Skip to content

March 2025

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

சென்னை மதுரவாயல் காமாட்சி அம்மன் கோயில் மாசிமக உற்சவம் குவிந்த பக்தர்கள்

ஆலப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் 7நாட்கள் நடைபெறும் மாசிமக உற்சவ திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்… Read More »சென்னை மதுரவாயல் காமாட்சி அம்மன் கோயில் மாசிமக உற்சவம் குவிந்த பக்தர்கள்

காஞ்சிபுரம் ரவுடி வெடிகுண்டு வீசி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம்  திருக்காலிமேட்டை  சேர்ந்தவர்  பிரபல ரவுடி வசூல்ராஜா.  இவர் இன்று  வீட்டில் இருந்தபோது  இன்னொரு கும்பலை சேர்ந்த 5 பேர்,    வசூல்ராஜா வீட்டின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.  இந்த… Read More »காஞ்சிபுரம் ரவுடி வெடிகுண்டு வீசி கொலை

டைரக்டர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய ED உத்தரவுக்கு தடை

டைரக்டர் சங்கரின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட படம் ‘எந்திரன்’ , இந்த படத்தின்  கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில்,… Read More »டைரக்டர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய ED உத்தரவுக்கு தடை

அரியலூர் மாவட்டத்தில் மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக இரவில் குளிரும் பகலில் கடுமையான வெயிலும் நிலவியதால், பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை குளிர்ந்த சீதோசனநிலை நிலவியது. இதனை அடுத்து… Read More »அரியலூர் மாவட்டத்தில் மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தலுக்கு உடந்தை: ஓட்டல் அதிபர் பேரன் கைது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்  நடிகை ரன்யா ராவ் (32) தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர்,… Read More »நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தலுக்கு உடந்தை: ஓட்டல் அதிபர் பேரன் கைது

பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

 சென்னை,  திருச்சி, தஞ்சை,  திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை,  ராமநாதபுரம்,  நெல்லை,   புதுக்கோட்டை, மதுரை,    கடலூர், கள்ளக்குறிச்சி   உள்பட  15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று  அதிகாலை முதல்  மதியம் வரை மழை கொட்டி வருகிறது.… Read More »பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

ஆடுகளை வேட்டையாடி- பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது …

கோவை, வடவள்ளி அருகே ஓணப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாடி அட்டகாசம் செய்த சிறுத்தை வனத்துறையினரால் நேற்று இரவு வலை விரித்து பிடித்தனர். கோவை, வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் கடந்த சில… Read More »ஆடுகளை வேட்டையாடி- பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது …

கரூர் அருகே ஆசிரியையின் வீட்டில் 43 சவரன் நகை திருடிய பெண் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அண்ணா நகர் 3 வது தெருவில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிபவர் ரமேஷ்பாபு இவரது மனைவி அன்பழகி இவர் லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி… Read More »கரூர் அருகே ஆசிரியையின் வீட்டில் 43 சவரன் நகை திருடிய பெண் கைது…

செங்கல்பட்டில் 1285 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

 செங்கல்பட்டில் ரூ.1285 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  அடிக்கல் நாட்டினார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது செங்கல்பட்டு. தமிழ்… Read More »செங்கல்பட்டில் 1285 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!