Skip to content

March 2025

நாட்றம்பள்ளி அருகே போலீஸ் ஸ்டேசனில் காதல் ஜோடி தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அருகே நல்லகிந்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரின் மகள் சாரதி ( 19) என்பவரும் பச்சூர் அருகே மலரிப்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் பிரியதர்ஷினி (19) ஆகிய இருவரும்… Read More »நாட்றம்பள்ளி அருகே போலீஸ் ஸ்டேசனில் காதல் ஜோடி தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுவதால்…. பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி..

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் 100% அதிகமாக சூரிய வெப்பநிலை சுட்டெரிக்கிறது * *அனல் காற்று வீசுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி 10 மாவட்டத்திற்கு மேலாக சதத்தை தொடும் அளவிற்கு… Read More »திருப்பத்தூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுவதால்…. பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி..

தி.மலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா

பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கோவிலில் நடிகை சினேகா- பிரசன்னா தம்பதி விடிய விடிய கிரிவலம் சென்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவர்களான சினேகா பிரசன்னா தம்பதி.  விஜய், சூர்யா,… Read More »தி.மலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா

30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்….

அரியலூர் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் 30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… கலெக்டர் தகவல் அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட… Read More »30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்….

ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

  • by Authour

மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளிப்படைத்த ஏக்நாத் ஷிண்டேவின்… Read More »ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… உயர்நீதிமன்றம் தள்ளுபடி….

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… உயர்நீதிமன்றம் தள்ளுபடி….

நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு எல்லையாக உள்ள மியன்மர், மற்றும் தாய்லாந்து நாடுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பயங்கர சேதம்ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  மியன்மிரில் மட்டும் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்… Read More »நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

பொருட்கள் டெலிவரி செய்யும் ஆம்னி கார் திடீர் தீ விபத்து…. கோவையில் பரபரப்பு…

கோவை நகரில், சித்தாபுதூர் பகுதியில் பல்வேறு கடைகளுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் ஆம்னி கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆம்னி கார், ஃப்ரீலான்சிங்… Read More »பொருட்கள் டெலிவரி செய்யும் ஆம்னி கார் திடீர் தீ விபத்து…. கோவையில் பரபரப்பு…

திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் தாமதம்- அரசு தகவல்

  • by Authour

தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு முன்வைக்கப்பட்டது. அதிகரித்து வரும்… Read More »திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் தாமதம்- அரசு தகவல்

கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

  • by Authour

கோவை, மாநகராட்சியின் 2025 – 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இந்த பட்ஜெட்டை வெளியிட்டார். நிதிக் குழு… Read More »கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

error: Content is protected !!