Skip to content

March 2025

தஞ்சையில் ரூ. 6லட்சம் மதிப்புள்ள 8 பைக்குகளை திருடிய வாலிபர் கைது….

தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, புதிய பஸ் நிலையம், தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் மற்றும் தஞ்சை தெற்கு, தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலைய பகுதிகளில் பைக்குகள் அடிக்கடி… Read More »தஞ்சையில் ரூ. 6லட்சம் மதிப்புள்ள 8 பைக்குகளை திருடிய வாலிபர் கைது….

கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பங்கேற்பு..

கரூர் ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன் அருள்மிகு ஸ்ரீ மஹா முத்து சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன்… Read More »கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பங்கேற்பு..

சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்- இளையராஜா

  • by Authour

இசை அமைப்பாளர் இளையராஜா லண்டனில்  சிம்பொனி அரங்கேற்றம் செய்தார்.  இன்று காலை அவர்  சென்னை திரும்பினார். அவருக்கு தமிழக அர சு  சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில்  இளையராஜா கூறியதாவது:   அரங்கேற்றம்… Read More »சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்- இளையராஜா

‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்தபங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை… Read More »‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

12 ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது இந்தியா..

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் சிம்மசொப்பனமாக… Read More »12 ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது இந்தியா..

சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய அணிக்கு 252 ரன் இலக்கு

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்போட்டியின் இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பந்து வீச பணித்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து  அணி  50 ஓவர்… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய அணிக்கு 252 ரன் இலக்கு

தனியார் நிறுவனத்தில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(35).  இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 17 லட்சம் முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில் அந்த நிறுவனம் பணத்தைதராததால் அண்ணாமலை மன உளைச்சலில்… Read More »தனியார் நிறுவனத்தில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்…. திருச்சியில் பரபரப்பு..

கத்தி முனையில் மிரட்டிய 3 ரவுடிகள் கைது…திருச்சி க்ரைம்

ஏணியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி.. திருச்சி பொன்மலைப்பட்டி புது தெருவை சேர்ந்தவர் நெல்சன் (40)பெயிண்டர் இவர் நேற்று குமுமணி ரோடு ரெங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வர்ணம் பூசம்… Read More »கத்தி முனையில் மிரட்டிய 3 ரவுடிகள் கைது…திருச்சி க்ரைம்

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி. மொட்டை அடித்து சாமிதரிசனம்…

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ 25வது திருமண நாளை முன்னிட்டு சுந்தர் சி மொட்டை அடித்து ,சாமி தரிசனம் செய்தும் ,1 லட்ச ருபாய் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கி… Read More »பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி. மொட்டை அடித்து சாமிதரிசனம்…

அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் இவருடைய மனைவி ஜானகி இவர் திருமணத்திற்கு சமையல் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு 12 வயதில் ஒரு ஆண் பிள்ளை உள்ளன.… Read More »அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

error: Content is protected !!