March 2025

ஜிஎஸ்டி கண்டித்து வணிகர்கள் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி

  • by Authour

ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் இல்லையென்றால், டெல்லியை நோக்கி வணிகர்களை திரட்டி போராட்டம் நடத்த திரள்வோம், ஆலங்காயத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில்… Read More »ஜிஎஸ்டி கண்டித்து வணிகர்கள் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி

சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்:17ம் தேதி விவாதம்

  • by Authour

சபாநாயகர் அப்பாவு மீது எதிர்கட்சியான அதிமுக ஏற்கனெவே சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து இருந்தது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- அதிக நேரம் … Read More »சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்:17ம் தேதி விவாதம்

அண்ணா உயிரோடு இருந்தால் இந்தியை ஏற்று இருப்பார்- டிடிவி கண்டுபிடிப்பு

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ,   திருச்சி  காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில் நடைபெற்றது.கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »அண்ணா உயிரோடு இருந்தால் இந்தியை ஏற்று இருப்பார்- டிடிவி கண்டுபிடிப்பு

காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

  • by Authour

ஹரியானா மாநிலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற 15 வயது மாணவி பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களால் அனைத்தும் சாதிக்க முடியும்… Read More »காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழா கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.  ஒருவர் மீது ஒருவர் கலர்  பொடியை தூவி  விளையாடுவது இந்த பண்டிகையின் ஒரு அம்சம்.… Read More »ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

கல்லூரி மாணவர் தற்கொலை.. திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவரது மகன் ரேவந்த் ( 19).திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ரேவந்த் வீட்டில்… Read More »கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

அமலாக்கத்துறை சோதனை : சட்டப்படி எதிர்கொள்வோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு இப்போதே    சோதனை என்ற பெயரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிரட்டும் வேலையை தொடங்கி விட்டதாக   தமிழக மக்கள்  கூறுகிறார்கள். தேர்தல் … Read More »அமலாக்கத்துறை சோதனை : சட்டப்படி எதிர்கொள்வோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

  • by Authour

திருமானூர் டெல்டா பகுதிகளில், மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் தா.பளூர் ஒன்றியத்தில் சுமார் 30000 ஹெக்டரில் சம்பா… Read More »அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்- சபாநாயகர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியது.  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாளை வேளாண் அமைச்சர்  எம்ஆர்கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மீண்டும்  17ம் தேதி… Read More »ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்- சபாநாயகர் அறிவிப்பு

டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்( 34). பெரிய சமுத்திரத்தை சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்ரமணியன்( 32). இவர் டிரைவர். காந்திநகரை சேர்ந்தவர் மதன்பாபு( 30). நண்பர்களான 3 பேரும், நேற்று… Read More »டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

error: Content is protected !!