Skip to content

March 2025

முதல்வர் குறித்து அவதூறு…. திருச்சியில் எஸ்பியிடம் புகார் மனு….

சமூக வலைதளங்களில் தமிழக அரசின் மீதும் மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில்  திருச்சி மாவட்ட… Read More »முதல்வர் குறித்து அவதூறு…. திருச்சியில் எஸ்பியிடம் புகார் மனு….

நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்… Read More »நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

எஸ்.பி வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி …. அனுமதியின்றி பேனர்… வழக்குப்பதிவு…

  • by Authour

கோவையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண  வரவேற்பு விழாவிற்கு அனுமதியின்றி பேனர், கட்அவுட் வைத்ததாக அதிமுக வார்டு செயலாளர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதிமுக தலைமை நிலைய… Read More »எஸ்.பி வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி …. அனுமதியின்றி பேனர்… வழக்குப்பதிவு…

சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 19ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆட்டோ ஓட்டுனர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள்… Read More »சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…

பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

  • by Authour

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போலன் மாவட்டத்தின் முஷ்காப் பகுதியில் ரயில்… Read More »பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

நெல் மூட்டைகளை விரைந்து சேமிக்கு கிடங்குக்கு அனுப்ப வேண்டும்… கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்துள்ளது. இதுவரை 90 சதவீதத்திற்கும் மேல் அறுவடை முடிந்து விட்டது. ஒரு… Read More »நெல் மூட்டைகளை விரைந்து சேமிக்கு கிடங்குக்கு அனுப்ப வேண்டும்… கோரிக்கை

தமிழகத்தில் 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  குமரிக்கடல் பகுதிகளின்… Read More »தமிழகத்தில் 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

18ம் தேதி, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் – தேர்தல் ஆணையம் ஏற்பாடு

  • by Authour

சென்னையில் வரும் 18ம் தேதி அனைத்துக்சட்சி தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டி உள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள்,  தேசிய கட்சிகள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது-  தேர்தல் நடைமுறைகளை பலப்படுத்துவது குறித்து இந்த… Read More »18ம் தேதி, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் – தேர்தல் ஆணையம் ஏற்பாடு

வரும் 22ம் தேதி கிராமசபை கூட்டம் – அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்  வரும்  22ம் தேதி  கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்று  நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில்,… Read More »வரும் 22ம் தேதி கிராமசபை கூட்டம் – அரசு உத்தரவு

கரூரில் டூவீலரில் பஸ் மோதி மருமகள் கண்முன்னே மாமியார் உடல் நசுங்கி பலி….

கரூர் மாவட்டம் நெரூரை அடுத்த ஒத்தக்கடை கிராமத்தை சார்ந்த ஹேமாவதி (வயது 32), உடல்நலம் சரியில்லாத மாமியார் காந்தாலட்சுமியை (65) இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். வெங்கமேடு மேம்பாலத்திலிருந்து கீழே சென்று கொண்டிருந்த… Read More »கரூரில் டூவீலரில் பஸ் மோதி மருமகள் கண்முன்னே மாமியார் உடல் நசுங்கி பலி….

error: Content is protected !!