Skip to content

March 2025

ஓசூர் தேர் திருவிழா…. 4தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…

  • by Authour

ஓசூரில் 800 ஆண்டுபழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சுரேஸ்வரர் கோவியில் தேர் திருவிழாவை ஒட்டி மார்ச் 14ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை அரசு பொது தேர்வு தவிர்த்து ஓசூர்,… Read More »ஓசூர் தேர் திருவிழா…. 4தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…

தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு…

  • by Authour

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இந்தியை திணிக்க முயற்சிப்பதையும், தொகுதி மறுவரையறை செய்து தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதையும் கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு போராடும்,… Read More »தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு…

திருச்சி-லால்குடியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்பி சிவா…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையினை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்  திருச்சி சிவா திறந்து வைத்தார். பின்னர் நியாய விலை பொருட்களை பொதுமக்களுக்கு… Read More »திருச்சி-லால்குடியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்பி சிவா…

திருச்சியில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் மறியல் போராட்டம்…

  • by Authour

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை அரசு திரும்ப பெற கோரியும், படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப் கோரியும், பிற மாநிலங்களில் சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல்… Read More »திருச்சியில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் மறியல் போராட்டம்…

அதிராம்பட்டினம் கோவில் விழா-தொட்டில் காவடியுடன் வந்து நேர்த்திக்டன்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு முத்தம்மாள் காளியம்மன் கோவிலில் மாசி மக திருவிழா  வெகு விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு 50 ஆண்டு  திருவிழா விமரிசையாக  கொண்டாடப்பட்டது . சிலா காவடி,  பால்… Read More »அதிராம்பட்டினம் கோவில் விழா-தொட்டில் காவடியுடன் வந்து நேர்த்திக்டன்

முதன் முறையாக பொருளாதார ஆய்வறிக்கை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை  நாளை காலை 11 மணிக்கு  தாக்கல்  செய்யப்படுகிறது.  நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு இதனை தாக்கல் செய்கிறார். அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வருவதால்  பல முக்கிய சலுகைகள் பட்ஜெட்டில்… Read More »முதன் முறையாக பொருளாதார ஆய்வறிக்கை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமலே போலி மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் ஞான மீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

போலி ஆவணம் தயாரித்து 1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி… திருச்சியில் அதிர்ச்சி…

  • by Authour

திருச்சி தில்லைநகர் 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம் .இவரது மகள் தனலட்சுமி (60). இவரது சகோதரர் லட்சுமண மோகன் என்பவருக்கு சொந்தமான காலி இடம் திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பாத்திமா நகர்… Read More »போலி ஆவணம் தயாரித்து 1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி… திருச்சியில் அதிர்ச்சி…

போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்… ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யா-உக்ரைன் இடையே  2 வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.  இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர்  டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளைமாளிகையில்  நேற்று  செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப்… Read More »போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்… ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

திருச்சி ஏர்போட்டில்…. போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு பட்டிக் விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் உடைமைகள் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது சிவகங்கை… Read More »திருச்சி ஏர்போட்டில்…. போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..

error: Content is protected !!