Skip to content

March 2025

தஞ்சை -புதுகை சாலையில் லாரியை மடக்கி…. மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

மயிலாடுதுறை இலுப்பப்பட்டு வையாபுரி திடல் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் பாரதி லாரன்ஸ் (32). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து நன்னிலத்திற்கு லாரி ஒன்றில் ஜல்லி ஏற்றிக் கொண்டு வந்தார். லாரியில் கிளீனராக… Read More »தஞ்சை -புதுகை சாலையில் லாரியை மடக்கி…. மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி… தாய்-மகள் கைது….திருச்சி க்ரைம்…

அப்பள கடையில் பணத்தை திருடிய நபர் கைது திருச்சி மார்ச் 8- திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர்… Read More »தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி… தாய்-மகள் கைது….திருச்சி க்ரைம்…

கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய குடிசை வீடு… உயிர் தப்பிய முதியவர்…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டி.வீரபள்ளி பகுதியைச் சேர்ந்த லிங்க அண்ணன் மகன் சின்னதம்பி முன்னாள் ரயில்வே ஊழியர் இவருடைய மனைவி உயிரிழந்த நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மேலும் மூன்று பிள்ளைகளும் பெங்களூரில்… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய குடிசை வீடு… உயிர் தப்பிய முதியவர்…

புதுகையில் இந்திய அஞ்சல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டையில் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் தினத்தை யொட்டி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பெற்ற மகளிருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக்குப்தா வழங்கி வாழ்த்தினார்.  இந்திய அஞ்சல்… Read More »புதுகையில் இந்திய அஞ்சல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்….

பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது… முதல்வர் ஸ்டாலின்..

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் தின கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய அவர்,… Read More »பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது… முதல்வர் ஸ்டாலின்..

கோவை ஏர்போட்டில் கைகலப்பு…. ஒப்பந்த ஊழியர்- டாக்ஸி டிரைவர் மோதல்…பரபரப்பு

கோவை, விமான நிலைய வளாகத்தில் பயணிகள் ஏற்றிச் செல்லும் இடத்தில் வாகனம் நிறுத்துவதில் விமான நிலைய ஒப்பந்த ஊழியருக்கும் – டாக்ஸி ஓட்டுனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதால் அப்பகுதியில்… Read More »கோவை ஏர்போட்டில் கைகலப்பு…. ஒப்பந்த ஊழியர்- டாக்ஸி டிரைவர் மோதல்…பரபரப்பு

அரசியல் கோமாளிகளுக்கு பதில் கிடையாது…. அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கோவையில் மகளிருக்கான கடன் வழங்கு திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,…. கோடை காலத்தில் மின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலான மின் தேவைக்காக ஒப்பந்த புள்ளிகள்… Read More »அரசியல் கோமாளிகளுக்கு பதில் கிடையாது…. அமைச்சர் செந்தில்பாலாஜி…

பாபநாசத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் காவல் துறை மற்றும் பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின. பாபநாசத்தில் நடந்த விழாவில் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப்… Read More »பாபநாசத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாட்டம்..

மகளிர் தினம்… கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 3ம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் வசிக்கும் இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள நாதன் தனியார் மருத்துவமனை… Read More »மகளிர் தினம்… கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 3ம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி…

கோவை மாவட்டத்தில் 1.51 லட்சம் சுய உதவிகுழுக்கள்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழாவில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துக்கொண்டார்.… Read More »கோவை மாவட்டத்தில் 1.51 லட்சம் சுய உதவிகுழுக்கள்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

error: Content is protected !!